இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள் 0
றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில், பொய்யானதும் பிழையானதுமான தகவல்களை நீதிமன்றில் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார். வியூகம் செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ நேரலை நேர்காணலில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் கூறினார். குறித்த நேர்காணலில்