இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் என்ன திருத்தங்கள்? யார் திருத்துகின்றனர்?  எப்போது கிடைக்கும்: உரிய அதிகாரிகள் விளக்கம்

இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் என்ன திருத்தங்கள்? யார் திருத்துகின்றனர்? எப்போது கிடைக்கும்: உரிய அதிகாரிகள் விளக்கம் 0

🕔31.Jan 2022

– ஏ.ஆர்.ஏ. பரீல் – இஸ்­லா­மிய சமய பாட­நூல்கள் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன என்று, கல்வி வெளி­யீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயி­லப்­பெ­ரும தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தற்­கொலைத் தாக்­குதல் தொடர்­பாக ஆராய்ந்து வாக்கு மூலங்கள் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள பரிந்­து­ரைகள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு 0

🕔31.Jan 2022

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக, வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 2438 பரீட்சை மத்திய

மேலும்...
லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது 0

🕔31.Jan 2022

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இணைந்து கொள்வதற்காக, இலங்கையின் இரண்டு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய முதல் பெண் படைக் குழு செல்லவுள்ளது. லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு

ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு 0

🕔31.Jan 2022

மக்கள் விடுதலை முன்னணி (ஜே..வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்டதாக

மேலும்...
தகவல் அறியும் உரிமை மேன்முறையீடு: கொழும்புக்கு வெளியே விசாரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

தகவல் அறியும் உரிமை மேன்முறையீடு: கொழும்புக்கு வெளியே விசாரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔31.Jan 2022

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்துக்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆயினும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர், கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினை மையப்படுத்தி மேன்முறையீட்டு

மேலும்...
மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு 0

🕔31.Jan 2022

இந்தியாவில் இருந்து மஞ்சள் டின்களில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து, 2003ஆம் ஆண்டு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவர், கிட்டத்டதட்ட 20 வருட விசாரணைக்குப் பின்னர், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிக்கு எதிரான குற்றத்தை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு வாதி தவறியதாக குறிப்பிட்டு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.பி. ரத்நாயக்க, பிரதிவாதியை

மேலும்...
பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்தை கடத்தியவர்கள் கைது

பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்தை கடத்தியவர்கள் கைது 0

🕔30.Jan 2022

வெளிநாட்டுப் பணத்தை தமது பயணப் பொதிகளில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்ல முற்பட்ட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணத்தில் 95,000 அமெரிக்க டொலர்கள், 18,000 யுரோக்கள் மற்றும்

மேலும்...
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு 0

🕔29.Jan 2022

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவியொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் இன்று (29) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பேரவை உறுப்பினர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி.ஆர். ரஜாப் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம் 0

🕔29.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறிக் கொண்டு, வீரசிங்கம் ஜெய்சங்கர் என்பவர் அந்தக் கூட்டுத்தானத்தின் நிருவாகத்தில் தலையீடு செய்து வரும் நிலையில்; ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனும் பதவியொன்று, தமது நிறுவனத்தில் இல்லை’ என, அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தகவல் அறிவியும் உரிமைச்

மேலும்...
பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல்

பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல் 0

🕔29.Jan 2022

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) கைது செய்யப்பட்ட பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாணந்துறை மேலதிக நீதவான் இந்த உத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளார். 150,000 ரூபாவை லஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். லஞ்ச,

மேலும்...
கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு

கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு 0

🕔29.Jan 2022

– நூருள் ஹுதா உமர், சர்ஜூன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் – கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஓர் அங்கமாக, கொரோனாவை கடடுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள், இன்று (29) அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசலையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் தலைமையில் நடைறெ்ற இந்நிகழ்வில் கொரோணா தொற்றில்

மேலும்...
அரச ஊழியர்களில் 40 வீதமானோர் நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர்: கணக்கெடுப்பில் அம்பலம்

அரச ஊழியர்களில் 40 வீதமானோர் நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர்: கணக்கெடுப்பில் அம்பலம் 0

🕔29.Jan 2022

அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதமானவர்கள் தமது கடமைகளைச் சரியாகச் செய்யாமல், நேரத்தை வீணாக கழிப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடமைகளில் பங்களிப்பு செய்யாதவர்களை இணங்கண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட பொறுப்புகளை வழங்கவும், அந்த பொறுப்புகளை நிறைவேற்றாத

மேலும்...
அமைச்சர் ஜோன்ஸ்டன் மூன்று வழக்குகளில் இருந்து விடுவிப்பு

அமைச்சர் ஜோன்ஸ்டன் மூன்று வழக்குகளில் இருந்து விடுவிப்பு 0

🕔28.Jan 2022

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார். பெர்னாண்டோ மற்றும் இருவரை கொழும்பு பிரதான நீதவான் இன்று (28) விடுதலை செய்தார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த போது, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில், சதொச

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு 0

🕔28.Jan 2022

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். இருந்தபோதிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு

மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு 0

🕔28.Jan 2022

இஸ்லாத்தை விட்டும் ஒருவர் வெளியேறிச் சென்றால், அவரை கொலை செய்ய வேண்டும் என – இஸ்லாம் ஒரு போதும் கட்டளையிடவில்லை என்பதுடன், உண்மையில் உலமா சபை அப்படியொரு பத்வாவை வழங்கியிருந்தால், அது அன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய போதிய தெளிவின்மையினால் வழங்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின், ஒரே நாடு ஒரே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்