காடைத்தன அரசியலுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்; உதுமாலெப்பை அணியினரை, தோற்கடித்து வெல்வோம்

காடைத்தன அரசியலுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்; உதுமாலெப்பை அணியினரை, தோற்கடித்து வெல்வோம் 0

🕔31.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – அட்டாளைச்சேனை பிரசேத்தில் அரசியலை சாக்கடை நிலைக்கும், சட்டித்தனத்தின் உச்சத்துக்கும் எடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் யார் என்கிற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டால், அதற்கான விடை, எம்.எஸ். உதுமாலெப்பை என்பதாகவே இருக்கும். தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அமைச்சராக இருந்த போது, அந்த அதிகாரத்தினையும், தான் மாகாண சபை அமைச்சர்

மேலும்...
புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி.

புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி. 0

🕔31.Jan 2018

– பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும், தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்றும் கடிதம் ஒன்றினை எழுதி கையொப்பமிடுவார்களாயின், அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நான் தயார் என நாடாளுமன்ற

மேலும்...
வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு 0

🕔31.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளமையானது, அவர் கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தேசியப்பட்டிலை அவர் லஞ்சமாக வழங்க முன்வந்துள்ளார் எனவும்,

மேலும்...
ஆயிரம் ரூபா நாணயத் தாளில், சாய்ந்தமருது பள்ளிவாசல்

ஆயிரம் ரூபா நாணயத் தாளில், சாய்ந்தமருது பள்ளிவாசல் 0

🕔31.Jan 2018

– நியாஸ் (சாய்ந்தமருது) – புதிதாக வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் நாணயத் தாளில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் படம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் அடைவதை சிறப்பிக்கும் வகையில், இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. ஏலவே, சமூகப் பாதுகாப்பினை ஏற்படுத்துவதில் சமய நிறுவனங்களின் முக்கியத்துவம் எனும் விடயத்தை உள்ளடக்கி, தரம் 09 மாணவர்களுக்கான குடியியல் கல்வி

மேலும்...
தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும்

தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும் 0

🕔30.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதியமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதியசம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான் நாம்

மேலும்...
அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப்

அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப் 0

🕔30.Jan 2018

– எஸ்.எம். சப்றி –அம்பாறையில் அடகுவைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கியதேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறுபான்மை அமைச்சர்களின்

மேலும்...
வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம் 0

🕔30.Jan 2018

  வன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு

மேலும்...
வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம்

வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம் 0

🕔30.Jan 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – ஜனாதிபதியின் வருகை முன்னிட்டு, ஜனாதிபதியின் விளம்பரங்களை ஒட்டுவதற்காக, தனது வீட்டு மதில் சுவர் பயன்படுத்தப்பட்டதால், அது சேதமடைந்துள்ளதாகவும் அதற்காக தனக்கு 7,000 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபைக்கான வேட்பாளர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அக்கட்சியின் வேட்பாளர் ஏ.எல்.எம். சபீல், இன்று

மேலும்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது 0

🕔30.Jan 2018

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னிணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு வௌியாகும் வரையில், அந்த பிரதேச

மேலும்...
பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம்

பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம் 0

🕔30.Jan 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற பொதுமக்கள், பொலிஸாரின்  தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை  புதுக்குடியிருப்பில் பதிவாகியுள்ளது.மேற்படி கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச

மேலும்...
நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jan 2018

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்குக் காரணமாகும். எனவே, வான் பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை

மேலும்...
சின்ன நண்பியை தேடிச் சென்ற ஜனாதிபதி; பாட்டுப்பாடி மகிழ்ந்தார்

சின்ன நண்பியை தேடிச் சென்ற ஜனாதிபதி; பாட்டுப்பாடி மகிழ்ந்தார் 0

🕔29.Jan 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் கொழும்பு வந்து சந்தித்த, பதுளையைச் சேர்ந்த ஏழு வயதான எம்.என். அமானி ராயிதா எனும் சிறுமியை மறந்திருக்க முடியாது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பதுளை சென்றிருந்த ஜனாதிபதி, சிறுமி ராயிதாவின் வீட்டுக்கு வருகை தந்து, அவருடைய நண்பர்களுடன் பேசியும், பாட்டுப்பாடியும் மகிழ்ந்தார். அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதியை

மேலும்...
இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது

இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது 0

🕔29.Jan 2018

இந்தியாவுக்கு கடல் வழியாக 12 கிலோகிராம் தங்கத்தை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. உறுமலை கடற்பகுதியில், படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினை கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, கடத்த முயற்சித்த தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 100 கிராம் எடையுடைய 120 கட்டிகள், மேற்படி படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 07 கோடி

மேலும்...
தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம்

தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம் 0

🕔29.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –உள்ளுராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடுவதன் மூலம் தமது கட்சியை வளர்க்க முடியும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில் 0

🕔28.Jan 2018

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தால்தான், அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுக்க முடியும் என்கிற சூழ்நிலையை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு, தாங்கள் ஏற்படுத்தி விட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்