சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம்

சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம் 0

🕔31.Dec 2017

ஓட்டமாவடி – மீரோவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி வித்தியாலயத்தின் மைதான எல்லைப் பிரச்சினை காரணமாக, இரு சமூகங்களிடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.சக்தி வித்தியாலயத்தை அண்டிய 08 முஸ்லிம் குடும்பங்களின் காணிகளைச் சேர்த்து அடாத்தாக

மேலும்...
தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன்

தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன் 0

🕔31.Dec 2017

சட்டம், ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் பியசேன கமகேயின் புதல்வர் ரன்திம கமகே, தனக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது தந்தையான பியசேன கமகே, ராஜாங்க அமைச்சர் பதவியினைப் பெற்று 24 மணித்தியாலங்கள் கழிவதற்குள், இந்தக் கோரிக்கையினை ரன்திம கமகே விடுத்திருந்தார். ரன்திம கமகே, தென் மாகாண உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார். ஆயினும்,

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில்

உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில் 0

🕔31.Dec 2017

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சித் தேர்தலில் அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உள்ளுராட்சித் தேர்தலில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் என்றால், அடுத்த முறை 30 வீதமாகும் எனவும், அதற்கு பின்னர் 45 வீதமாகும் என்றும் அவர் கூறினார். பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற

மேலும்...
வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு

வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு 0

🕔31.Dec 2017

தேர்தல் கால அன்பளிப்பாக விநியோகிக்கப்படவிருந்த 625 குர்ஆன் பிரதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவரின் வீட்டிலிருந்து, மேற்படி குர்ஆன் பிரதிகள், நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், கற்பிட்டி பொலிஸார் நடத்திய

மேலும்...
தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு

தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு 0

🕔31.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 78 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலகட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 44 பேர் தேர்தல் சட்டங்களை மீறமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட 39

மேலும்...
அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு

அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு 0

🕔31.Dec 2017

அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும், இது காலத்தின் கட்டாயம் எனவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம்  முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்டது

மேலும்...
அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை

அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை 0

🕔31.Dec 2017

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பதவி ஆசை காரணமாக முஸ்லிம் காங்கிஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கு  -மாறு செய்து விட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நடந்து கொண்டார் என்று, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார். ஏறாவூர் நகரசபைத் தேர்தல் தொடர்பில்,

மேலும்...
தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற 1041 மேலதிக பணியாளர்கள் நியமிப்பு

தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற 1041 மேலதிக பணியாளர்கள் நியமிப்பு 0

🕔31.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக மேலதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க நாடு முழுவதும் 1041 மேலதிக பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். அந்த வகையில், நாடு முழுவதிலுமுள்ள பிரதான பொலிஸ் நிலையங்களுக்கு 03 பணியாளர்களும், ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு 02 பணியாளர்களுமாக நியமிக்கப்படுவர்

மேலும்...
மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு 0

🕔30.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் கபட நாடகம் ஒன்றினை ஆடுவதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், ஹாபிஸ் நசீருடன் பிரச்சினைப்பட்டுக் கொண்டு,  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் அலிசாஹிர் மௌலானா, தனது ஆரவாளர்களை முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசுச் சின்னத்தில்

மேலும்...
பிணை முறி தொடர்பான ஆணைக்குழு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

பிணை முறி தொடர்பான ஆணைக்குழு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔30.Dec 2017

மத்தியவங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சனிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி அறிக்கையினை ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்ரசிறி, ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன்போது, ஆணைக்குழுவின் செயலாளர் எஸ். உடுகமசூரிய மற்றும் அதன் உறுப்பினர்களான உயர்

மேலும்...
றிசாத் பதியுதீனுக்கு, அமைச்சர் சந்திம நன்றி தெரிவிப்பு

றிசாத் பதியுதீனுக்கு, அமைச்சர் சந்திம நன்றி தெரிவிப்பு 0

🕔30.Dec 2017

“எனது வேண்டுகோளை உடன் ஏற்று, திக்கும்புர மக்களுக்காக லங்கா சதொச கிளையை அமைத்துத் தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். காலி மாவட்டத்தின் திக்கும்புர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வெள்ளக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
மல்வானை வடிகாலமைப்பு வேலைத் திட்டத்தை, ஹக்கீம் பார்வையிட்டார்

மல்வானை வடிகாலமைப்பு வேலைத் திட்டத்தை, ஹக்கீம் பார்வையிட்டார் 0

🕔30.Dec 2017

மல்வானை அல்-முபாறக் கனிஷ்ட பிரிவுக்கான இணைப்பு பாதையை அபிவிருத்தி செய்து, அதனுடன் இணைந்த வடிகாலமைப்பு திட்டத்தை நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று வௌ்ளிக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டார்.நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 18 மில்லியன் ரூபா நிதியில் இத்திட்டம்

மேலும்...
நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது

நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது 0

🕔30.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிகிழமை கட்டளை பிறப்பித்துள்ள போதும், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறாமல், இன்று சனிக்கிழமையும் தமது மறியல் போரட்டத்தினைத் தொடர்ந்து வருகின்றனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள்

மேலும்...
சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔30.Dec 2017

– ஏ.எல். நிப்றாஸ் –சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவைற்றுடன், நபர் ஒருவர் கைது செய்ய்பபட்டதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஸார் தெரிவித்தார்.சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, 8340 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 450 கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.சம்மாந்துறை பொலிஸ்

மேலும்...
பொலிஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது: பெப்ரல்

பொலிஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது: பெப்ரல் 0

🕔30.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பிலான வன்முறைகளைத் தடுப்பதற்கு, பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தாங்கள் கோரிக்கையொன்றினை முன்வைத்ததாக அவர் மேலும் கூறினார். எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்