Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல்

அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல் 0

🕔10.Jul 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் ஒன்றினைப்போல் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒரு பிராந்தியக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது என்று, கிழக்கு மாகாண முன்னாள்  உறுப்பினரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் கீழுள்ள நீரிணைப்புக்களில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்தே,

மேலும்...
அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு

அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு 0

🕔10.Jul 2018

– அஹமட் – அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் தற்போதைய பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப்தான், மிகவும் மோசமாக கட்சி பேதம் பார்த்து கடமை செய்வதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழுக் கூட்டம் இன்று

மேலும்...
இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி

இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி 0

🕔10.Jul 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிழக்கு மாகாண முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுக்குரிய ஆசனத்தில் அமர்ந்தமையினை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அங்கு அமளிதுமளி ஏற்பட்டது. மேற்படி கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள்

மேலும்...
ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔23.Jun 2018

– பாறூக் ஷிஹான் –தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, ஊடகவியலாளர் எஸ். அறூஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை, இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.இதேவேளை, இவ்வாறான அச்சுறுத்தல் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்குவதற்கு சிலர் முற்படுவதாக, அறூஸ் தெரிவித்துள்ளார்.சில அரசியல்வாதிகளும் அவர்களின்  அடிவருடிகளும் மேற்கொள்ளும் இவ்வாறான கீழ்த்தரமான  செயற்பாடுகளினால்,

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி 0

🕔22.Jun 2018

– அஹமட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியிலுள்ள காணிகளில் அதிகமானவை, ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமாகவிருந்த உறுதி நிலங்களாகும். அவற்றினை முஸ்லிம்கள் கொள்வனவு செய்யக் கூடாது என்று கூறுகின்ற தமிழர் தரப்பைச் சேர்ந்தவர்கள் – வரலாற்றினை அறிந்து கொண்டு பேச வேண்டும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் வேண்டுகோள்

மேலும்...
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔21.Jun 2018

– அஹமட் – அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவொன்றுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை – ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதோடு, கடையடைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள – ஆலையடிவேம்பு

மேலும்...
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔20.Jun 2018

ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நீதிபதி பீற்றர் போல் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் 06 முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவிசாளரை அக்ரைப்பற்றுப் பொலிசார்

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔18.Jun 2018

– முகம்மட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது, தமிழர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, முஸ்லிம்களின் மோட்டார் சைக்கிள்களையும் நாசப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் முஸ்லிமொருவர் தனக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்றபோது, அங்கு வந்த சில தமிழர்கள்  காணிச் சொந்தக்காரர் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, முஸ்லிம்களுக்குச்

மேலும்...
தேர்தல் பணிக் கொடுப்பனவு இன்னுமில்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இழுத்தடிப்பு

தேர்தல் பணிக் கொடுப்பனவு இன்னுமில்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இழுத்தடிப்பு 0

🕔27.Apr 2018

– அஹமட் – உள்ளுராட்சித் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கு, இதுவரை தேர்தல் பணிக் கொடுப்பனவினை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் வழங்கவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கடந்த உள்ளுராட்சித் தேர்தல் கடமைகளுக்குச் சென்றிருந்தனர். ஆயினும், அவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரையில் அதற்கான கொடுப்பனவினை வழங்காமல், அக்கரைப்பற்று

மேலும்...
முன்னறிவித்தலின்றி தொடரும் நீர் வெட்டு; மக்களைப் பற்றிச் சிந்திக்காத முட்டாள்களின் கவனத்துக்கு…

முன்னறிவித்தலின்றி தொடரும் நீர் வெட்டு; மக்களைப் பற்றிச் சிந்திக்காத முட்டாள்களின் கவனத்துக்கு… 0

🕔23.Apr 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டம் கரையோரைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக முன்னறிவித்தலின்றி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருவதால், மக்கள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, இறக்காமம் மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு முன்னறிவித்தல் இன்றி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, பல சமயங்களில்

மேலும்...
அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசல் அறை உடைக்கப்பட்டு, சி.சி.ரி.வி. ஒளிப்பதிவு சாதனம்  திருட்டு

அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசல் அறை உடைக்கப்பட்டு, சி.சி.ரி.வி. ஒளிப்பதிவு சாதனம் திருட்டு 0

🕔16.Mar 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசலின் காரியாலய அறை உடைக்கப்பட்டு, அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் காட்சிகள் பதிவு செய்யப்படும் சாதனம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், புதுப் பள்ளிவாசலின் செயலாளர் ஆதம்லெப்பை அப்துல் லத்தீப் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு பள்ளிவாசலின் அலுவலகத்தில் குறித்த ஒளிப்பதிவு சாதனம்

மேலும்...
அக்கரைப்பற்றில் டயர் எரிக்கப்பட்டமையை அடுத்து, கொழும்பு கிளம்பினார் அதாஉல்லா

அக்கரைப்பற்றில் டயர் எரிக்கப்பட்டமையை அடுத்து, கொழும்பு கிளம்பினார் அதாஉல்லா 0

🕔15.Mar 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு எதிராக, அவரின் கட்சிக்காரர்கள் நேற்று புதன்கிழமை டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமையினை அடுத்து, அக்கரைப்பற்றில் தங்கிருந்த அதாஉல்லா, நேற்று இரவு  திடீரென கொழும்பு சென்றுள்ளார். அக்கரைப்பற்றில் நேற்றைய தினம் அதாஉல்லாவுக்கு எதிராக, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் டயர்களை வீதிகளில் எரித்ததோடு, அதாஉல்லாவின்

மேலும்...
அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர்

அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர் 0

🕔14.Mar 2018

    – முன்ஸிப் அஹமட் – அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும், டயர்களும் அக்கரைப்பற்றில் இன்று புதன்கிழமை எரிக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இம்முறை தேசிய காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். சபீஸ் மற்றும் எம்.சி.எம். யாசிர் ஆகியோர் இருந்து செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான

மேலும்...
அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர்

அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர் 0

🕔25.Feb 2018

– மப்றூக் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை, இலங்கையிலுள்ள முதற்தர  10 பணக்கார அரசியல்வாதிகளில்  ஒருவராகக் காட்டும் வகையிலான செய்தியொன்று, சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தச் செய்தியில் இலங்கை அரசியல்வாதிகளில் முதல் பணக்காரராக மஹிந்த ராஜபக்ஷவும், 10ஆவது பணக்காரராக பிரமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதேவேளை, பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் சொத்து மதிப்புக்களும்,

மேலும்...
அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத்

அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத் 0

🕔21.Feb 2018

– அஹமட் – பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை அக்கரைப்பற்று டிப்போவுக்குச் சொந்தமான பஸ்களில் பயணிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்வைத்துள்ள புகார்கள் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பொறுப்பதிகாரி எம்.ஏ. இர்ஷாட் பொறுப்புணர்வற்று பதிலளித்ததோடு, சில கேள்விகளுக்கு கருத்துக் கூறவும் மறுப்புத் தெரிவித்தார். பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்