முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔31.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரத்தினபுரி மேல் நீதிமன்றம் – குற்றவாளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக

மேலும்...
பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார்

பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார் 0

🕔31.Jul 2020

– அஹமட் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை – தமது அமைப்பு ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக காத்தான்குடியை தளமாகக் கொண்டியங்கும் ‘அகில இலங்கை ஷுபி ஜம்மியத்துல் உலமா’வின் தலைவர் ரஊப் மௌலவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுத்துமூல அறிவிக்கை ஒன்றினையும்

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு 0

🕔31.Jul 2020

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்ட ஆயுத வழக்கில் ஆதாரங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை அவரது வீட்டில்

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் கட்சி செயலாளர்கள் விடுத்த வேண்டுகோள்; தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு

தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் கட்சி செயலாளர்கள் விடுத்த வேண்டுகோள்; தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு 0

🕔30.Jul 2020

ஓகஸ்ட் மாதம் நோன்மதி தினத்தன்று தேர்தல் பிசார நடவடிக்கைகளில் ஈடுபடுபட அனுமதிக்குமாறு அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அண்மையில் நடந்த கூட்டத்தில் கட்சி செயலாளர்கள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட்

மேலும்...
நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது

நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது 0

🕔30.Jul 2020

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை, எனும் தலைப்பில் புதிது செய்தித்தளம் இன்றைய தினம் வெளியிட்ட செய்தி தொடர்பில் மன்னிப்பு கோருகிறது. குறித்த செய்தியை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீருக்கு ஆதரவுகோரும் தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருகின்றவருமான

மேலும்...
“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை 0

🕔30.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் குறித்து, அதே கட்சி சார்பாக போட்டியிடும் ச க வேட்பாளர் ஏ.எல். தவம் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவொன்று வெளியாகியதை அடுத்து, நஸீர் தரப்பு கடும் கோபத்தில் உள்ளதாகத்

மேலும்...
ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசுவோர், சமூக பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செயற்படுகின்றனர்: றிசாட் விசனம்

ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசுவோர், சமூக பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செயற்படுகின்றனர்: றிசாட் விசனம் 0

🕔30.Jul 2020

இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக் கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலியை ஆதரித்து, நேற்று வியாழக்கிழமை மாலை ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்

மேலும்...
ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது 0

🕔30.Jul 2020

ஐஸ் போதைப் பொருளுடன் பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக ஊழியர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். குறித்த இருவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட, பட்டிவில சந்தியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த

மேலும்...
தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு  பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம்

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம் 0

🕔29.Jul 2020

நாடு முழுவதும் பரவிக் காணப்படும் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதில் உதவிகளை வழங்குவதற்கான தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நியமித்தார். புத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் எனும் வகையில் அவர் இந்தக் குழுவை நியதித்துள்ளார் என, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 20 பேரைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்குரிய

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம் 0

🕔29.Jul 2020

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை இம்முறை எழுதும் மாணவர்களுக்கு முதலாவது வினாத்தாளுக்கான கால எல்லையை 15 நிமிடங்களினால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 45 நிமிடமாக இருந்த கால எல்லை ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது. இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த

மேலும்...
சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட்

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட் 0

🕔29.Jul 2020

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு – தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில், இன்று புதன்கிழமை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் 0

🕔28.Jul 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது

மேலும்...
அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு 0

🕔28.Jul 2020

வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   வவுனியா – மாணிக்கர் இலுப்பைக்குளத்தில், இன்று செவ்வாள்கிழமை ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் கூறினார். அவர்

மேலும்...
லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔28.Jul 2020

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியொகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றபோது, குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வதிவிடச் சான்றிதழ் வழங்குவதற்காக மேற்படி தொகையை கிராம சேவை உத்தியோகத்தர் லஞ்சமாகப் பெற்றார் எனத் தெரியவருகிறது. வணாத்தமுல்ல பிரதேசத்தைச்

மேலும்...
வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔28.Jul 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த 54 பேரும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ளனர். இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்