ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்:  மர்மம் என்ன?

ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: மர்மம் என்ன? 0

🕔31.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை நாவக்குடா வீதியை புனரமைக்கும் வேலையினை ஒப்பந்தகாரருக்கு வழங்கியதில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மோசடியாக நடந்து கொண்டமை அம்பலமான பின்னரும், குறித்த ஒப்பந்த வேலையினை தாம் விரும்பிய ஒப்பந்தகாரருக்கே வழங்கி, அந்த வேலையினை முன் கொண்டு செல்வதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி பிடிவாதமாக உள்ளதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு?

“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு? 0

🕔31.Oct 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், அவரின் ஆட்சியில் யார் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று, அவர் இதுவரை கூறாத நிலையில்; சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தானே பிரதமராக இருக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளனவா எனும் கேள்வியினை எழுப்பியுள்ளது. தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்டசத்தில்

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி 0

🕔31.Oct 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் இடம்பெறுகிறது. இம்முறை 659,514 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்திலேயே அதிகளவானோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குமாகும். இதன் காரணமாக நபரொருவர் வாக்களிப்பதற்கு

மேலும்...
சிறுபான்மையினரின் 90 வீத வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

சிறுபான்மையினரின் 90 வீத வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔30.Oct 2019

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தினால் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்

மேலும்...
சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு

சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு 0

🕔30.Oct 2019

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் பிரதமராக தானே நீடிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔30.Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அரசியல் உச்சபீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றபோது, இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக, கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தமது

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதிய வசந்த சேனநாயக்க, ஐ.தே. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதிய வசந்த சேனநாயக்க, ஐ.தே. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் 0

🕔30.Oct 2019

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நீக்கப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வசந்த சேனநாயக்க வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் கூறியுள்ளார். தற்போது வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க பதவி வகிக்கின்றார். கட்சியின் ஒழுக்கத்தை

மேலும்...
கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு

கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு 0

🕔30.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின்

மேலும்...
ஜனாதிபதி சுற்றாடல் விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வென்றது: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தலைமையில் சாதனை

ஜனாதிபதி சுற்றாடல் விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வென்றது: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தலைமையில் சாதனை 0

🕔29.Oct 2019

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில், தேசிய ரீதியாக தங்கவிருதும், தேசிய பசுமை அறிக்கை வெளியீட்டில் சிறப்பு விருதும் கிடைத்துள்ளன. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இவ்விழா இடம்பெற்றது. இதன்போது அக்கரைப்பற்று ஆதார

மேலும்...
அச்சம்

அச்சம் 0

🕔29.Oct 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும் அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடி தேவையாகும். வாக்குறுதி என்பது ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை

மேலும்...
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு 0

🕔29.Oct 2019

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நீடித்துள்ளது. டிசெம்பர் 10 ஆம் திகதி வரை, இந்த இடைக்கால தடையுத்தரவை  நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்தார். அதற்கு எதிராக, உச்ச உச்ச நீதிமன்றத்தில்

மேலும்...
சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகையில், வேட்பாளர்கள் செயற்படுகின்றனர்: தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் றிசாட் தெரிவிப்பு

சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகையில், வேட்பாளர்கள் செயற்படுகின்றனர்: தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் றிசாட் தெரிவிப்பு 0

🕔29.Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில்  வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில்  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,  அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு  தொடர்பில் தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும்

மேலும்...
வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எடுக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரைதான் வாக்களிப்புக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “சில ஊடகங்களில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர் 0

🕔27.Oct 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், எதிரணியினர் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியெழுப்புகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்பாக, மாடுகள் தொல்லை: அலட்சியமாக இருக்கும் பிரதேச சபை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்பாக, மாடுகள் தொல்லை: அலட்சியமாக இருக்கும் பிரதேச சபை 0

🕔27.Oct 2019

– முன்ஸிப், படங்கள்: குலாம்டீன் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலை முன்பாகவுள்ள பிரதான வீதியில் மாடுகள் இரவு – பகலாக தொடர்ந்தும் நடமாறுகின்றமை காரணமாக, பிரயாணிகளும் பொதுமக்களும் கடுமையான ஆபத்துக்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியிலேயே இவ்வாறு மாடுகள் தொடர்ச்சியாக நடமாடுகின்றன. மாடுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்