நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

🕔 May 29, 2019

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

மல்வானை பகுதியில் உள்ள அவரின் வீட்டை சோதனையிட்ட போது, குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான 93 ரவைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்