Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14  நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14 நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர் 0

🕔28.Nov 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில், 07 தொடக்கம் 14 நாட்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் என, கிழக்கு மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.  கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன:  பாடசாலைகளுக்கும் பூட்டு

அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன: பாடசாலைகளுக்கும் பூட்டு 0

🕔26.Nov 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகவியலாளர்கள்

மேலும்...
அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு

அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு 0

🕔19.Oct 2020

– ஐ.எல்.எம். நாஸிம் –  அக்கரைப்பற்று பிரதேசத்தில் கிணறு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் உள்ளிட்டவற்றினை இன்று திங்கள்கிழமை அரச புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். அக்கரைப்பற்று சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியின் கிணறு ஒன்றிற்குள் மறைத்துவைக்கப்பட்ட  நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பற்ற ரகசிய தகவலுகமைய    ரி81

மேலும்...
அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை

அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை 0

🕔17.Oct 2020

– புதிது செய்தியாளர் – அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் ராணுவத்தினர் பெரும் முன்னெடுப்புடன் தேடுதல் நடவடிக்கையொன்றில் இன்று, சனிக்கிழமை, காலை முதல் பிற்பகல் வரை ஈடுபட்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் பொருட்டு குறித்த காணி, இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்டது. ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த

மேலும்...
அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய நாவல்; அக்கரைப்பற்றில் சனிக்கிழமை வெளியீடு

அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய நாவல்; அக்கரைப்பற்றில் சனிக்கிழமை வெளியீடு 0

🕔1.Oct 2020

– அஹமட் – சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய ‘இனியெல்லாம் சுகமே’ எனும் நாவல் வெளியீட்டு விழா, நாளை மறுதினம் சனிக்கிழமை (03ஆம் திகதி) காலை 9.15 மணிக்கு, அக்கரைப்பற்று அதாஉல்லா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தேசிய காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா

மேலும்...
‘கடமை நிறைவேற்று அதிபர்’ விவகாரம்; அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் அநீதி: பணிப்பாளர் கவனிப்பாரா?

‘கடமை நிறைவேற்று அதிபர்’ விவகாரம்; அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் அநீதி: பணிப்பாளர் கவனிப்பாரா? 0

🕔29.Aug 2020

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிபர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பலர் இருக்கத்தக்கதாக, சில பாடசாலைகளுக்கு ‘கடமை நிறைவேற்று அதிபர்களாக’ ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து புகார்கள் எழுந்துள்ளன. அதிபர் தரப் பரீட்சைகளில் சித்தியடைந்து, பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றுவதற்கான தகைமை உள்ளவர்கள் பலர், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ளனர். ஆயினும், அங்கு அதிபர்கள் வெற்றிடமுள்ள

மேலும்...
அக்கரைப்பற்றில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்க மறியல்: நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அக்கரைப்பற்றில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்க மறியல்: நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔26.Jul 2020

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி பகுயில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 08 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார் இன்று ஞாயிற்கிழமை கைது செய்தனர். அக்கரைப்பற்று பிராந்திய

மேலும்...
மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா?

மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா? 0

🕔13.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், மீண்டும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொள்ளவுள்ளார் என, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் குறித்தும், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பொதுவெளியில் மிகக் கடுமையான தொனியில்

மேலும்...
கொரோனாவிலிருந்து மீண்டது அக்கரைப்பற்று; முடக்கப்பட்ட பகுதியும் திறக்கப்பட்டது

கொரோனாவிலிருந்து மீண்டது அக்கரைப்பற்று; முடக்கப்பட்ட பகுதியும் திறக்கப்பட்டது 0

🕔29.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, மூன்று வாரங்களின் பின்னர் இன்று புதன்கிழமை திறந்து விடப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏறுப்பட்டதை அடுத்து, குறித்த நபர் வசித்து வந்த

மேலும்...
அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம்

அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம் 0

🕔25.Apr 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் தூள் (ஹெரோயின்) போதைப்பொருள் விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாகவும், அந்தப் பகுதியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர். இதேவேளை, குறித்த போதைப்பொருள் வியாபாரம்

மேலும்...
அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார்

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார் 0

🕔23.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட  இருவரில் ஒருவருக்கு ‘நெகடிவ்’ பெறுபேறு (நோய்கிருமிகள் அற்ற நிலை) தற்போது கிடைத்துள்ளது  என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்தார். “கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
ஆசிரியர்களின் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அறவிடுவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மீது புகார்

ஆசிரியர்களின் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அறவிடுவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மீது புகார் 0

🕔14.Apr 2020

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், அதன் நிருவாகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலிருந்து – ஒரு நாளுக்கான சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்காக அறவிடும் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ள போதிலும், அதனை உத்தியோக ரீதியாக கையாளவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா நிவாரண நிதிக்காக ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலிருந்து –

மேலும்...
அக்கரைப்பற்று விவகாரம்: பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவரிடம், 50 லட்சம் ரூபா நஷ்டஈடு கோரி கடிதம்

அக்கரைப்பற்று விவகாரம்: பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவரிடம், 50 லட்சம் ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் 0

🕔12.Apr 2020

அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக தெரிவித்து, கடந்த 08ஆம் திகதி புதன்கிழமை பேஸ்புகில் நேரடி ஒளிபரப்பு செயற்பட்டமைக்கு எதிராக 50 லட்சம் ரூபா நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்டத்தரணி ராதீப் அஹமத், குறித்த பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளருக்கு கடிதமொன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி

கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி 0

🕔9.Apr 2020

– அஹமட் – அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர், மரண வீடு ஒன்றுக்கு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ (சக்தி ரி.வி) செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை இரவு 8.00 மணி செய்தியில் இந்தத் தகவலை ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவித்தது. நேற்று முன்தினம் அக்கரைப்பற்றில் மரண வீடு ஒன்றுக்கு, மேற்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட

மேலும்...
கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது?

கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது? 0

🕔8.Apr 2020

– மப்றூக் – உலகெங்கும் கொரோனா தொற்று மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில், அந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அதன் தாக்கத்தினால் மரணமடைந்தோர் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் (ethics) எவ்வாறு அமைய வேண்டும் என, நமது அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்படுகின்றவரின் பெயர், படம் மற்றும் மத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்