பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு வேண்டும்; புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு வேண்டும்; புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு 0

🕔31.Dec 2016

வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை ஆராய்வதற்கு முன்னர், அங்கு பல மடங்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் கோவில்கள் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். திருகோணமலை திருகோணேஸ்வரம் சிவன்

மேலும்...
வில்பத்து பிரகடனத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: றிப்கான் பதியுதீன் கோரிக்கை

வில்பத்து பிரகடனத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: றிப்கான் பதியுதீன் கோரிக்கை 0

🕔31.Dec 2016

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது, 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை மீண்டுமொரு முறை அகதியாக்கும் முயற்சியென வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எனவே, தனது அறிவிப்பினை ஜனாதிபதி ரத்துச் செய்ய

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம்

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம் 0

🕔31.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எம்.ஏ. றமீஸ் – மு.காங்கிரஸ் தலைவவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்குவதற்கு மறுத்தால், மு.காங்கிரசில் தாம் வகிக்கும் உயர்பீட உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்வதென, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்த 06 பேர் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். அட்டாளைச்சேனைக்கு

மேலும்...
நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும்

நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும் 0

🕔31.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – பிரிட்டிசார் கையிலிருந்து 1948 இல் இலங்கையின் ஆட்சியதிகாரம் பெரும்பான்மை சிங்கள நிலப் பிரபுக்களின் கைக்கு மாறியது. 1950 களின் ஆரம்பத்திலேயே சிறுபான்மை முஸ்லிம்களும், தமிழர்களும் செறிந்து வாழ்ந்து வந்த கிழக்குப் பகுதிகளில் அபரிமிதமாகக் காணப்பட்ட நில வளமும், நீர் வளமும் சிங்கள ஆட்சியாளர்களின் கண்களுக்குள் அகப்பட்டுக் கொண்டது. குளங்களைக்

மேலும்...
பொதுபலசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை, சம்பிக்க ரணவக்க தடுத்தார்: மஹிந்த குற்றச்சாட்டு

பொதுபலசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை, சம்பிக்க ரணவக்க தடுத்தார்: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔30.Dec 2016

சம்பிக்க ரணவக்கவின் எதிர்ப்புக் காரணமாகவே, பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக, தன்னுடைய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, தமது அரசாங்கத்தை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதாகவும் மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.

மேலும்...
மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம் 0

🕔30.Dec 2016

– றிசாத் ஏ காதர் – நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டிருந்த உள்கட்சி முரண்பாடானது சுமூகமான ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம் என்று, அந்தக் கட்சியின்  பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர்

மேலும்...
வைத்திய நிபுணர் மீது கத்திக் குத்து

வைத்திய நிபுணர் மீது கத்திக் குத்து 0

🕔30.Dec 2016

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த வைத்தியருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் வைத்தே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர், வைத்தியசாலை

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார் 0

🕔30.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் ஜனவரி 02ஆம் திகதி, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் தீர்மனத்தினை, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹசனலி கலந்து கொள்வார்

மேலும்...
தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை

தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை 0

🕔30.Dec 2016

– எம்.ஜே.எம். சஜீத் –தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கப் போகின்றோம் எனக்கூறிக்கொண்டு, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் அமைச்சர் தயா கமகே,

மேலும்...
மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை  ஊழியர் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை ஊழியர் மரணம் 0

🕔29.Dec 2016

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 50 வயது நபரொருவர் இன்று வியாழக்கிழமை காலை மரணமானார். நாகொட பிரதேச சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாகொட மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த களியாட்ட நிகழ்வின் ஒரு அங்கமாகவே, குறித்த ஓட்டப் போட்டி இடம்பெற்றது. ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டமையின் காரணமாக மரணமானவர், நாகொட பிரதேசத்தைச்

மேலும்...
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு 0

🕔29.Dec 2016

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எனப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை முதல்வர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் சசிகலாவிடம் வழங்கினர். போயஸ் கார்டனில்

மேலும்...
புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத்

புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔29.Dec 2016

  – சுஐப் எம் காசிம் – அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமாகவோ, சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். அரசியல் அதிகாரம் என்பது,  இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடை எனவும் அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசில், பிரபல தொழிலதிபர் ஜிப்ரியை இணைக்கும் நிகழ்வும், மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம் 0

🕔29.Dec 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடமானது 2017  ஆம் ஆண்டில் முதுமானி மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளை ஆரம்பிக்க முடியும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அவ்வாறான பட்டப்படிப்புகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை, சம்பந்தப்பட்ட பீடம் தயாரித்து வழங்கினால், அதற்குரிய முழு ஒத்துழைப்புக்களையும் தான் வழங்கவுள்ளதாகவும் அவர்

மேலும்...
கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும்

கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும் 0

🕔29.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் முடிவுற இன்னும் அரை வருடமே எச்சியுள்ளது. தனி கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு தேர்தல்கள் நடந்தேறிவிட்டன. மூன்றாவது தேர்தல் நெருங்கி வருகிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற கூட்டு முன்னணி ஆட்சியமைத்த போது, அன்றைய

மேலும்...
ஆயுசு நூறு

ஆயுசு நூறு 0

🕔28.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – தகரத்தால் சுற்றிவர நிலத்திலிருந்து அரைவாசியளவு அடைக்கப்பட்டு, கிடுகினால் கூரையிடப்பட்ட அந்தக் கடைக்கு ‘ஆயுசு நூறு’ என்று பெயர். அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தின் எல்லைப் புறத்தில் அந்தக் கடை அமைந்திருக்கிறது. கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணிக்கும்போது, பாலமுனையில் நெல்வயற் காணிகள் இருக்கும் பக்கமாகவுள்ள வீதியோரத்தில் அந்தக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்