Back to homepage

Tag "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்"

முஷாரப், இஷாக், அலிசப்ரி ரஹீம்; கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: மக்கள் காங்கிரஸ் அதிரடித் தீர்மானம்

முஷாரப், இஷாக், அலிசப்ரி ரஹீம்; கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: மக்கள் காங்கிரஸ் அதிரடித் தீர்மானம் 0

🕔22.Nov 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கட்சியின் தீர்மானத்தை மீறி, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை காரணமாக, இவர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம். முஷாரப்,

மேலும்...
பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள்

பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள் 0

🕔22.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என பிரதான முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்து அறிவித்திருந்த போதிலும் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டு, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம்

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம் 0

🕔22.Nov 2021

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் நேற்று (21) கொழும்பில் நடைபெற்ற போது, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (22ஆம் திகதி) வாக்கெடுப்பிலும், டிசம்பர்

மேலும்...
தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை

தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை 0

🕔20.Nov 2021

– மரைக்கார் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தொடர்பில், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையினையும், அதற்கு எதிராாக முஷாரப் ஆதரவாளர்களில் ஒரு தொகையினர் கடுந்தொனியில் பதில் வழங்கி வருகின்றமையினையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முஷாரப்

மேலும்...
‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை,  போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார்

‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை, போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார் 0

🕔17.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – நிதியைமச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில், எளிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படக் கூடிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்துள்ளார். ‘தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தினூடாக மக்களுக்கு சுமையை

மேலும்...
வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு

வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு 0

🕔29.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் இன்று (29) தனது சொந்த தேர்தல் மாவட்டமான வவுனியாவுக்குச் சென்றிருந்த போது அவருக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இன்று மாலை (29) வவுனியா – சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த றிசாட் பதியுதீனை பெருந்திரளான மக்கள் வரவேற்று, அவருக்கு தமது அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர். கட்சித் தொண்டர்கள்,

மேலும்...
றிசாட் பதியுதீனுக்குப் பிணை: 06 மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்படுகிறார்

றிசாட் பதியுதீனுக்குப் பிணை: 06 மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்படுகிறார் 0

🕔14.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு, இரண்டு வழக்குகளில் இன்று (14) பிணை வழங்கி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று (14) கோட்டே நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, றிசாட் பதியுதீனை 50 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்

மேலும்...
நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி

நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி 0

🕔12.Oct 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் பங்கேற்றிருந்த ‘தீர்வு’ நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று (12) இரவு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன்

மேலும்...
முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக்  பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது

முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது 0

🕔11.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், வசந்தம் தொலைக்காட்சியில் பங்கேற்ற ‘தீர்வு’ நிகழ்ச்சியின் ‘பேஸ்புக்’ நேரலை – அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தொகுத்து வழங்கும் தீர்வு நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சியில் பிரதி புதன்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறுவது வழமையாகும்.

மேலும்...
விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு

விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு 0

🕔7.Oct 2021

பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி

மேலும்...
கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம்

கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம் 0

🕔2.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தனது கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதை தடுத்துவிட்டு, மாற்றுக் கட்சி உறுப்பினரை தெரிவு செய்வதற்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் மற்றம் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் எடுத்த முயற்சிகள் ஹுனைஸ் பாரூக்கின் சாதுரியத்தினால் தோல்வியடைந்துள்ளது. மன்னார் பிரதேச சபை தவிசாளராக பதவிவகித்த

மேலும்...
அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்களும், இஷாலினியின் குடும்பத்தை பிழையாக வழிநடத்துகின்றனர்: றிசாட் குற்றச்சாட்டு

அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்களும், இஷாலினியின் குடும்பத்தை பிழையாக வழிநடத்துகின்றனர்: றிசாட் குற்றச்சாட்டு 0

🕔5.Aug 2021

“இஷாலினி தீக் காயங்களுக்குள்ளான 03 ஆம் திகதியிலிருந்து அவர் மரணித்த தினமான 15 ஆம் திகதி வரையில், இஷாலினியின் தாயார் மிகவும் அன்பாகவே எங்களுடன் நடந்துகொண்டார். ஊடகங்களுக்கும் சரியான அறிக்கைகளையே கொடுத்தார். ஆனால், இஷாலினியின் மரணத்தின் பின்னர் அவரின் கருத்துக்கள் மாற்றமாக இருந்தன. அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்கள் சிலரும் இணைந்து, அந்தத் தாயாரையும் குடும்பத்தினரையும் பிழையாக வழிநடத்தியுள்ளனர்”

மேலும்...
குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல்

குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல் 0

🕔2.Aug 2021

‘இசாலினியின் மரணம் தொடர்பாக சோடிக்கப்பட்ட பொய்யான விடயங்களைப் பரப்பி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள – ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்’ என, மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.ஜே.எம். பாயிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்; ‘அகில இலங்கை மக்கள்

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔24.Jul 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. விசாரித்த பின்னர் நாளை மறுநாள் 26 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனித

மேலும்...
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’ 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது. பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்