ஆட்சி மாறினால், நாங்களும் காணாமல் போகலாம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கல்முனையில் அச்சம் தெரிவிப்பு

ஆட்சி மாறினால், நாங்களும் காணாமல் போகலாம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கல்முனையில் அச்சம் தெரிவிப்பு 0

🕔30.Aug 2019

– பாறுக் ஷிஹான் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை  கல்முனையில் பாரிய பேரணி முன்னெடுத்தனர். கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி, கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை உப பிரதேச செயலகம் வரை சென்று, அங்கு மகஜர்

மேலும்...
போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு

போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு 0

🕔30.Aug 2019

– மப்றூக் – உரிய ஆவணங்கள் இன்றி மோசடியான முறையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் தனியார் சொகுசு பஸ் தொடர்பில், இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். சட்டத்துக்கு முரணான வகையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளால், மக்களுக்கு தாம் வழங்கும் சேவையில்

மேலும்...
முஸ்லிம்களின் தலைகளை அடமானம் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: அலிசாஹிருக்கு  எச்சரிக்கை

முஸ்லிம்களின் தலைகளை அடமானம் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: அலிசாஹிருக்கு எச்சரிக்கை 0

🕔30.Aug 2019

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொண்டு அதனடிப்படையிலேயே தாங்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா நிகழ்வொன்றில் கூறியிருந்தமை தொடர்பாக, சமூக வலைத்தளத்தில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவாதம் யாரால், எப்போது வழங்கப்பட்டன என்பதையும், என்னன்ன உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன என்பதையும், அவை எழுத்து மூலமான உத்தரவாதங்களா என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கல்லடிப் பாலத்தை மறித்து கலகம் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை

கல்லடிப் பாலத்தை மறித்து கலகம் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை 0

🕔30.Aug 2019

கலகத்தினை ஏற்படுத்தியமை, அதனூடாக பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமை பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சியோன் தேவாலய தற்கொலைக குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவரின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு

மேலும்...
இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு

இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Aug 2019

ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டணியை உருவாக்குதல் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தல் ஆகிய விடயங்களுக்கு சில நாட்களில் தீர்வை வழங்குவதாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட ஐக்கி தேசிய முன்னணி

மேலும்...
மைக்கேல் ஜாக்சன்: உலகை பிரமிக்க வைத்த இசை அரசன்

மைக்கேல் ஜாக்சன்: உலகை பிரமிக்க வைத்த இசை அரசன் 0

🕔29.Aug 2019

பொப் இசை உலகத்தின் அரசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கல் ஜாக்சன் பிறந்த நாள் இன்று. 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் வாழ்ந்த குடும்பத்தில் 8-வது குழந்தையாக பிறந்தார் மைக்கல் ஜாக்சன். சகோதரர்களுடன் இணைந்து தன்னுடைய ஐந்தாம் வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார். அவர்கள் ஜாக்சன்

மேலும்...
ஆயுதம் வைத்திருப்பதாகக் கைதான பாண்டிருப்பு நபரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆயுதம் வைத்திருப்பதாகக் கைதான பாண்டிருப்பு நபரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔29.Aug 2019

பாறுக் ஷிஹான் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக  கைதான சந்தேக நபருக்கு   14 நாட்கள்  விளக்கமறியலில்  வைக்ககுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.

மேலும்...
வீட்டுக் கூரை உடைத்து, நகை திருடி வந்தவர் சிக்கினார்:  உருக்கிய நிலையில் தங்கமும் மீட்பு

வீட்டுக் கூரை உடைத்து, நகை திருடி வந்தவர் சிக்கினார்: உருக்கிய நிலையில் தங்கமும் மீட்பு 0

🕔28.Aug 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக இடம்பெற்று வந்த நகை திருட்டு சம்பங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை கல்முனை குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் மாவட்ட  புலனாய்வு பிரிவும் இணைந்து கைது செய்துள்ளன. இன்று புதன்கிழமை காலை குறித்த சந்தேக

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔28.Aug 2019

– எம்.ஐ. சர்ஜூன் – பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களிலும் கடமையாற்றும் ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு அமைய, கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட நிகழ்வு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்

மேலும்...
புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது 0

🕔28.Aug 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளவும் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மருதமுனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய் கிழமை மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். பாண்டிருப்பைச் சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது – 41) என்பவரே  இவ்வாறு கைது

மேலும்...
தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர்

தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர் 0

🕔28.Aug 2019

சியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உடல் பாகங்களை மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு, மாநரசபையின் அனுமதி பெறப்படவில்லை என்று, , மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தமது மாநகர சபைக்குட்ட பிரதேசமொன்றில் சடலமொன்றினை அடக்கம் செய்வதாயின் அதற்காக, மாநகர சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்தல்

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின

தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின 0

🕔28.Aug 2019

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – பளை வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சின்னையா சிவரூபன் என்பவர் கடந்த 18ஆம்

மேலும்...
அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம்

அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம் 0

🕔27.Aug 2019

சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் கட்சியின் சட்டத் திட்டங்களை மீறி செயற்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மேற்படி இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்

மேலும்...
சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம்

சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔27.Aug 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அஜித் பி பெரோ மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக, அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய மேற்படி கட்சியின் ஒழுக்கத்தை மீறியமை மற்றும் தலைமைத்துவத்தை விமர்சித்தமை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறு மேற்படி இருவருக்கும், கட்சியின்

மேலும்...
தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை 0

🕔27.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம், வனபாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியதோடு, அதனைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்ற போதும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்