தமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின்   புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத்

தமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின் புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத் 0

🕔31.Jul 2019

இலங்கை தமது நாடும்தான் என்று நம்புகிற தமிழ் – முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி அநியாயங்களைச் செய்தால், சிறுபான்மையினர்; ‘இது எமது நாடு அல்ல’ என்று குரலெழுப்புவார்கள். இதன்மூலம் தமது இரட்டை அடக்குமுறையை உலகுக்கு நியாயப்படுத்தலாம் என்று, சிங்கள- பௌத்த இன மற்றும் மதவாத இரட்டை ஒடுக்குமுறையாளர்கள் நம்புகிறார்கள் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்,

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலையில், நோயாளர் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளவதாக மக்கள் புகார்

கல்முனை ஆதார வைத்தியசாலையில், நோயாளர் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளவதாக மக்கள் புகார் 0

🕔31.Jul 2019

– அஹமட் – கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கான நேரம் மாற்றப்பட்டமை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் பொதுவானவையாகும். ஆனால், ஈஸ்டர் தாக்குதலை அடுத்து – பாதுகாப்பு காரணத்துக்காக எனத் தெரிவித்து, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிருவாகம்,

மேலும்...
அமைச்சர் பதவிகளும், சமூக அக்கறை எனும் சமாச்சாரமும்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வை

அமைச்சர் பதவிகளும், சமூக அக்கறை எனும் சமாச்சாரமும்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வை 0

🕔31.Jul 2019

– மரைக்கார் – முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பதவியை ஏற்றமை, துறந்தமை பின்னர் ஏற்றமை குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் அமைச்சர் பதவிகளை, அந்தக் கட்சிகள் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவுக்கான பரிசாகவே பார்க்க வேண்டும். தந்திரோபாயம் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளைத் துறந்தமை என்பது,

மேலும்...
கல்முனை மாநகர சபையில் இரு புதிய உறுப்பினர்கள் பங்கேற்பு

கல்முனை மாநகர சபையில் இரு புதிய உறுப்பினர்கள் பங்கேற்பு 0

🕔31.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில் புதிய இரு  உறுப்பினர்கள் அமர்வில் பங்கேற்றதுடன் கன்னி உரைகளையும் ஆற்றினர். கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு  நேற்று செவ்வாய்கிழமை சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்   தலைமையில் நடைபெற்றது.  இதன்போது சுகாதார பிரிவு குழுத்தலைவர் ஏ.எம். அஷீஸ் சுகாதார முன்னெடுப்புக்கள் தொடர்பிலும்

மேலும்...
உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில் ‘குழப்படி’ செய்த சோபித தேரர்; முஸ்லிம்களையும் புண்படுத்தினார்

உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில் ‘குழப்படி’ செய்த சோபித தேரர்; முஸ்லிம்களையும் புண்படுத்தினார் 0

🕔31.Jul 2019

– அஸ்ரப் ஏ சமத் – உலக சமாதான இஸ்லாமிய மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற வேளை, அங்கு எதிர்பாராதவிதமாக உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர், முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்தார். உலக சமாதான இஸ்லாமிய மாநாடு கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனதிபதிகள் சந்திரிகா

மேலும்...
நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார்

நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார் 0

🕔31.Jul 2019

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களில் வதியும் மக்களின் பாவனைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வன்னி மாவட்ட ளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் திறந்து வைத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்திரி ஆட்சி, நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைவருக்கும் சுக வாழ்வளிக்கும் ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோய்த்தடுப்பு எனும் ஜனாதிபதி செயலணியின்

மேலும்...
பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம்

பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம் 0

🕔30.Jul 2019

அமைச்சரவைக் கூட்டத்தை இன்று முதல் நேரகாலத்துடன் நடத்துவதற்கு ஜனாதிபதி தீரமானம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், இதுவரை ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் முற்பகல் 9.30 க்கு இடம்பெற்று வந்த அமைச்சரவை கூட்டத்தை முற்பகல் 7.30 க்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இனி மாணவர்கள் காலை 7.30 மணிக்குள்

மேலும்...
முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி

முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔30.Jul 2019

முகத்தை மறைப்பதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவர, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமயில் இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது, நீதியமைச்சர் தலதா அத்துக்கொரள இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தற்போது முகத்தை மூடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே,

மேலும்...
இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது

இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது 0

🕔30.Jul 2019

இலங்கையில் நபரொருவரின் வருடாந்த அரிசி நுகர்வு 169 கிலோகிராம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இலங்கையின் வருடாந்த தனிநபர் மரக்கறி நுகர்வு 132 கிலோகிராம் என்றும்,  பழங்களின்

மேலும்...
என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்  பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔30.Jul 2019

தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  இன்று செவ்வாய்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர்

மேலும்...
கடமையை பொறுப்பேற்றார், பிரதியமைச்சர் மஹ்ரூப்

கடமையை பொறுப்பேற்றார், பிரதியமைச்சர் மஹ்ரூப் 0

🕔30.Jul 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று செவ்வாய்க் கிழமை தனது கடமையினை பிரதியமைச்சர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே.என். குமாரி சோமரத்ன, மேலதிக செயலாளர் நிருவாகம் திருமதி. ஹேரத்,

மேலும்...
கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன்  வீசிய 300 ‘குண்டு’

கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய 300 ‘குண்டு’ 0

🕔30.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலுக்காக பெரிய மனிதர்கள் கூட தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதனை சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல் அரசியல்

மேலும்...
சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு

சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு 0

🕔30.Jul 2019

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் நுவரெலியா கடுபெத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய முஹம்மட் அப்துல் காதர் அஸீம் எனும் இவர், சஹ்ரானுடன் நுவரெலியா பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனக் கூறப்படுகிறது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால்

மேலும்...
ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு

ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு 0

🕔29.Jul 2019

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வீட்டிலிருந்து 60 லட்சம் ரூபா பணம் திருட்டுப் போயுள்ளதாக கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஊப் ஹக்கீமுடைய மனைவி சானாஸ் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். தமது வீட்டிலிருந்த பணம் காாணமல் போனதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் சானாஸ் முறைப்பாடு செய்துள்ளார். இது

மேலும்...
றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை

றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை 0

🕔29.Jul 2019

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட் பதியுதீன், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அப்துல்லா மஹ்றூப் மற்றும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் தாம் ராஜிநாமா செய்த அமைச்சுப் பதவிகளை சற்று முன்னர் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, இவர்கள் அமைச்சுப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்