நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை 0
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்றைய தினம் மரணித்த முஸ்லிம் நபரின் உடலை புதைப்பதற்கு அனுமதியிருந்தும், அதற்கு மாற்றமாக அந்த உடல் தகனம் செய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கும் செயலாகும் என, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் – அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என்றும் அந்த