அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி

அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி 0

🕔31.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.தேசிய வாசிப்பு மாத விழா – நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த இந்த  விழாவில், பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
உயர் தரப் பரீட்சை பெறுபேறு: தேசிய, மாவட்ட மட்டங்களில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை

உயர் தரப் பரீட்சை பெறுபேறு: தேசிய, மாவட்ட மட்டங்களில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை 0

🕔31.Dec 2018

– றிசாத் ஏ காதர் – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முஸ்லிம் மாணவர்கள் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டங்களிலும் சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர். 2018ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவுகளை இணையத்தளத்தில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டது. அந்தவகையில் உயிரியல் முறைமைகள் தொழிநுட்ப பிரிவில் (Bio systems Technology) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவன்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம் 0

🕔31.Dec 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி வந்த எம்.ஐ.எம். பாயிஸ், நிந்தவூர் பிரதேச சபைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண நிருவாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திசாநாயக கையெழுத்திட்டு, மேற்படி இடமாற்றத்துக்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். நாளை ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா 0

🕔31.Dec 2018

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியிடம் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என, வடக்கு மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண ஆளுநர்களையும்  இன்று 31ஆம் திகதிக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே, ரெஜினோல்ட் குரே ராஜிநாமா செய்துள்ளார்.

மேலும்...
மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம்

மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம் 0

🕔30.Dec 2018

– ஊடகவியலாளர் தர்மேந்திரா – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஸ், வருட நிறைவு ஒன்றுகூடல் விழாவொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஊடகவியலாளர்களுடனான ஒன்றுகூடல் என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு உள்ளுர் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.அதேவேளை, உள்ளூராட்சி சபை

மேலும்...
ஹக்கீமுக்கு பட்டாசு வெடிக்க, நீர்வழங்கல் அதிகார சபை ஊழியர்களிடம், அக்கரைப்பற்றில் பணம் வசூல்

ஹக்கீமுக்கு பட்டாசு வெடிக்க, நீர்வழங்கல் அதிகார சபை ஊழியர்களிடம், அக்கரைப்பற்றில் பணம் வசூல் 0

🕔30.Dec 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, அதனைக் கொண்டாடும் வகையில் பட்டாசு கொழுத்துவதற்காக, நீர்வழங்கல் அதிகார சபையில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களிடம் பணம் அறவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அக்கரைப்பற்றைச் சேர்ந்த மு.காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவரே, இவ்வாறு பணம் வசூலித்துள்ளார். நீர்

மேலும்...
மைத்திரி நியாயமான ஜனாதிபதி: ஒரு பிரஜையின் மாற்றுப் பார்வை

மைத்திரி நியாயமான ஜனாதிபதி: ஒரு பிரஜையின் மாற்றுப் பார்வை 0

🕔30.Dec 2018

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – “பலம் வாய்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டுமாயின் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போல் நாமும் ஒரு பதவியும் எடுக்காமல் இருக்க வேண்டும்”, இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கூறிய கருத்தாகும். இன்றைய அரசியல் அரங்கு படு சுவாரசியமாக மாறியிருக்கிறது. ஒரு திகில் நாவலைப் போல் அடுத்து

மேலும்...
சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் சாவிகள், மருதானை பொலிஸ் வசம்

சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் சாவிகள், மருதானை பொலிஸ் வசம் 0

🕔30.Dec 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ள நிலையில், அதன் சாவிகள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கிணங்க, அந்தக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. கொழும்பு – 10, டாலி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் சாவிகளைப் பெற்றுக் கொள்வதற்குப்

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை

உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை 0

🕔30.Dec 2018

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 167,907  மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தகுதியைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு மொத்தமாக 321,469 பேர் தோற்றியிருந்தனர். இதேவேளை, பல்வேறு வகையான முறைகேடுகளில் ஈடுபட்ட 119 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
இரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டு; சுமந்திரன் மறுப்பு: சேறு பூசுவோர் யாரெனவும் தெரிவிப்பு

இரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டு; சுமந்திரன் மறுப்பு: சேறு பூசுவோர் யாரெனவும் தெரிவிப்பு 0

🕔29.Dec 2018

– பாறுக் ஷிஹான் –இரட்டைக் குடியுரிமையினை தான் கொண்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை குறித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு மறுத்துள்ளார்.இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;“கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான் உட்பட  மூன்று பேருக்கு, இரட்டைக் குடியுரிமை உள்ளது எனவும்  அது  தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்