மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔28.Feb 2018

ஆடைக் கண்காட்சியொன்று, முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில், இன்று புதன்கிழமை இடம்பெற்றது.மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீனின் நிதி ஒதுக்கீட்டில் தையல் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவிகள், இந்த ஆடைக் கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது, தையல் பயிற்சியினை நிறைவு

மேலும்...
அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது 0

🕔28.Feb 2018

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 05 பேரை, அம்பாறை பொலிஸார்  இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.பௌத்த பிக்கு ஒருவருடன் அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலம் வழங்கச் சென்றிருந்த இவர்களை, பொலிஸார் கைது செய்துள்ளதாக

மேலும்...
அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு

அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு 0

🕔28.Feb 2018

அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற உயர்மட்டக்

மேலும்...
தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியாக, நுஸ்ரத் பதவியேற்பு

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியாக, நுஸ்ரத் பதவியேற்பு 0

🕔28.Feb 2018

– பாறுக் ஷிஹான் –தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி,  தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே இன்று புதன்கிழமை, உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில், இலங்கையின் 02

மேலும்...
ரணில் அம்பாறை வருவாராம்; ஹக்கீமிடம் உறுதியளித்ததாக, பிரதியமைச்சர் ஹரீசின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

ரணில் அம்பாறை வருவாராம்; ஹக்கீமிடம் உறுதியளித்ததாக, பிரதியமைச்சர் ஹரீசின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔28.Feb 2018

– அகமட் எஸ். முகைடீன் –அம்பாறை நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டமையினை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (03ஆம் திகதி), அங்கு வருகை தரவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளதாக, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹசீரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சட்டம் மற்றும் ஒழுங்கு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு 0

🕔28.Feb 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம்,  தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பல்கலைக்கழக முற்றலில் ஊழியர் சங்கத்தின்

மேலும்...
அம்பாறை வந்தார் அமைச்சர் றிசாட்; தாக்குதலுக்குள்ளான பின்னர் பள்ளியில் நடைபெற்ற, முதலாவது தொழுகையிலும் பங்கேற்பு

அம்பாறை வந்தார் அமைச்சர் றிசாட்; தாக்குதலுக்குள்ளான பின்னர் பள்ளியில் நடைபெற்ற, முதலாவது தொழுகையிலும் பங்கேற்பு 0

🕔28.Feb 2018

  – சுஐப் எம். காசிம் – அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம்

மேலும்...
சீனாவில் முதியோர் தொகை 24 கோடியாக அதிகரிப்பு; நாட்டுக்கு பாதிப்பு எனவும் தெரிவிப்பு

சீனாவில் முதியோர் தொகை 24 கோடியாக அதிகரிப்பு; நாட்டுக்கு பாதிப்பு எனவும் தெரிவிப்பு 0

🕔28.Feb 2018

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘இதுகுறித்து அந்நாட்டின் முதியோருக்கான தேசிய சபை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பின், அதனை ‘முதியோர் சமூகம்’ எனக் குறிப்பிடுவது வழக்கம். தற்போது சீனாவும் அந்த நிலைக்கு வந்திருக்கிறது. சீனாவில் சுமார் 24

மேலும்...
இனவாதத்தின் ‘கால்’கள்

இனவாதத்தின் ‘கால்’கள் 0

🕔27.Feb 2018

– மப்றூக் – நாய்க்கு எந்த இடத்தில் அடித்தாலும் கால்களைத்தான் தூக்கும் என்பது போல, முஸ்லிம்களுடன் பேரினவாதிகளுக்கு என்னவொரு பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் முதலில் தாக்குவது பள்ளிவாசல்களாகவே இருக்கின்றன. அந்தவகையில், அம்பாறை நகரிலும் நேற்றிரவு பேரினவாதிகள் தமது ‘கால்’களைத் தூக்கியிருக்கின்றனர். முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதற்காகவே, சிங்கள பேரினவாதிகள் சில ‘ரெடிமேட்’ குற்றச்சாட்டுக்களை கைவசம் வைத்திருக்கின்றனர். – சிங்களவர்கள்

மேலும்...
உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔27.Feb 2018

புதிய உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய வேண்டுகோளுக்கு இணங்கவே, இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்