அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத்

அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத் 0

🕔31.Mar 2019

– தர்மேந்திரா – கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதித் திட்டம், மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எச்சரித்தார். இலக்கியன் முர்ஷித்தின் ‘நஞ்சுண்ட நிலவு’ நூல் வெளியீட்டு நிகழ்வு, இன்று ஞயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔31.Mar 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலைக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் தந்தையே, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாடசலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தனது

மேலும்...
டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன: ஆதாரங்கள் கண்டு பிடிப்பு

டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன: ஆதாரங்கள் கண்டு பிடிப்பு 0

🕔31.Mar 2019

குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது, பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள்

மேலும்...
வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி

வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி 0

🕔31.Mar 2019

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரே, வாகன விபத்துக்களின் போது அதிகம் உயிரிழக்கின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வாகன விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் 08 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும், வீதி விபத்துக்களில் 3097 பேர் பலியாகியுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய

மேலும்...
பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ்

பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ் 0

🕔31.Mar 2019

வாக்குறுதி என்பது மிகவும் பெறுமதியானது. நேர்மையையும் உண்மையினையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள், வாக்குறுதிகளை மீற மாட்டார்கள். ஆனால், வாக்குறுதிகளை மீறுவதுதான் நயவஞ்சகர்களின் பண்பாகும். இஸ்லாமும் அப்படித்தான் சொல்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், மிகச் சரியாக 90 நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது;

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்பில், மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம்

ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்பில், மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம் 0

🕔31.Mar 2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில் பாரிய விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் தெரிவித்துள்ளார்.மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. மேற்படி உயர்பீடத்தில் நடந்த விடயங்கள் குறித்து, சித்தீக்

மேலும்...
விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Mar 2019

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார்.திருகோணமலை ஷாபி நகரையும்  மஜீத் நகரையும் இணைக்கும்  வேதத்தீவு பாலத்துக்கான அடிக்கல் நடும் விழாவில் இன்று சனிக்கிழமை பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே

மேலும்...
புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’

புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’ 0

🕔30.Mar 2019

நிந்தவூரில் இயங்கி வரும் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலை குறித்து, வெளியான செய்தி தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளத்தை நடத்துகின்றவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் பேஸ்புக் ஊடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொலைபேசி மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இது தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும்...
பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு 0

🕔30.Mar 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து கொண்டார்.பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட

மேலும்...
கட்டார் குழுவுக்கு இலங்கை உள்ளுராட்சி நிருவாக முறைமையை தெளிவுபடுத்தும் நிகழ்வு

கட்டார் குழுவுக்கு இலங்கை உள்ளுராட்சி நிருவாக முறைமையை தெளிவுபடுத்தும் நிகழ்வு 0

🕔30.Mar 2019

– அகமட் எஸ். முகைடீன் –இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்ற நிர்வாக முறைமையினை, கட்டார் நாட்டின் உயர்மட்டக் குழுவினருக்கு தெளிவுபடுத்தும் மூன்று நாட்களைக் கொண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப வைபவம் நேற்று  வெள்ளிக்கிழமை இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சருமான

மேலும்...
ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா

ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔29.Mar 2019

எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தடைப்பட்டிருந்த 2017ஆம் ஆண்டுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள், ஆளுநர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் பெறப்பட்டு, குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு வழங்கும் வைபவம் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.அந்த

மேலும்...
பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு

பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு 0

🕔29.Mar 2019

– அஹமட் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் பெயரில் – நிந்தவூரில் இயங்கி வரும் தனியார் பாடசாலையில், விளையாட்டுப் போட்டி எனும் பெயரில் மாணவர்களிடம் மோசடியாகப் பணம் வசூலித்த விடயம், பெற்றோர் ஒருவரின் தலையீடு காரணமாக அம்பலமாகியுள்ளது. மேற்படி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது. இந்த

மேலும்...
பொலிஸாரின் காக்கி உடையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

பொலிஸாரின் காக்கி உடையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔29.Mar 2019

பொலிஸார் தற்போது பயன்படுத்தும் காக்கி நிற ஆடையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, உரிய அதிகாரிகளுடன் – தான் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பார்வைகளை மாற்றும் பொருட்டும், தரமானதும், கௌரவம் மிக்கதுமான சேவையினை உருவாக்குவதற்காகவும்  அவர்களின் உடையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொஸ்கம பிரதேசத்திலுள்ள பொலிஸ்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை 0

🕔29.Mar 2019

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலன்கா திசிவரி வருஷவித்தான என்பவர், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நேற்று வியாழக்கிழமை இரவு வௌியாகின இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில்

மேலும்...
அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்:  கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம்

அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்: கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம் 0

🕔29.Mar 2019

– மரைக்கார் – அரசியல் விசித்திரமானது, நாம் எண்ணிப்பார்க்காத பல ஆச்சரியங்களை நமது கண்முன்னே அது நிகழ்த்திக் கொண்டிருப்பதை தினமும் காண்கின்றோம். உச்சத்தில் இருந்தவர்களை கீழே தள்ளி விட்டு – வேடிக்கை பார்ப்பதில் அரசியலுக்கு அதுவே நிகரானது. அதுபோலவே, அடி மட்டத்தில் இருந்தவர்களை உச்சத்துக்குக் கொண்டு சென்று, அரசியல் ஆச்சரியப்படுத்தும். உதாரணத்துக்கு தேசிய காங்கிரசின் தலைவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்