சீனா, இலங்கைக்கு அல்ல, ராஜபக்ஷகளுக்கே  நண்பன்: நாடாளுமன்றில் போட்டுத்தாக்கிய சாணக்கியன்

சீனா, இலங்கைக்கு அல்ல, ராஜபக்ஷகளுக்கே நண்பன்: நாடாளுமன்றில் போட்டுத்தாக்கிய சாணக்கியன் 0

🕔30.Nov 2022

மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல என்றும், அந்த நாடு – ராஜபக்ஷக்களின் நண்பன் எனவும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (30) வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைகக் கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில்; “2023ஆம் ஆண்டுக்கான வரவு

மேலும்...
அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலைகளை சதொச குறைத்து அறிவிப்பு

அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலைகளை சதொச குறைத்து அறிவிப்பு 0

🕔30.Nov 2022

நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு அரசுக்குச் சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவை சதொச எடுத்துள்ளது. இதன்படி, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு; சிவப்பு பச்சை அரிசி: குறைக்கப்பட்ட தொகை ரூ. 6, புதிய விலை – ரூ. 199

மேலும்...
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான இரண்டு சுற்றறிக்கைகள் ரத்து

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான இரண்டு சுற்றறிக்கைகள் ரத்து 0

🕔30.Nov 2022

அரச துறை ஊழியர்களின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு இன்று (30) அறிவித்துள்ளது. புதிய சுற்றறிக்கையை வெளியிட்ட அமைச்சு, இதற்கு முன்னர் ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2022 இல் வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகள்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரை பதவி கவிழ்க்குமாறு ஹக்கீம் உத்தரவு: வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் சூழ்ச்சி ஓட்டமாவடி சந்திப்பில் ஒப்படைப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரை பதவி கவிழ்க்குமாறு ஹக்கீம் உத்தரவு: வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் சூழ்ச்சி ஓட்டமாவடி சந்திப்பில் ஒப்படைப்பு 0

🕔30.Nov 2022

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடித்து, அந்த சபையின் தவிசாளரை பதவியில் இருந்து அகற்றுமாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவந்துள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எல். அமானுல்லா பதவி வகிக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடியில்

மேலும்...
மஹிந்த, கோட்டாவின் 05 உத்தியோகபூர்வ பயணங்களுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவு: RTI இல் அம்பலம்

மஹிந்த, கோட்டாவின் 05 உத்தியோகபூர்வ பயணங்களுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவு: RTI இல் அம்பலம் 0

🕔30.Nov 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களினால் மாத்திரம் 2021 ஆம் ஆண்டு அரசுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு இணங்க – ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய

மேலும்...
போதைப் பொருளை உட்கொண்டு, வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத் திட்டம் விரைவில் ஆரம்பம்

போதைப் பொருளை உட்கொண்டு, வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத் திட்டம் விரைவில் ஆரம்பம் 0

🕔30.Nov 2022

போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29)இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார். இதற்காக சுமார் 5000

மேலும்...
மந்த போசனையினால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரம் சிறுவர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மந்த போசனையினால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரம் சிறுவர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 0

🕔30.Nov 2022

நாட்டில் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ள 21 ஆயிரம் சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது. குறித்த எண்ணிக்கை 40 ஆயிரம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். “கடந்த காலங்களில் இடம்பெற்ற உணவு விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பின் அடிப்படையில் இந்த

மேலும்...
300 வைத்தியர்கள் இவ்வருடம் நாட்டை விட்டு வெளியேற்றம்; அனுமதி பெற்று செல்லாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர்: சுகாதார அமைச்சர்

300 வைத்தியர்கள் இவ்வருடம் நாட்டை விட்டு வெளியேற்றம்; அனுமதி பெற்று செல்லாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர்: சுகாதார அமைச்சர் 0

🕔29.Nov 2022

நாட்டை விட்டு, இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (29) தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெளிநாடு செல்வதற்கு

மேலும்...
அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் நாளை முதல் மண்ணெண்ணெய் விநியோகம்: ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு

அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் நாளை முதல் மண்ணெண்ணெய் விநியோகம்: ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு 0

🕔28.Nov 2022

மீனவர்களின் மண்ணெண்ணெய்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் 03 நாட்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் நாளை(29) முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். 2022 நொவம்பர் 01 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை, நாளொன்றுக்கு

மேலும்...
காட்டு விலங்குகளால் இவ்வருடம் அரையாண்டில் மட்டும், 03 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான உணவுப் பயிர்கள் அழிவு

காட்டு விலங்குகளால் இவ்வருடம் அரையாண்டில் மட்டும், 03 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான உணவுப் பயிர்கள் அழிவு 0

🕔28.Nov 2022

காட்டு விலங்குகளால் இவ்வருடம் முதலாவது அரையாண்டில் 144,989 மெட்ரிக் தொன் நெல் மற்றும் 93 மில்லியன் தேங்காய்கள் உட்பட 28 உணவுப் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. வன விலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த ஆய்வு அறிக்கையிலேயே இது தெரியவந்துள்ளது. வன விலங்குகளால் அழிக்கப்பட்ட

மேலும்...
டயானா கமகேயின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்று தீர்மானம்

டயானா கமகேயின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்று தீர்மானம் 0

🕔28.Nov 2022

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) தீர்மானித்துள்ளது. இதன்படி, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப தீர்மானித்துள்ளது. குடிவரவு குடியகல்வு

மேலும்...
பிரா: கதைகளும் கட்டுக் கதைகளும்

பிரா: கதைகளும் கட்டுக் கதைகளும் 0

🕔28.Nov 2022

பிரா அணிவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பல்வேறு கட்டுக்கதைகளும் பொய்யான நம்பிக்கைகளும் சமூகத்தில் உள்ளன. பிரா எனப்படும் மார்புக்கச்சை குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் இக்காலத்திலும் அவை குறித்த தவறான நம்பிக்கைகள் இன்றளவும் பெண்களிடையே நிலவிவருகின்றன. எப்படிப்பட்ட பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும், தவறான பிரா அணிந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என, பல கேள்விகள் பெண்களுக்கு எழும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கும்

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது 0

🕔28.Nov 2022

பாடசாலை மாணவர்களுக்கு போதையேற்றக் கூடிய பரிந்துரைக்கப்படாத குளிசைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 150 மில்லிகிராம் அளவினைக் கொண்ட 539 குளிசைகளை வைத்திருந்தார். வவுனியாவைச் சேர்ந்த சந்தேக நபர்

மேலும்...
உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில், இலங்கைக்கு 6ஆவது இடம்

உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில், இலங்கைக்கு 6ஆவது இடம் 0

🕔28.Nov 2022

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்துக்குத் தரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி நொவம்பர் மாதம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக மோசமான உணவுப் பணவீக்கம்

மேலும்...
மதத் தலங்களுக்கான மின் கட்டணங்களுக்கு சலுகை, அமுலில் உள்ளதாக அறிவிப்பு

மதத் தலங்களுக்கான மின் கட்டணங்களுக்கு சலுகை, அமுலில் உள்ளதாக அறிவிப்பு 0

🕔28.Nov 2022

மதத் தலங்களுக்கான மின் கட்டணத்துக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை – தற்போதும் அமுலில் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தில் சலுகையை உள்ளடக்கும் வேலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார். அதன்படி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் ஓகஸ்ட் மாதம் தொடக்கம் நிவாரணம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்