காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம் 0
வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த நால்வர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளர். வேன் ஒன்றில் வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த காவலாளியை கட்டி போட்டுவிட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை