20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம் தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல்

🕔 November 3, 2020

நாட்டில் முதன்முறையாக ஆன்டி வைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் தயாரித்துள்ளனர்.

பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப் பட்டுள்ளது.

மேலும், இந்த முகக்கவசம் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது.

குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மாதத்திற்குக் கழுவாமல் பயன்படுத்தலாம்.

நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குறித்த முகக்கவசம் வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்