நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரிடம் வாக்குமூலம்: சிஐடியினர் பெற்றனர் 0
காலி முகத்திடலிலுள்ள கோட்டா கோ கம பகுதியிலும் அலறி மாளிகைக்கு முன்பாகவும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் (சிஐடி) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி. ரத்நாயக்க, ஷான் பிரதீப் மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதேவேளை, காலி