அட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு

அட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு 0

🕔31.May 2020

அட்டாளைச்சேனையின் அபிவிருத்திகளுக்காக, கடந்த ஆட்சியில் மட்டும் 19 கோடி ரூபா நிதியை – தான் ஒதிக்கியுள்ளதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார். ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ – நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இந்தத் தகவலைக் கூறினார். இதைத்தவிர அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்திக்காக 35 மில்லியன் ரூபா நிதியை

மேலும்...
விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்

விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர் 0

🕔30.May 2020

லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே. லவநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். “இந்த கைது தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது

மேலும்...
மருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு

மருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔29.May 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இன்று (29.05.2020) கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு கோரி,

மேலும்...
பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி

பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி 0

🕔29.May 2020

– அஹமட் – பாலமுனை சிறுவர் பூங்காவை புனரமைப்பதற்காக 05 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, புனரமைப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிளார் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். நேற்றைய தினம் பாலமுனை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனமொன்று உடைந்து விழுந்ததால், அங்கு விளையாடிக்கொண்டிருந்த

மேலும்...
நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் சுமார் அரைவாசித் தொகையினர் குணமடைந்துள்ளனர்

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் சுமார் அரைவாசித் தொகையினர் குணமடைந்துள்ளனர் 0

🕔29.May 2020

கொரோனா தொற்றுக்குள்ளான 1530 பேரில் (இன்று வெள்ளிக்கிழமை காலை 06 மணி வரையிலான தகவல்) 745 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. ஏனையோரில் 775 பேர் நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், 68 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, உலகளவில் கொரோனா

மேலும்...
பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை

பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை 0

🕔28.May 2020

பாலமுனை கடற்கரை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்தமையினால், அதில் விளையாடிய சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த பூங்காவும் அங்குள்ள விளையாட்டு சாதனங்களும் உரிய முறைப்படி அமைக்கப்படாமை காரணமாகவே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின்

மேலும்...
லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி?

லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி? 0

🕔28.May 2020

– களத்திலிருந்து மப்றூக், றிசாத் ஏ காதர் – வீதி நிர்மாண கொந்தராத்துக்காரரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது இன்று கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரையும், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. வீதி நிர்மாண கொந்தராத்துக்காரர் ஒருவரிடமிருந்து 03

மேலும்...
ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் 0

🕔28.May 2020

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊடரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த விளக்கத்தினையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மே 31 ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம்

மேலும்...
சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றனர்: கல்முனை மேயர் குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றனர்: கல்முனை மேயர் குற்றச்சாட்டு 0

🕔28.May 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – தற்போதைய கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையில் எந்தவொரு பொது நிகழ்வுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளுக்கே இருப்பதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்துள்ளார். கல்முனையில் எந்த பொது நிகழ்வு நடத்துவதாயினும் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை

மேலும்...
ஐ.தே.கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, சஜித் தலைமையில் போட்டியிடுகிறோம்; அகிலவின் அறிவுப்புக்கு சுஜீவ பதிலடி

ஐ.தே.கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, சஜித் தலைமையில் போட்டியிடுகிறோம்; அகிலவின் அறிவுப்புக்கு சுஜீவ பதிலடி 0

🕔27.May 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, அந்தக் கட்சியினூடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வேறு கட்சிகளின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்துச் செய்யப்படும்

மேலும்...
ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம் 0

🕔27.May 2020

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், அவரின் வேட்பாளர் இடத்துக்கு அவரை மகனை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.

மேலும்...
வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும்,  ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும், ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில 0

🕔27.May 2020

ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மீறி ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளவர்களின் கட்சி

மேலும்...
பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர்

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர் 0

🕔27.May 2020

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில்,  பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும், கொவிட் – 19 தொடர்பான செயலணியுடனும் வக்பு சபை கலந்துரையாடி வருவதாக அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார். எனவே, வக்பு

மேலும்...
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா?

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா? 0

🕔27.May 2020

– அஹமட் – அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் திறக்கப்பட்டிருக்கும் தேநீர் கடைகள் மற்றும் பேக்கரி கடைகளில் – உணவுப் பண்டங்களைப் பரிமாறுவோரில் அநேகமானோர், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கையுறைகள் மற்றும் முகக் கவசங்களை அணியாத நிலையில், மேற்படி இடங்களில் பணியாற்றுவோர் உணவுப் பொருட்களைப் பரிமாறுவதாகவும் விற்பனை செய்வதாகவும்

மேலும்...
அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு

அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔27.May 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த விலைகள் அமுலுக்கு வரவுள்ளன. அந்த வகையில், நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபா, ஒரு கிலோ சம்பா அரிசி – 98 ரூபாய், ஒரு கிலோ கீரிச் சம்பா – 125 ரூபாய் என, விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரிசியை பதுக்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்