புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது 0

🕔31.Aug 2015

புதிய நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை கூடவுள்ளது. இதன்போது, உறுப்பினர்கள் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென நாடாளுமன்ற செயலாளர்  டப்ளியு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.இதேவேளை, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான, நிரந்தர ஆசன வரிசைகள் உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.இலங்கையின், 08 ஆவது நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சபாநாயகர் தெரிவு

மேலும்...
கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள விளையாட்டு விழா, கல்முனையில் ஆரம்பம்

கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள விளையாட்டு விழா, கல்முனையில் ஆரம்பம் 0

🕔30.Aug 2015

– எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன் –கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் விளையாட்டு விழா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் அமைந்துள்ள கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி, இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நேற்று ஆரம்பமான இவ் விழாவினை, கிழக்கு மாகாண பிரதம

மேலும்...
லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு

லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு 0

🕔29.Aug 2015

உதவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், பொதுமகன் ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தமிழ்நாடு நெல்லை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை பொலிஸ் நிலையத்திலேயே இந்த விவகாரம் அரங்கேறியுள்ளது. பொலிஸ் முறைப்பாடு ஒன்றின் நிமித்தம் வந்த பொதுமகனொருவரிடம், பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு 0

🕔29.Aug 2015

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாகக் கடமையாற்றுகின்றவர்களின் புதிய நிருவாகத் தெரிவு, இன்று சனிக்கிழமை மாளிகைக்காட்டில் இடம் பெற்றது.ஆய்வுகூட உதவியாளர் அமைப்பின் தலைவர் ஏ.எஸ். முஹைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாக கடமையாற்றுபவர்கள் – தங்களது கடமைகளை இலகுபடுத்துவதற்காக, பல்கலைக்கழக நிருவாகத்தின் அனுசரணையுடன் பயிற்சிகளை கோருவதற்கான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.இதன்போது புதிய நிருவாகத்தின் தலைவராக, எம்.எஸ்.

மேலும்...
மு.கா. தலைவரின் வெற்றியினை சிறப்பிக்கும் வகையில், மலாய் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வு

மு.கா. தலைவரின் வெற்றியினை சிறப்பிக்கும் வகையில், மலாய் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வு 0

🕔29.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமையினை சிறப்பிக்கும் வகையில், இன்று சனிக்கிழமை கண்டி – உலப்பனையில் நிகழ்வொன்று இடம்பெற்றது.நாலப்பிட்டிய மலாய் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், மலேசியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அஸ்மி ஸைனுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும்...
மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், நெற் களஞ்சியமாகிறது

மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், நெற் களஞ்சியமாகிறது 0

🕔28.Aug 2015

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தும் சபையினால், இம்முறை சிறுபோகம் – ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான ஆரம்ப கட்ட அனுமதியினை,

மேலும்...
சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு

சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு 0

🕔28.Aug 2015

தேசிய அரசாங்கத்தில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரத்தினை, அந்தக் கட்சியின் தலைவர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை அந்தக் கட்சியின்

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி 0

🕔28.Aug 2015

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியொன்று, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் – தனித்துக் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணி கலைக்கப்படவுள்ளதால், சுதந்திரக் கட்சியுடன்  கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்த தலைமையிலான மேற்படி

மேலும்...
இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம்

இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம் 0

🕔28.Aug 2015

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவுகின்ற இரண்டு அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கான வெற்றிடங்களுக்காக, 13 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து தெரிவித்தார். சிறைச்சாலை திணைக்களத்தில் காணப்படும் இரு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பம் பொருட்டு, நீதியமைச்சின் அனுமதியுடன் கடந்த மாதம் விண்ணப்பங்களைக் கோரி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில், உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து

மேலும்...
சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார் 0

🕔28.Aug 2015

புதிய நாடாளுமன்றத்துக்கான எதிர்க்கட்சித் தலைவர் யார் என, இன்றைய தினம் அறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன்போது, புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்

மேலும்...
ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம்

ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம் 0

🕔27.Aug 2015

தேசிய அரசாங்கத்தில் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 அமைச்சுப் பொறுப்புக்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 15 அமைச்சுப் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. இதற்கிணங்க, நீதி மற்றும் சட்ட ஒழுங்கு, மின்சக்தி மற்றும் சக்தி வலு, ஊடகத்துறை, உள்விவகாரங்கள், காணி மற்றும் பெருந்தெருக்கள் உள்ளிட்ட மேலும் பல அமைச்சுக்களுக்கு புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்

மேலும்...
இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம் 0

🕔27.Aug 2015

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1100 கோடி இந்திய ரூபா செலவில் (2250 கோடி இலங்கை ரூபாய்) நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை, ஒரு விமானம் கூட தரையிறங்கவில்லை என்கிற – கவலை தரும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விமான நிலையமானது, ஆண்டுக்கு

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு  ஆதரவு

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு 0

🕔27.Aug 2015

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். பி.திஸாநாயக்க தெரிவித்தார்.சுதந்திரக் கட்சி  தலைமையகத்தில் – இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இதன்போது, தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வியெழுப்பினர்.இதற்கு

மேலும்...
சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்?

சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்? 0

🕔27.Aug 2015

புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும், இதற்கு முன்னர்  – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்கட்சி தலைவர் பதிவிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஐ.ம.சு.முன்னணியைச் சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் விருப்பப்படி எதிர்கட்சியிலோ, ஆளுந்தரப்பிலோ அமரலாம் என, ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔26.Aug 2015

அரசியலிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், தான் – ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடயம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய இரு சகோதரிகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவினை, தான் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரியிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மூன்று தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்