ஹஜ் கடமைக்காக இவ்வருடம் இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அனுப்பாதிருக்கத் தீர்மானம்

ஹஜ் கடமைக்காக இவ்வருடம் இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அனுப்பாதிருக்கத் தீர்மானம் 0

🕔31.May 2022

ஹஜ் கடமைகளுக்காக இம்முறை இலங்கையிலிருந்து மக்காவுக்கு யாத்திரிகர்களை அனுப்பாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹஜ் யாத்திரைக்காக இவ்வருடம் சவூதி அரேபியா, இலங்கைக்கு 1585 இடங்களை ஒதுக்கியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஹஜ்

மேலும்...
21ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: சரத் வீரசேகர தெரிவிப்பு

21ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔31.May 2022

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (ஓய்வு) அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தான் 19வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கவில்லை எனவும், 21வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை எனவும் வீரசேகர கூறியுள்ளார். மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு உடன்பட

மேலும்...
தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய தொலைபேசி, சிஐடி யிடம் ஒப்படைப்பு

தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய தொலைபேசி, சிஐடி யிடம் ஒப்படைப்பு 0

🕔31.May 2022

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய கைத்தொலைபேசியை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைத்துள்ளார். குறித்த மாதத்தில் அவரது தொலைபேசி பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இது இடம்பெற்றுள்ளது. கடந்த 09ஆம் திகதி அலறி மாளிகை மற்றும் கோட்டா கோ கம பகுதிகளில் அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள்

மேலும்...
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔31.May 2022

மரண தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் இன்று (31ம் திகதி) உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, கொலன்னாவை – கொட்டிகாவத்தை பகுதியில், இரு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. அதில், முன்னாள்

மேலும்...
ராணுவத் தளபதியானார் விக்கும் லியனகே: ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானியாக நியமனம்

ராணுவத் தளபதியானார் விக்கும் லியனகே: ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானியாக நியமனம் 0

🕔31.May 2022

பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, புதிய ராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவி வழங்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேயிடம் இதற்கான கடிதத்தை இன்று (31) ஜனாதிபதி கையளித்துள்ளார். ராணுவத் தளபதியாக நாளை (01) விக்கும் லியனகே

மேலும்...
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமலின் மனைவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமலின் மனைவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0

🕔31.May 2022

போலி கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் பிணை கோரிக்கை மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை கொண்டு, இரண்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த

மேலும்...
ஒரே நாடு ஒரே சட்டம்; மூன்றாவது முஸ்லிம் உறுப்பினரும் பதவி விலகல்: என்ன சொல்கிறார் ஞானசார தேரர்?

ஒரே நாடு ஒரே சட்டம்; மூன்றாவது முஸ்லிம் உறுப்பினரும் பதவி விலகல்: என்ன சொல்கிறார் ஞானசார தேரர்? 0

🕔30.May 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் 04 முஸ்லிம் உறுப்பினர்களில், இருவர் ஏற்கெனவே பதவி விலகியுள்ள நிலையில் மூன்றாவது உறுப்பினரும் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்தச் செயலணியின் பதவிக்காலம் மே 28ஆம் திகதியுடன் முடிந்துள்ள நிலையில், இதன் அறிக்கை இன்னும் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் இந்த மூன்று

மேலும்...
வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்: ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்: ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔30.May 2022

அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஆயிஷா, நீரில் வலுக்கட்டாயமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (27) தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்ற 09 வயது சிறுமிஆயிஷா, வீடு திரும்பாததால் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் மறுநாள் (28) அவரின் சடலம் வீட்டுடுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும்...
தேசபந்து தென்னகோன்: சொந்த விடுமுறையில் சென்றார்

தேசபந்து தென்னகோன்: சொந்த விடுமுறையில் சென்றார் 0

🕔30.May 2022

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள சுற்றறிக்கையின்படி, பொது பாதுகாப்பு

மேலும்...
“மக்கள் வங்கியில் கடன்பெற்று நான் திருப்பிச் செலுத்தாமல் விடவில்லை”: சாணக்கியன் சொல்வது பொய் என்கிறார் தயா கமகே

“மக்கள் வங்கியில் கடன்பெற்று நான் திருப்பிச் செலுத்தாமல் விடவில்லை”: சாணக்கியன் சொல்வது பொய் என்கிறார் தயா கமகே 0

🕔30.May 2022

– பாறுக் ஷிஹான் – ‘தயா கமகே – மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை’ என நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார். அம்பாறையில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்