கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் 0

🕔3.Jan 2022

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதை சேர்ந்த சாலின் மௌபியா, தேசிய காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு தேசிய காங்கிரசின் தலைமையகமான கிழக்கு வாசலில் நேற்று (02) இடம்பெற்றது. கடந்த 2018 ஆம்

மேலும்...
கட்டணம் செலுத்தத் தவறியோருக்கு சலுகை: மின்சார சபை அறிவிப்பு

கட்டணம் செலுத்தத் தவறியோருக்கு சலுகை: மின்சார சபை அறிவிப்பு 0

🕔3.Jan 2022

நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள பாவனைாயாளர்களுக்கு, புதிய சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியவர்களுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பாவனையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதாக, மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் நிலவும் பொருளாதார

மேலும்...
கோட்டாவின் விருப்பத்தை சமல் நிராகரித்தாரா: அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான செய்தி

கோட்டாவின் விருப்பத்தை சமல் நிராகரித்தாரா: அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான செய்தி 0

🕔3.Jan 2022

கமத்தொழில் அமைச்சை தனது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவுக்கு வழங்க ஜனாதிபதி எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் அதனை சமல் ராஜபக்ஷ நிராகரித்து விட்டதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய ஆண்டில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் போது, இந்தப் பொறுப்பை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருந்ததாக அந்தச் செய்தியில்

மேலும்...
அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை?

அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை? 0

🕔2.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது – சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை

மேலும்...
வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி

வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி 0

🕔2.Jan 2022

வாகன விபத்து காரணமாக நேற்று புது வருட தினத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிர் இழந்தவர்களில் நேற்று நடந்த விபத்துக்களில் 08 பேரும், முன்னர் நடந்த விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோர் 10 பேரும் அடங்குவர். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த தகவல்களைத்

மேலும்...
பிரதமர் பதவியில் மாற்றம்: என்ன கூறுகிறார் மஹிந்த

பிரதமர் பதவியில் மாற்றம்: என்ன கூறுகிறார் மஹிந்த 0

🕔2.Jan 2022

பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறுமளவிற்கு தனக்கு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிக்கையொன்றுக்கு பிரதமர் இதனைக் கூறியுள்ளார். “நாட்டிற்கு கிடைத்துள்ள ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் அரசாங்கம் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.   இவ்வாறான கதைகளை நாட்டின் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக்

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது 0

🕔1.Jan 2022

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து, நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்