அட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு 0
அட்டாளைச்சேனையின் அபிவிருத்திகளுக்காக, கடந்த ஆட்சியில் மட்டும் 19 கோடி ரூபா நிதியை – தான் ஒதிக்கியுள்ளதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார். ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ – நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இந்தத் தகவலைக் கூறினார். இதைத்தவிர அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்திக்காக 35 மில்லியன் ரூபா நிதியை