ஹஜ் கடமைக்காக இவ்வருடம் இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அனுப்பாதிருக்கத் தீர்மானம்

ஹஜ் கடமைக்காக இவ்வருடம் இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அனுப்பாதிருக்கத் தீர்மானம் 0

🕔31.May 2022

ஹஜ் கடமைகளுக்காக இம்முறை இலங்கையிலிருந்து மக்காவுக்கு யாத்திரிகர்களை அனுப்பாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹஜ் யாத்திரைக்காக இவ்வருடம் சவூதி அரேபியா, இலங்கைக்கு 1585 இடங்களை ஒதுக்கியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஹஜ்

மேலும்...
21ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: சரத் வீரசேகர தெரிவிப்பு

21ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔31.May 2022

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (ஓய்வு) அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தான் 19வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கவில்லை எனவும், 21வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை எனவும் வீரசேகர கூறியுள்ளார். மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு உடன்பட

மேலும்...
தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய தொலைபேசி, சிஐடி யிடம் ஒப்படைப்பு

தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய தொலைபேசி, சிஐடி யிடம் ஒப்படைப்பு 0

🕔31.May 2022

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய கைத்தொலைபேசியை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைத்துள்ளார். குறித்த மாதத்தில் அவரது தொலைபேசி பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இது இடம்பெற்றுள்ளது. கடந்த 09ஆம் திகதி அலறி மாளிகை மற்றும் கோட்டா கோ கம பகுதிகளில் அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள்

மேலும்...
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔31.May 2022

மரண தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் இன்று (31ம் திகதி) உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, கொலன்னாவை – கொட்டிகாவத்தை பகுதியில், இரு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. அதில், முன்னாள்

மேலும்...
ராணுவத் தளபதியானார் விக்கும் லியனகே: ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானியாக நியமனம்

ராணுவத் தளபதியானார் விக்கும் லியனகே: ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானியாக நியமனம் 0

🕔31.May 2022

பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, புதிய ராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவி வழங்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேயிடம் இதற்கான கடிதத்தை இன்று (31) ஜனாதிபதி கையளித்துள்ளார். ராணுவத் தளபதியாக நாளை (01) விக்கும் லியனகே

மேலும்...
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமலின் மனைவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமலின் மனைவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0

🕔31.May 2022

போலி கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் பிணை கோரிக்கை மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை கொண்டு, இரண்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த

மேலும்...
ஒரே நாடு ஒரே சட்டம்; மூன்றாவது முஸ்லிம் உறுப்பினரும் பதவி விலகல்: என்ன சொல்கிறார் ஞானசார தேரர்?

ஒரே நாடு ஒரே சட்டம்; மூன்றாவது முஸ்லிம் உறுப்பினரும் பதவி விலகல்: என்ன சொல்கிறார் ஞானசார தேரர்? 0

🕔30.May 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் 04 முஸ்லிம் உறுப்பினர்களில், இருவர் ஏற்கெனவே பதவி விலகியுள்ள நிலையில் மூன்றாவது உறுப்பினரும் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்தச் செயலணியின் பதவிக்காலம் மே 28ஆம் திகதியுடன் முடிந்துள்ள நிலையில், இதன் அறிக்கை இன்னும் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் இந்த மூன்று

மேலும்...
வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்: ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்: ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔30.May 2022

அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஆயிஷா, நீரில் வலுக்கட்டாயமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (27) தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்ற 09 வயது சிறுமிஆயிஷா, வீடு திரும்பாததால் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் மறுநாள் (28) அவரின் சடலம் வீட்டுடுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும்...
தேசபந்து தென்னகோன்: சொந்த விடுமுறையில் சென்றார்

தேசபந்து தென்னகோன்: சொந்த விடுமுறையில் சென்றார் 0

🕔30.May 2022

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள சுற்றறிக்கையின்படி, பொது பாதுகாப்பு

மேலும்...
“மக்கள் வங்கியில் கடன்பெற்று நான் திருப்பிச் செலுத்தாமல் விடவில்லை”: சாணக்கியன் சொல்வது பொய் என்கிறார் தயா கமகே

“மக்கள் வங்கியில் கடன்பெற்று நான் திருப்பிச் செலுத்தாமல் விடவில்லை”: சாணக்கியன் சொல்வது பொய் என்கிறார் தயா கமகே 0

🕔30.May 2022

– பாறுக் ஷிஹான் – ‘தயா கமகே – மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை’ என நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார். அம்பாறையில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 

மேலும்...
சிறுமி ஆயிஷா கொலை சந்தேக நபர் கைது: குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்

சிறுமி ஆயிஷா கொலை சந்தேக நபர் கைது: குற்றத்தையும் ஒப்புக் கொண்டார் 0

🕔30.May 2022

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 03 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை

மேலும்...
கோட்டா விலகினால், பசில்தான் அடுத்த ஜனாதிபதி: நீதியமைச்சர் விஜேதாஸ விளக்கம்

கோட்டா விலகினால், பசில்தான் அடுத்த ஜனாதிபதி: நீதியமைச்சர் விஜேதாஸ விளக்கம் 0

🕔29.May 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவார் என, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “அவர்கள் ஜனாதிபதியை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்தால் அடுத்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அவர் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? இன்று நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஜனாதிபதி

மேலும்...
ஸஹ்ரான் மனைவிக்கு தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் கையளிப்பு

ஸஹ்ரான் மனைவிக்கு தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் கையளிப்பு 0

🕔28.May 2022

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் – சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழி மூலம் வெள்ளிக்கிழமை (27) அவரின், சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு கல்முனை

மேலும்...
நேற்று காணாமல் போன பாத்திமா ஆயிஷா, வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்பு

நேற்று காணாமல் போன பாத்திமா ஆயிஷா, வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்பு 0

🕔28.May 2022

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 09 வயது சிறுமியின் சடலம், அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சிசிரிவி கமராக்கள் இல்லை எனவும், இதன்போது சிறுமி சம்பவமொன்றை எதிர்கொண்டிருக்கலாம் என்றும் விசாரணைகளை நடத்திய பொலிஸ் குழுக்கள் தெரிவித்துள்ளன.

மேலும்...
குடும்பப் பெண்ணுடன் தங்குமிட அறையில் சிக்கிய வைத்தியர்; பொதுமக்கள் பிடித்ததால் பதட்டம்: கல்முனையில் சம்பவம்

குடும்பப் பெண்ணுடன் தங்குமிட அறையில் சிக்கிய வைத்தியர்; பொதுமக்கள் பிடித்ததால் பதட்டம்: கல்முனையில் சம்பவம் 0

🕔28.May 2022

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், குடும்பப் பெண் ஒருவருடன் –  வைத்தியசாலையின் தங்குமிட அறையில் தனிமையில் இருந்தபோது, பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை  03 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது; ரத்தினபுரி மாவட்டம் – பெல்மதுளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய வைத்தியர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்