திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔30.Dec 2021

– சரவணன் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து, அங்கு கடமையாற்றிவரும் அனைத்து பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை இடம் பெற்றுவருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 24 ஆம் திகதி இரவு

மேலும்...
பால்மா தேநீர் விற்பனை இனி இல்லை: சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

பால்மா தேநீர் விற்பனை இனி இல்லை: சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு 0

🕔30.Dec 2021

நாட்டிலுள்ள உணவகங்களில், பால்மாவில் தயாரிக்கப்படும் தேநீர் விற்பனையை நிறுத்துவதற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பால்மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகின்ற பின்னணியிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை நாளை (31) முதல் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும்

மேலும்...
திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம்

திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம் 0

🕔30.Dec 2021

நாட்டில் வருடமொன்றுக்கு திடீர் விபத்துக்களினால் சுமார் 12,000 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வருடமொன்றுக்கு 03 தொடக்கம் 04 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவிலானோர் திடீர் விபத்துகளுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களுள் நாளாந்தம் 12,000 பேரளவில் வைத்தியசாலைகளில்

மேலும்...
பால்மாவுக்கான விலை மீண்டும் எகிறுகிறது: ஒரு கிலோவுக்கு 02 மாதத்தில் 400 ரூபா அதிகரிப்பு

பால்மாவுக்கான விலை மீண்டும் எகிறுகிறது: ஒரு கிலோவுக்கு 02 மாதத்தில் 400 ரூபா அதிகரிப்பு 0

🕔30.Dec 2021

பால்மாவுக்கான விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க ஒரு கிலோ பால்மாவுக்கு 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவுக்கான விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகஅந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மா 1345 ரூபாவுக்கும், 400 கிராம் பால்மா 540 ரூபாவுக்கும் விற்கப்படும். கடந்த ஒக்டோபர்

மேலும்...
ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா? 0

🕔29.Dec 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகரிலுள்ள வீதிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் நடவடிக்கையினை நீர் வழங்கல் அதிகார சபை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதி – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெறப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி தொடக்கம், நீர் வழங்கல் அதிகார சபையினால் ரஹ்மத் நகரிலுள்ள

மேலும்...
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கின்றன: போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கின்றன: போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு 0

🕔29.Dec 2021

இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க 03 ரூபா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது 14 ரூபாவாகவுள்ள ஆரம்பக் கட்டணம், 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதி

மேலும்...
40 வருடம் பழைமை வாய்ந்த அரிதான மூலிகை மரம், அட்டாளைச்சேனையில் சட்ட விரோதமாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு

40 வருடம் பழைமை வாய்ந்த அரிதான மூலிகை மரம், அட்டாளைச்சேனையில் சட்ட விரோதமாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு 0

🕔29.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலிருந்த – சுமார் 40 வருடங்கள் பழைமை வாய்ந்த அரிதான நறுவிலி மூலிகை மரமொன்றினை சிலர் சட்டவிரோதமான முறையில் பிடுங்கி வீழ்த்தியுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பொதுமகன் ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். பிடுங்கப்பட்ட மரத்தை உடனடியாக உரிய இடத்தில் மீளவும் நட்டு, அரிதான மூலிகை மரமொன்றினை பாதுகாப்பதற்கான

மேலும்...
எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔29.Dec 2021

தெற்காசியாவில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் இருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக உல சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 0 5 வயதில் சராசரியான உயரம் மற்றும் எடை இல்லாத குழந்தைகளை – ‘எடை குறைந்த குழந்தைகள்’ என, உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் உலக சுகாதார அமைப்பு நடத்திய

மேலும்...
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவு 0

🕔28.Dec 2021

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். அதற்கமைய ரயில் நிலைய அதிபர்கள் நாளை (29) முதல், பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். 25 கோரிக்கைகளை முன்வைத்துபொதிகள், எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம் 0

🕔28.Dec 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஐ.எல்.எம். றபீக், இன்று (28) –  நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கட்சிக் காரியாலயத்தில் இன்று காலை

மேலும்...
தம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையில்லை: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

தம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையில்லை: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு 0

🕔28.Dec 2021

தான் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாராயின், அதில் எந்த பிரச்சினையும் இல்லை என, பிவித்துருஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும், யுகதனவி ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு

மேலும்...
காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள்

காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள் 0

🕔27.Dec 2021

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயத்தைக் கருத்திற்கொண்டே – தான் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவும் மொஹமட் சுபைர் தெரிவித்துள்ளார் எனவும்

மேலும்...
கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு

கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு 0

🕔27.Dec 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஜ.எம். றஜப்தீன் இன்று திங்கட்கிழமை (27) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்பிடம்  கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.

மேலும்...
சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம்

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம் 0

🕔27.Dec 2021

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் (WAGE ) திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான, பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவினரின் கூட்டமொன்றுஅண்மையில் அம்பாறை – மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறுவனத்தினால் (AWF) மேற்படி சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில்

மேலும்...
விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி 0

🕔27.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்