பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை

பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை 0

🕔25.Mar 2023

– அஹமட் – பொத்துவில் – ரொட்ட பிரதேசத்திலுள்ள ‘ஜெய்கா’ வீட்டுத் திட்டத்தில் – கடந்த சில நாட்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரும் யானைகள் அங்குள்ள வீடுகள், மதில்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். அரிசி, நெல் போன்றவை இருந்த வீடுகளையே யானைகள் குறிப்பாக உடைத்துள்ளன.

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு 0

🕔25.Mar 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக் காலம் – மூன்று மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் இம்மாதம் 20ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த  நிலையிலேயே இவ்வாறு அவரின் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவருக்கு அடுத்து பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட

மேலும்...
பரிசோதனைகளுக்கு அதிக பணம் வசூலித்த வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு 55 லட்சம் ரூபா அபராதம்

பரிசோதனைகளுக்கு அதிக பணம் வசூலித்த வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு 55 லட்சம் ரூபா அபராதம் 0

🕔24.Mar 2023

இரத்தப் பரிசோதனை, டெங்கு மற்றும் அன்ரிஜன் சோதனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக பணம் வசூலித்த குற்றத்துக்காக கொழும்பிலுள்ள 08 வைத்தியசாலைகள் மற்றும் பரிசோதனைகூடங்களுக்கு 5.5 மில்லியன்ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி 0

🕔24.Mar 2023

ராகுல் காந்தி அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியமையினை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில்,

மேலும்...
சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு 0

🕔24.Mar 2023

அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாசலில் சக்தி ஊடக (தொலைக்காட்சி மற்றும் வானொலி) குழுமம் இப்தார் நிகழ்சியினை நடத்துவதற்கு முன்வைத்த கோரிக்கையை – தாம் நிராகரித்துள்ளதாக அந்தப் பள்ளிவாசலின் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம்கள் தமக்குரிய ஊடகங்களாக நம்பிவந்தாகவும், ஆனால் அவை -முஸ்லிம் மக்களை

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு  சஜித் உரை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு சஜித் உரை 0

🕔24.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள சுமார் 3ஆயிரம் அரச பணியாளர்களுக்கு – இரண்டு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை என்றும், அது கிடைப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இன்று (24) நாடாளுமன்றில்

மேலும்...
அரிசி உள்ளிட்ட 10 அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

அரிசி உள்ளிட்ட 10 அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு 0

🕔24.Mar 2023

அத்தியாவசியமான 10 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் இன்று முதல் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா அரிசி, வௌ்ளைப்பூண்டு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த விலை விபரங்கள்

மேலும்...
07 நிறுவனங்களிலுள்ள அரச பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம்

07 நிறுவனங்களிலுள்ள அரச பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔23.Mar 2023

ஏழு (07) நிறுவனங்களிலுள்ள அரசுக்கு சொந்தமான பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடெட் உட்பட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் ஸ்ரீலங்கா டெலிகொம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் கேன்வின் ஹோட்டிங் (Canwill Holdings Pvt) லிமிடெட், (கிராண்ட் ஹையாட் ஹோட்டல்) ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட், (ஹில்டன்

மேலும்...
இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0

🕔23.Mar 2023

இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது. 04 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு

மேலும்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது 0

🕔23.Mar 2023

இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் முதல் அமுலாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்