கக்கூசுக்குள் இறைச்சி வைத்திருந்த ஹோட்டலை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு; உரிமையாளருக்கு பிணை

கக்கூசுக்குள் இறைச்சி வைத்திருந்த ஹோட்டலை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு; உரிமையாளருக்கு பிணை 0

🕔31.May 2017

சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு நகரிலுள்ள இப்றாகிம் ஹோட்டலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள மேற்படி ஹோட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்கிழமை திடீர் சோதனைகளை நடத்தியபோது, ஹோட்டலின் கக்கூசினுள் சமைப்பதற்கான இறைச்சிகள் மீட்கப்பட்டன. மேலும், பாவனைக்குதவாத உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. பொலிஸ்

மேலும்...
மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு

மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு 0

🕔31.May 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் கூறப்படும் சம்பத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மூன்று மாணவியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, மூதூர்

மேலும்...
பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல்

பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல் 0

🕔31.May 2017

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது என பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கிண்டலடித்துள்ளார்.  பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றுக்கு மருத்துவச் சான்றிதழ் அனுப்பும் அதியமும் கூட, இந்த நல்லாட்சியிலே நடக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும்

மேலும்...
நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம்

நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம் 0

🕔31.May 2017

ரயிலில் பயணித்த முஸ்லிம் பெண் ஒருவர், நோன்பு நோற்றிருந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை இந்தியா – உத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இந்தியா உத்திரப் பிரதேஷ் மீரட்டை சேர்ந்த 25 வயதானவராவார்.  அந்த பெண் லக்னோ – சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த

மேலும்...
சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி

சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி 0

🕔31.May 2017

– முன்ஸிப் அஹமட் – மட்டக்களப்பிலுள்ள இப்றாகிம் ஹோட்டல் நேற்று செவ்வாய்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அதிர்ச்சிகரமான பல்வேறு விடயங்கள் அம்பலமாகின. ஹோட்டல் உரிமையாளர் ஒரு முஸ்லிம்  என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த ஹோட்டலில் சமைக்கப்படும் இறைச்சியை கக்கூசுக்குள் வைத்து ‘சுத்தம் செய்து’ வந்துள்ளமை இந்த திடீர் சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பான

மேலும்...
அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல் 0

🕔31.May 2017

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர்

மேலும்...
தொடரும் பதவி மாற்றம்: 04 ராஜாங்க அமைச்சர்கள், 03 பிரதியமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்

தொடரும் பதவி மாற்றம்: 04 ராஜாங்க அமைச்சர்கள், 03 பிரதியமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் 0

🕔31.May 2017

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலரின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ராஜாங்க அமைச்சர்கள் விபரம்: வசந்த சேனநாயக – வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன – நிதி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார

மேலும்...
44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு

44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔31.May 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் காரணமாக, ஆகக்குறைந்தது 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இந்தத் தகவலை அமைச்சர் வெளியிட்டார். இதேவேளை, 08 மாணவர்களுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். காலநிலை அனர்த்தம் காரணமாக நாட்டில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை 0

🕔31.May 2017

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் புதன்கிழமையும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. சுகயீனம் காரணமாவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணையை

மேலும்...
ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள் 0

🕔30.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர்

மேலும்...
வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை 0

🕔30.May 2017

– பிறவ்ஸ் முகம்மட் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம் செய்வதற்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைகளம் திட்டமொன்றி ஆரம்பித்துள்ளது.இதற்காக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ், 400 பேரைக் கொண்ட சமூக அமைப்புகளின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய,

மேலும்...
‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார்

‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார் 0

🕔30.May 2017

“ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’  திரைப்படத்தின் கதை என்னுடையது” என்று ராஜசேகரன் என்பவர், சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில்  புகார் கொடுத்துள்ளார். இதனால் ரஜினி, காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று செவ்வாய்கிழமை சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்படி புகாரிமைன வழங்கியுள்ளார்.

மேலும்...
அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம் 0

🕔30.May 2017

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாகப் பதவி வகிக்கும்

மேலும்...
ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம்

ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம் 0

🕔30.May 2017

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இவர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல், சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக கடமையாற்றும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், ஏறாவூர் பிரதேச செயலாளர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும்,

மேலும்...
அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை 0

🕔30.May 2017

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்