சிவப்பு நிறத்திலுள்ள வெறுப்பு, மரணத்தில் முடிந்தது; தலவாக்கலையில் பரிதாபம்

சிவப்பு நிறத்திலுள்ள வெறுப்பு, மரணத்தில் முடிந்தது; தலவாக்கலையில் பரிதாபம் 0

🕔30.Sep 2015

– க. கிஷாந்தன் –தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிஸ்ரீபுர கிராமத்தில் சுமார் 40 அடி ஆழமான பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து, இளைஞரொருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.பிறவியில் மனநிலை பாதிக்கப்பட்ட அமில டீ சில்வா எனும் 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சிவப்பு நிறப் பூவை கண்டால் ஆத்திரம் கொண்டு,

மேலும்...
சேரிப்புற மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; உலக வங்கி அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

சேரிப்புற மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; உலக வங்கி அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Sep 2015

நகரப் புறங்களில், சேரிகளில் – வசதி குறைந்த ஆரோக்கியமற்ற குடியிருப்புக்களில் வாழும் வறிய மக்களுக்கு, வசதிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்களை அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அதற்காக எந்தச் சவாலுக்கும் முகம் கொடுப்பதற்குத் தயாராக வேண்டுமென்றுமென்றும்

மேலும்...
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு 0

🕔29.Sep 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம்  மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதமர் இதனை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; “எதிர்வரும் மார்ச் மாதம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்

மேலும்...
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம் 0

🕔29.Sep 2015

– க.கிஷாந்தன் – மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை, ஆசிரியரொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டினையடுத்து, அப்பிரதேச மக்கள், குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த ஆசிரியர், மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயம், 10 ஆம்

மேலும்...
‘நீர் வெறுப்பு நோய்’ விழிப்புணர்வு கருத்தரங்கு

‘நீர் வெறுப்பு நோய்’ விழிப்புணர்வு கருத்தரங்கு 0

🕔29.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – உலகளாவிய ரீதியில் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும், ‘நீர் வெறுப்பு நோய்’ (விசர் நாய்க்கடி நோய் -Rabies)  தினத்தையொட்டி, காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான ‘நீர் வெறுப்பு நோய்’ பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.அந்நாஸர் வித்தியாலய அதிபர் எம்.ஏ. அல்லா பிச்சை தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில்,

மேலும்...
அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா

அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா 0

🕔28.Sep 2015

– முன்ஸிப் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு வைபவமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள 26 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். தரம் 03, தரம் 04 மற்றும் தரம் 05 எனும்

மேலும்...
கலாபூசணம் ஆதம்பாவா எழுதிய, ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ நூல் வெளியீடு

கலாபூசணம் ஆதம்பாவா எழுதிய, ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ நூல் வெளியீடு 0

🕔28.Sep 2015

– அஸ்ஹர் இப்றாஹிம் –சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொலைக்கல்வி நிறுவக விரிவுரையாளர் கலாபபூசணம்  எம்.எம். ஆதம்பாவா எழுதிய ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ எனும் நூலின் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை, சாய்ந்தமருது பரடைஸ்  மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு 0

🕔28.Sep 2015

– க. கிஷாந்தன் – சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை என்பது குறித்து பொலிஸார்

மேலும்...
ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி

ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி 0

🕔28.Sep 2015

உலகளாவிய ரீதியில் மிகப் பிரபல்யமான அம்பாறை மாவட்டம் அறுகம்பே (உல்லை) பிரதேசத்தின் நுழை வாயிலாகவுள்ள, அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள், கடந்த இரண்டு வருடங்களாக ஒளிராத நிலையில் காணப்படுகின்ன. இதனால், இப் பாலத்தினூடாகப் பயணிப்போர் இரவு வேளைகளில் கடுமையான சிரமங்களுக்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அறுகம்பே பிரதேசத்துக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப்

மேலும்...
முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔27.Sep 2015

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையானது, இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற போதிலும்,  அப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபகரமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான முஸ்லிம்களின் நிலமைகளையும் நல்லிணக்க நடைமுறையானது புறக்கணித்து விடக்கூடாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும்...
மஹிந்தவின் இரு நாள் செலவு 02 கோடி ரூபாய்; ஒப்பனைக் கலைஞர்களுக்கு மட்டும் 43 லட்சம் ரூபாய்

மஹிந்தவின் இரு நாள் செலவு 02 கோடி ரூபாய்; ஒப்பனைக் கலைஞர்களுக்கு மட்டும் 43 லட்சம் ரூபாய் 0

🕔27.Sep 2015

முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருந்த காலப் பகுதியொன்றின்றின்போது, இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 02 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்காக, கடந்த 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சென்றிருந்தபோதே, மஹிந்த இவ்வாறு செலவு செய்துள்ளார்.டொலர்களில் செலவிடப்பட்ட இந்த பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது

மேலும்...
சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔27.Sep 2015

– க. கிஷாந்தன் –தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்ககோரி, ஹட்டன் பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமிய தலைவர்கள் ஒன்றியமும் கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனமும் இணைந்து, இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது, 05 ஆயித்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கையொப்பத்துடன் மேற்படி

மேலும்...
யாழ் முஸ்லிம் ஒன்று கூடலில், மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பு

யாழ் முஸ்லிம் ஒன்று கூடலில், மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பு 0

🕔27.Sep 2015

– பாறுக் ஷிஹான் –‘யாழ் முஸ்லிம் ஒன்று கூடல்’ எனும் பெயரிலான முஸ்லிம் கலாச்சார நிகழ்வு, நேற்று முன்தினமும், நேற்று சனிக்கிழமையும் – இரண்டு நாட்கள், ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வினை, வடக்கு மாகாண கல்வி ,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், யாழ் முஸ்லீம் சிவில் சமூகமும் இணைந்து நடத்தியது.மேற்படி நிகழ்வில், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை

மேலும்...
கிழக்கு முதலமைச்சரை தடுத்து நிறுத்திய மாகாணசபை உறுப்பினர்; அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்கான பழி வாங்கலாம்

கிழக்கு முதலமைச்சரை தடுத்து நிறுத்திய மாகாணசபை உறுப்பினர்; அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்கான பழி வாங்கலாம் 0

🕔27.Sep 2015

மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் பெயர், அழைப்பிதழில் சேர்க்கப்படவில்லை என்பதற்காக, பாலமுனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரின் வருகையினை, குறித்த மாகாணசபை உறுப்பினர் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.‘கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும்’ எனும் நிகழ்வு,  நேற்று சனிக்கிழமை பாலமுனையில் இடம்பெற்றது. பாலமுனை அல்

மேலும்...
பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும்

பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும் 0

🕔27.Sep 2015

– பி. முஹாஜிரீன் –பாலமுனை அல் – அறபா விளையாட்டுக் கழகத்தின் எற்பாட்டில் கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் பாலமுனை கடற்கரை திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாலமுனையைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத் பிரதம

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்