இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு: பிணை கிடைத்தும், சிறை சென்ற கல்முனை விகாரதிபதி 0
– பாறுக் ஷிஹான் – இளம் பிக்குககளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் வைக்கப்பட்டுள்ள கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் – நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு இன்று (30) நீதிமன்றம் உத்தரவு வழங்கியபோதும், , பிணைகாரர்கள் வருகை தராமையினால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்