ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: சன்டே டைம்ஸ் தெரிவிப்பு 0
மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்கான அதற்கான அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ‘த சன்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதன்பொருட்டு, ஆளும் கூட்டணியை உருவாக்கும் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை அவர் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் அந்தச் செய்தி