அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔29.Feb 2016

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம் சாட்டியுள்ளார். தனது அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலியிடுவதாகவும் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை 0

🕔29.Feb 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஹிருணிகாவின் தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு இன்று ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே நீதிபதிகள் இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.நீதிமன்றத்தினுள்  பிரவேசிக்கும் போது சிரம்தாழ்த்தி மரியாதை செலுத்த வேண்டும் என்ற போதிலும், ஹிருணிகா அவ்வாறு செய்யாமையினால் எச்சரிக்கப்பட்டார்.இந்தத் தவறுக்காக முதலில் எச்சரிக்கை

மேலும்...
கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம்

கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம் 0

🕔29.Feb 2016

லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ – கடற்படை சேவையிலிருந்து நேற்றைய தினம் 28 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கிணங்க  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவினை விடுத்துள்ளது. கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக, கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக, கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு 0

🕔28.Feb 2016

– எஸ். அக்தர் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ((Amparai District Journalists’ Forum) தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊடகத்துறையில் 45 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட கலாபூஷணம் பகுர்தீன் இலங்கை ரூபாவாஹிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார்.

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம் 0

🕔28.Feb 2016

– அக்தர், ஏ.எல்.எம். ஸினாஸ், எம்.எஸ்.எம். றம்ஸான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இணைந்து, புதிய அமைப்பொன்றினை உருவாக்கியுள்ளனர். நிந்தவூர் அல் – மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி 28 ஊடவியலாளர்கள் புதிய அமைப்பினை ஆரம்பித்தனர். அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின்

மேலும்...
நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த

நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த 0

🕔28.Feb 2016

தன்னுடைய புதல்வர் நாமல் ராஜபக்ஷ, சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் தனக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்துவிடும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நாமல், கோட்டா, பசில், விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம என்று எல்லோரையும் கைது

மேலும்...
தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர்

தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர் 0

🕔28.Feb 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் மிகவும் முக்கிய சந்தேக நபர்கள் 05 தொடக்கம் 06 பேர் வரையிலானோர்> குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். மேற்படி கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 05 முதல்

மேலும்...
லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை

லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை 0

🕔28.Feb 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படவுள்ளார். ராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் முக்கியஸ்தர் மற்றும் முன்னாள் உறுப்பினர் ஆகியோரிடமும், மேற்படி கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, புலனாய்வு உத்தியோகத்தர்கள் சிலருடைய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே, லசந்தவின் கொலை

மேலும்...
மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் விரைவில்: அமைச்சர் சுவாமிநாதன்

மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் விரைவில்: அமைச்சர் சுவாமிநாதன் 0

🕔28.Feb 2016

இந்து ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக, இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடுவதைத் தடுத்தல் என்று, குறித்த சட்ட மூலத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சட்ட வரைஞர் திணைக்களத்தில், இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்

மேலும்...
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை: நாமல்

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை: நாமல் 0

🕔27.Feb 2016

தற்போதைய ஆட்சியில் தன்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, தான் கணக்கில் எடுக்கவில்லை என்றும், வழமைபோல் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகோதரர் யோஷித்த ராஜபக்ஷ மீதும், தன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி

மேலும்...
தங்க வேட்டை: மேஜர் நெவிலின் காணியை, தோண்டும் படலம் தொடர்கிறது

தங்க வேட்டை: மேஜர் நெவிலின் காணியை, தோண்டும் படலம் தொடர்கிறது 0

🕔27.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராய்ச்சிக்கு சொந்தமான, ஹம்பாந்தோட்டை – மெதமுலன பகுதியியிலுள்ள காணியை, தோண்டும் நடவடிக்கை இன்று சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் காணியில் தங்கம் மற்றும் பணம் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, மேற்படி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பணியகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
ரவிராஜ் கொலைக்கு 05 கோடி ரூபாய்; கோட்டா கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு

ரவிராஜ் கொலைக்கு 05 கோடி ரூபாய்; கோட்டா கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔27.Feb 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்காக, 05 கோடி ரூபாவினை கொலையாளிகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியதாக புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் லியனாராய்சி அபேரத்ன நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். மேற்படி பணத்தொகை கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டதாக, அவர் மேலும் கூறினார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ரவிராஜ் கொலை தொடர்பான

மேலும்...
ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார்

ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார் 0

🕔27.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை சிங்கப்பூர் பயணமானார் அங்குள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவைக் கண்டு நலன் விசாரிக்கும் பொருட்டு, ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதய நோய் காரணமாக இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் ராஜித, அறுவை சிசிக்சையொன்றினை மேற்கொள்ளும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மரணம்

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மரணம் 0

🕔27.Feb 2016

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் விஷ்வ வர்ணபால 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமானார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜெயந்த ராஜிநாமாச் செய்தமையினை அடுத்து, 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அந்தக் கட்சியின்

மேலும்...
மேலும் உணர்வுகளோடு ஃபேஷ்புக்

மேலும் உணர்வுகளோடு ஃபேஷ்புக் 0

🕔26.Feb 2016

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், லைக் (Like) பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ் (Love), ஹா ஹா (Haha), வாவ் (Wow), ஸாட் (Sad), ஆங்க்ரி (Angry) என கூடுதலாக 05 விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் (Comment) இடும் வசதியும், விரும்பும் (Like) வசதியும் இதுவரை இருந்துவந்தது. நீண்ட காலமாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்