மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார்

மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார் 0

🕔27.Apr 2019

மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் பிபிசியிடம் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி பொலிஸார் கூறினர். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில்

மேலும்...
இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு 0

🕔26.Apr 2019

– யூ. எல். மப்றூக், பிபிசி தமிழுக்காக – அச்சத்துள் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர். வழமையான சந்தோசத்தையும் கலையினையும் இந்த ஊர் இழந்து போயுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள சஹ்ரான் காசிம் என்பவர்

மேலும்...
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனிந்துள்ளது

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனிந்துள்ளது 0

🕔26.Apr 2019

நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும், பிபிசி தமிழிடம் பேசிய இலங்கை முஸ்லிம்கள் சிலர், தமது மன உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். இலங்கையிலுள்ள கிறிஸ்தவ மக்களின் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், தாம் வெட்கித் தலைகுனிந்து நிற்பதாக,

மேலும்...
சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு

சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு 0

🕔26.Apr 2019

– அஹமட் – சம்மாந்துறை பிரதேசத்தில் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் சீருடைகள் உள்ளிட்ட பெருமளவு பொருட்களை பாதுகாப்பு படையினர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டை காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும்

மேலும்...
சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பு; படையினர் மீது துப்பாக்கிச் சூடு

சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பு; படையினர் மீது துப்பாக்கிச் சூடு 0

🕔26.Apr 2019

சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மூன்று குண்டுகள் வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள்

மேலும்...
சஹ்ரான் இறந்து விட்டார்; ராணுவ உளவுப் பிரிவு தெரிவிப்பு

சஹ்ரான் இறந்து விட்டார்; ராணுவ உளவுப் பிரிவு தெரிவிப்பு 0

🕔26.Apr 2019

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் காசிம் ஷாங்ரி லா விடுதியில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்று இலங்கை ராணுவ உளவுப் பிரிவு இயக்குநரை மேற்கோள் காட்டி, பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸாம் அமீன் ‘ட்வீட்’

மேலும்...
எனது சகோதரர்கள் யாரும் கைதாகவில்லை; பொய் செய்திக்கு, அமைச்சர் றிசாட் பதில்

எனது சகோதரர்கள் யாரும் கைதாகவில்லை; பொய் செய்திக்கு, அமைச்சர் றிசாட் பதில் 0

🕔26.Apr 2019

தன்னுடைய சகோதரர் எவரும் கைது செய்யப்படவோ, பாதுகாப்பு படையினரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்று,  அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் தெரிவி்த்தார். அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவரை படையினர் கைது செய்ததாகவும், அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
முகத்தை மறைக்க வேண்டாம்; முஸ்லிம் பெண்களுக்கு, ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

முகத்தை மறைக்க வேண்டாம்; முஸ்லிம் பெண்களுக்கு, ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் 0

🕔26.Apr 2019

“இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்” என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் ‘பத்வா’ குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை

மேலும்...
தற்கொலைத் தாக்குதல்தாரியில் ஒருவர் பிரித்தானியாவில் படித்தவர், முதுகலை முடித்தவர்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

தற்கொலைத் தாக்குதல்தாரியில் ஒருவர் பிரித்தானியாவில் படித்தவர், முதுகலை முடித்தவர்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Apr 2019

“நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள், நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். ”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது”

மேலும்...
இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்: எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி

இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்: எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி 0

🕔24.Apr 2019

– யூ.எல். மப்றூக் – பிபிசி தமிழுக்காக – இலங்கையை உலுக்கியுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை என்று கூறிய, அந்த நாட்டின் மூத்த இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம்.ஏ. நுஃமான்; “இவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை” என்றும் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள்

மேலும்...
கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை

கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை 0

🕔24.Apr 2019

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும், இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று

மேலும்...
சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை

சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை 0

🕔24.Apr 2019

நாட்டில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்தாரியும் எனச் சந்தேகிக்கப்படும், சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸ் மா

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, 29 வரை மூடுமாறு உத்தரவு

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, 29 வரை மூடுமாறு உத்தரவு 0

🕔23.Apr 2019

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும்  பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள்  உடனடியாக மூடப்படுவதுடன்,  எதிர்வரும் திங்கட்கிழமை (29)ஆம் திகதி அன்று மீண்டும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றை  திறக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். 1- இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை 2-

மேலும்...
குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிப்பு

குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிப்பு 0

🕔23.Apr 2019

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு த் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக அமக் செய்தி குழுமம் கூறியுள்ளதாக, ரொய்ட்டர்  சேவை செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 321 பேர் இறப்பதற்கும் 500 பேருக்கும் அதிகமானோர் பலியாவதற்கும் காரணமான மேற்படி குண்டுத் தாக்குதல்களுக்கே, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு

மேலும்...
காட்டுமிராண்டிளும், அயோக்கியத்தனங்களும்: பாவத்தின் பங்குதாரிகளும்

காட்டுமிராண்டிளும், அயோக்கியத்தனங்களும்: பாவத்தின் பங்குதாரிகளும் 0

🕔23.Apr 2019

– மப்றூக் – தீயில் எரிந்த முகம், அதன்மீது ‘நெற்’ துணி; கண்களைத் திறக்க முடியாமல் மட்டகளப்பு போதனா வைத்தியசாலை ‘வார்ட்’டிலுள்ள கட்டிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவனுக்கு எப்படியும் 13 வயதுக்குள்தான் இருக்கும். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயப்பட்டவர்களில் அந்த சிறுவனும் ஒருவன். தன்மீது அந்தத் தாக்குதல் ஏன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்