அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம்

அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால்,

மேலும்...
ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம்

ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பிணை முறி பரிமாற்ற விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காகவே, ரவி ராஜிநாமா செய்ய வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். “சிறந்த

மேலும்...
வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து

வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து 0

🕔31.Jul 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் எம்.எம். யூனூஸ் கான் எனும் இளம் கண்டு பிடிப்பாளருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாழ்த்துத் தெரிவித்தார். யூனூஸ் கானின் இல்லத்திற்கு இன்று திங்கட்கிழமை  சென்ற மாகாணசபை உறுப்பினர், அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புக்களும் மென்மேலும்

மேலும்...
தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட்

தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட் 0

🕔31.Jul 2017

– சுஐப் எம். காசிம் – தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத் தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் இற்றைவரை இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி

மேலும்...
தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம்

தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம் 0

🕔31.Jul 2017

– க. கிஷாந்தன் – அதி வாய்ந்த மின்சார கம்பத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில், நான்கு பேர் படுங்காயமடைந்து கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேன பதுபொல எனும் இடத்தில், இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றது.கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேன அலகல

மேலும்...
வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள

வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள 0

🕔31.Jul 2017

அரசாங்கத்துக்கு உங்களின் உதவிகள் எவையும் தேவையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நாட்டுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எவருடனும் பேசுவதற்கு, தான் தயார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்கண்டவாறு மங்கள தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ட்விட்டர் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு அண்மையில் பதிலளித்துக்

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார் 0

🕔31.Jul 2017

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படும் காலம் முழுவதும், கிழக்கின் ஆட்சி சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். மேலும், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும் , முஸ்லிம் தேசிய அரசியல்

மேலும்...
ரவிக்கு இவ்வளவு பணம் வழங்கப்பட்டிருந்தால், ரணில் எவ்வளவு வாங்கியிருப்பார்: திகைக்க வைக்கும் உண்மைகள்

ரவிக்கு இவ்வளவு பணம் வழங்கப்பட்டிருந்தால், ரணில் எவ்வளவு வாங்கியிருப்பார்: திகைக்க வைக்கும் உண்மைகள் 0

🕔31.Jul 2017

கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு வரி சலுகை பெற்றுக்கொள்வதற்காகவே, ரவி கருணாநாயக்கவுக்கு அலோசியஸ் மஹேந்திரன் வீட்டு வாடகையாக பணம் வழங்கியதாகவும், வீடு கொள்வனவு செய்ய பணம் வழங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொமேஷ் பதிரன தெரிவித்தார். ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை கூறினார். பிணை முறியில் சிக்கியுள்ள அலோசியஸ் மஹேந்திரனிடமிருந்து

மேலும்...
எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை

எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை 0

🕔30.Jul 2017

“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர்

மேலும்...
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பவர்கள், முஸ்லிம்களை எட்டி உதைப்பதற்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட்

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பவர்கள், முஸ்லிம்களை எட்டி உதைப்பதற்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் 0

🕔30.Jul 2017

  – சுஐப் எம் காசிம் – வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள், முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளை விடவும் அதிகளவு பணிகளை, தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக, வீடமைப்புக்கான நிதி

மேலும்...
தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு

தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு 0

🕔30.Jul 2017

– க. கிஷாந்தன் – பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை ‘தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ ஹட்டனில் இடம்பெற்றது. ஹட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர்

மேலும்...
மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல்

மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல் 0

🕔30.Jul 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றும் சாத்தியம் தொடர்பில், இருவரும் சந்தித்து பேச வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியின் நிருவாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, ஜனாதிபதி மைத்திரியிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி அங்கத்தவரும் அமைச்சருமான ஜோன் செனவிரட்ன,

மேலும்...
இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு

இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு 0

🕔30.Jul 2017

இலங்கையில் ஆகக்குறைந்தது 60 ஆயிரம் பேர், ஹெரோயின் போதைப் பொருள் நுகர்வோர்களாக உள்ளனர் என்று, உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரியளவிலான ஹெரோயின் பாவனையாளர்கள் இலங்கையில் உள்ளனர் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் கே. கமகே சுட்டிக்காட்டினார். இலங்கையில் 02 லட்சம் பேர் கஞ்சா நுகர்வோர்களாக உள்ளனர் எனவும் கமகே குறிப்பிட்டார். நுகரப்படும்

மேலும்...
நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை

நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை 0

🕔29.Jul 2017

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்தாரல்லவா? ஏன் செய்தார்? உடனே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் என்பீர்கள். தங்கள் நாட்டுக்குத் தெரியாமல் மோசடியாக வெளிநாடுகளில் சொத்துக் குவித்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்கள், பனாமா பேர்பர்ஸ் எனும் பெயரில், சில காலங்களுக்கு முன்னர் வெளியாகி – உலகை கதிகலங்க வைத்தது. பனாமா பேர்பர்ஸ்

மேலும்...
யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட்

யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட் 0

🕔29.Jul 2017

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப, கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால், மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளத்தில்  அமைக்கப்பட்டுள்ள பனம் பொருட்கள் உற்பத்திக் கிராமத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்