சிவப்பு நிறத்திலுள்ள வெறுப்பு, மரணத்தில் முடிந்தது; தலவாக்கலையில் பரிதாபம் 0
– க. கிஷாந்தன் –தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிஸ்ரீபுர கிராமத்தில் சுமார் 40 அடி ஆழமான பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து, இளைஞரொருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.பிறவியில் மனநிலை பாதிக்கப்பட்ட அமில டீ சில்வா எனும் 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சிவப்பு நிறப் பூவை கண்டால் ஆத்திரம் கொண்டு,