ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔30.Dec 2019

தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் போன்ற அனைத்து தனிநபர் விபரத் தகவல்களையும் – ஒரு தரவு மையத்தின் கீழ் இணைக்கப்பட்டதாகச் சேகரித்து பதிவு செய்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மேலும்...
பாலியல் கல்வியில் 50 வீதமான இளைஞர்களுக்கு முறையான அறிவில்லை

பாலியல் கல்வியில் 50 வீதமான இளைஞர்களுக்கு முறையான அறிவில்லை 0

🕔30.Dec 2019

நாட்டில் 50 வீதமான இளைஞர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் இனப் பெருக்க சுகாதார கல்வி ஆகியவற்றில் முறையான அறிவு இல்லை என, தேசிய ரீதியிலான இளைஞர் கணக்கெடுப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி கௌசல்யா ஆரியரத்ன கூறியுள்ளார். பாலியல் ரீதியான அறிவு மட்டுமன்றி குறித்த இளைஞர்கள் தமது உடல் பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை எனவும்

மேலும்...
சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔30.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை சட்ட ரீதியான நடவடிக்கை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடந்த 27ஆம் திகதி அழைப்பு விடுத்த போது, இதனை வாய்மொழி மூலமாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக, பொலிஸ்

மேலும்...
வடக்கு ஆளுநராக திருமதி சார்ல்ஸ் நியமனம்

வடக்கு ஆளுநராக திருமதி சார்ல்ஸ் நியமனம் 0

🕔30.Dec 2019

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், மட்டக்களப்பு மற்றும்

மேலும்...
அட்டாளைச்சேனையில் சர்ச்சை வீதிகளுக்கு முற்கொடுப்பனவு வழங்கும் முயற்சி: பிரதேச செயலாளரின் அவசரத்துக்கு காரணம் என்ன?

அட்டாளைச்சேனையில் சர்ச்சை வீதிகளுக்கு முற்கொடுப்பனவு வழங்கும் முயற்சி: பிரதேச செயலாளரின் அவசரத்துக்கு காரணம் என்ன? 0

🕔29.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனையில் சர்ச்சைக்குரிய இரண்டு வீதி நிர்மாண வேலைகளுக்கான முற்கொடுப்பனவுகளை ஒப்பந்தகாரர்களுக்கு அவசர அவசரமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருவதாகவும், இதன் பின்னணியில் பல்வேறு மோசடிகள் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அட்டாளைச்சேனையிலுள்ள வயற்காணிகளுக்கிடையில் அமைந்துள்ள நாவக்காடு வீதியை புனரமைப்பதற்கென 36 லட்சம் ரூபாவும், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய்

மேலும்...
விவசாயிகளிடம் அகப்பட்ட 100 வயது ஆமை: வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

விவசாயிகளிடம் அகப்பட்ட 100 வயது ஆமை: வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு 0

🕔29.Dec 2019

நூறு வயதுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் ஆமை ஒன்றை வயல் வெளியில் இருந்து விவசாயிகள் பிடித்து, வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த ஆமையின் எடை 17 கிலோகிராம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரவித்தனர். இந்த ஆமை சுமார் 100 வயதுடையதாக இருக்கலாம் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டனர். வில்பத்து தேசிய பூங்காவிற்குள் குறித்த ராட்சத

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் செயற்பாடு இடைநிறுத்தம்

முன்னாள் அமைச்சர் ராஜிதவை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் செயற்பாடு இடைநிறுத்தம் 0

🕔29.Dec 2019

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை மாற்றும் செயற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. லங்கா தனியார் வைத்தியசாலையிலிருந்து ராஜித சேனாரத்னவை கொண்டு செல்வதற்காக வந்திருந்த அம்பியுலன்ஸ், அவரை ஏற்றிச் செல்லாமல் திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னைய செய்தி லங்கா தனியார் வைத்தியாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். லங்கா

மேலும்...
அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா?

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா? 0

🕔28.Dec 2019

  – மப்றூக் – ஊழல், மோசடி என்பது பெரும் நோய்போல உலகெங்கும் பரவியிருக்கிறது. சிறிய அளவிலும், பெரிய அளவிலுமாக நாளாந்தம் ஊழல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் மக்களில் கணிசமானோர் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஊழல்  மற்றும் மோசடி குறித்து சிலர் கவலைப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானோர் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், அவற்றில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட

மேலும்...
அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை

அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை 0

🕔28.Dec 2019

– முன்ஸிப் அஹமட் – நேற்று வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 05 மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளனர். அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் அதிகமானோர் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும். இதற்கு முன்னர் 1982ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் 04 பேர் பல்கலைக்கழக

மேலும்...
கார் குண்டுத் தாக்குதல்: சோமாலியாவில் 76 பேர் பலி

கார் குண்டுத் தாக்குதல்: சோமாலியாவில் 76 பேர் பலி 0

🕔28.Dec 2019

சோமாலியாவின் தலைநகரில் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோமாலியா தலைநகர் மொகதீஷுவில் உள்ள ஒரு பரபரப்பான சோதனைச் சாவடியில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. தங்களது மருத்துவமனைக்கு 73 பேரின் உடல்கள் வந்துள்ளதாக மதீனா மருத்துவமனையின் இயக்குநர் டொக்டர் முகமது யூசுப்;

மேலும்...
உயர்தரப் பரீட்சை முடிவு: தேசிய ரீதியில் முதலிடம் பெற்றோர் விவரம் வெளியானது

உயர்தரப் பரீட்சை முடிவு: தேசிய ரீதியில் முதலிடம் பெற்றோர் விவரம் வெளியானது 0

🕔28.Dec 2019

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானதை நிலையில், அப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடங்களை பெற்றவர்களின் விபரங்கள் வௌியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் தருச சிஹான் பொன்சேகா கணிதப் பிரிவில் (புதிய பாடத்திட்டம்) முதல் இடத்தை பெற்றுள்ளார். கலை பிரிவில் (புதிய பாடத்திட்டம்) கொழும்பு தேவி மகளீர் பாடசாலையை சேர்ந்த தேசானி

மேலும்...
க.பொ.த. உயர்தர பரீட்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பெறுபேறு வெளியானது

க.பொ.த. உயர்தர பரீட்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பெறுபேறு வெளியானது 0

🕔27.Dec 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பரீட்சை முடிவினை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதன்படி அரசியல் விஞ்ஞானம் – S, தொடர்பாடல் மற்றும் ஊடகம் – S, கிறிஸ்தவம் – F, ஆங்கிலம் (பொது) – A, பொது அறிவு – 50 என,

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு 0

🕔27.Dec 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு கொழும்பு மேலதிக

மேலும்...
அரிதான சூரிய கிரகணம்: நாட்டு மக்களுக்கு காணும் சந்தர்ப்பம்

அரிதான சூரிய கிரகணம்: நாட்டு மக்களுக்கு காணும் சந்தர்ப்பம் 0

🕔26.Dec 2019

மிகவும் அரிதான சூரிய கிரகணமொன்று இன்று, டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்டுள்ளது. இதே போன்றதொரு சூரிய கிரகணம் மீண்டும் 2031ம் ஆண்டு மே 16ம் திகதியன்றே நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடிந்துள்ள போதும், சூரிய

மேலும்...
சுனாமி நினைவு தினம் இன்று: உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி

சுனாமி நினைவு தினம் இன்று: உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி 0

🕔26.Dec 2019

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 15 வருடங்களாகின்றன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 9.25 முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் 02 நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்