ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் அரசியலிலும், பொலிஸ் அதிகாரிகளாகவும் உள்ளனர்: பேராயர் மல்கம் ரஞ்சித் 0
ஈஸ்டர் தின குண்டு தாக்குதல்களை நடத்தியவர்கள், இன்றுவரை அரசியலில் உள்ளனர் எனவும், பொலிஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர் என்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மட்டக்குளிய மோதரை, புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் வருடாந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பேராயர்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மை – கம்பளத்தின் கீழ்