சாய்ந்தமருது வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாகிறதா: சுகாதார அமைச்சு விளக்கம்

சாய்ந்தமருது வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாகிறதா: சுகாதார அமைச்சு விளக்கம் 0

🕔30.Apr 2020

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை நிலையமாக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என, சுகாதார அமைச்சு நேற்று புதன்கிழமை தெரிவித்தது. ‘கொரோனா சிகிச்சை நிலையமாக மாறும் சாய்ந்தமருது வைத்தியசாலை’ எனும் தலைப்பில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்தியத்திலுள்ள இணையத்தளங்கள், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் வட்ஸ்ஸப் ஊடாக செய்திகள் வெளியாகியிருந்தன. சுகாதார

மேலும்...
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை: மருந்துகளைப் பெறுமாறும் அறிவுறுத்தல்

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை: மருந்துகளைப் பெறுமாறும் அறிவுறுத்தல் 0

🕔30.Apr 2020

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். எலிக்காய்ச்சலுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, விவசாய நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் தமது பகுதிகளுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களிடம், மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு முன்னாள் சபாநாயகர் ஆதரவு

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு முன்னாள் சபாநாயகர் ஆதரவு 0

🕔30.Apr 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையினை, தான் ஆதரிப்பதாக, முன்னைய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில்; ‘பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். பாராளுமன்றம்

மேலும்...
கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு

கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு 0

🕔30.Apr 2020

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, முன்னைய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலறி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும், முன்னைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் இணைந்து விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்திருந்த நிலையிலேயே, முன்னைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு பிரதமர்

மேலும்...
விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு: பென்டகன் வெளியிட்ட வீடியோகளில் உள்ளவை பறக்கும் தட்டுக்களா?

விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு: பென்டகன் வெளியிட்ட வீடியோகளில் உள்ளவை பறக்கும் தட்டுக்களா? 0

🕔29.Apr 2020

‘விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு” (unexplained aerial phenomena) என்று கூறும் மூன்று நிகழ்வுகளின் வீடியோகளை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோகளின் உண்மைத் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதால், அந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் இந்த வீடியோகள் வெளியிடப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔29.Apr 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவர் – உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளதாகவும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித்

மேலும்...
அல் குரானைப் பார்த்து தொழுகையில் ஓதலாமா; வீட்டில் தொழும் நமக்கு உதவும் விளக்கம்

அல் குரானைப் பார்த்து தொழுகையில் ஓதலாமா; வீட்டில் தொழும் நமக்கு உதவும் விளக்கம் 0

🕔29.Apr 2020

– ஷீஃபா இப்றாஹிம் (மருதமுனை) – இஸ்லாமிய மார்க்கமானது ஆன்மீகம் – லெளஹீகம் என்று வாழ்க்கையைக் கூறுபோடவில்லை. அதே நேரம் ஆன்மீகத்துக்காக லெளஹீகத்தையோ, லெளஹீகத்துக்கா ஆன்மீகத்தையோ விட்டுக்கொடுக்காமல், இரண்டு வகை வாழ்க்கைக்கும் சமனான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இச்சைகளுக்கு அடிமையாகி விடாமல் – இயல்பாக எப்படி வாழவதென்றும், இயல்பற்ற நாட்களிலே இயலாமையில் துவண்டு இறைவனின் நினைவை விட்டும்

மேலும்...
கொரோனாவிலிருந்து மீண்டது அக்கரைப்பற்று; முடக்கப்பட்ட பகுதியும் திறக்கப்பட்டது

கொரோனாவிலிருந்து மீண்டது அக்கரைப்பற்று; முடக்கப்பட்ட பகுதியும் திறக்கப்பட்டது 0

🕔29.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, மூன்று வாரங்களின் பின்னர் இன்று புதன்கிழமை திறந்து விடப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏறுப்பட்டதை அடுத்து, குறித்த நபர் வசித்து வந்த

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு 0

🕔29.Apr 2020

கடற்படையினர் 226 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும் விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென அவர் கூறியுள்ளார். கடற்படை வீரர்களுடன் நெருங்கிப் பழகிய 184 பேர் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க

மேலும்...
மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔29.Apr 2020

மே மாதம் 15ம் திகதிக்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுகை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர்

மேலும்...
தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும்

தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும் 0

🕔29.Apr 2020

தபால் நிலையங்கள் அனைத்தும் – எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மாதாந்திர கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள், விவசாய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியங்கள் உட்பட 2020 மே மாதத்துக்கான அனைத்து கொடுப்பனவுகளும் தபால் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை

மேலும்...
இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு

இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு 0

🕔28.Apr 2020

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில், இலங்கைக்குக் கிடைத்துள்ள சர்வதேச உதவிகளை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் “நான் எப்போதும் தரவுகளோடுதான் பேசுவேன். என்னுடன் விளையாட வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார். (1) அமெரிக்கா – 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் (இலங்கைப் பெறுமதியில் ரூபா 250,691,220)(2) சீனா – 500

மேலும்...
மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது

மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது 0

🕔27.Apr 2020

பருவ வயதை அடைவதற்கு முன்னர் (‘மைனர்’ஆக இருக்கும் போது) குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண தண்டனை கிடையாது என சௌதி அரேபியா சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது என அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கசையடி தண்டனை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு

மேலும்...
ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா?

ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா? 0

🕔27.Apr 2020

– அஹமட் – இன்று வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C) சித்தி பெற்றுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை ரஞ்சன் ராமநாயக்க பகிர்ந்துள்ளார். தான் சட்டக் கல்வியை கற்க விரும்புவதாகவும், அதற்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை வெளியாகும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் 0

🕔27.Apr 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று திங்கட்கிழமை மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை 4987 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்