Back to homepage

அம்பாறை

கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார்

கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார் 0

🕔8.Dec 2023

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி வந்த டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், நேற்று (07) அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வந்தார்.

மேலும்...
போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம் 0

🕔7.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.

மேலும்...
இடமாற்றம் வழங்கப்பட்டும், போக மறுக்கிறார்: கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வெளியேறுமாறு வலியுறுத்தி வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு

இடமாற்றம் வழங்கப்பட்டும், போக மறுக்கிறார்: கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வெளியேறுமாறு வலியுறுத்தி வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு 0

🕔7.Dec 2023

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளில் இன்று (07) காலை 8.00 மணி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஏற்பாடு செய்துள்ளது. கல்முனை பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், ஒன்றரை

மேலும்...
தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி

தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி 0

🕔6.Dec 2023

– நூறுல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸின் ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் எந்தவித தவறுகளும் இடம்பெறவில்லை என்றும், அது முறையாக இயங்கிக் கொண்டிருகின்றது என,

மேலும்...
அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முதலிடம்: க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில்  சாதனை

அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முதலிடம்: க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை 0

🕔5.Dec 2023

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம் – அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 25 பாடசாலைகளில், ஸஹ்ரா வித்தியாலயம் இந்த அடைவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸஹ்ரா வித்தியாலயத்திலிருந்து 2022ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண

மேலும்...
சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔4.Dec 2023

நீதிமன்ற அனுமதிக்கு இணங்க, நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இம் மாதம் 18 ஆம்  திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றத்தில் கைது

மேலும்...
அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ்

அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ் 0

🕔4.Dec 2023

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குச் சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ (M S LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்ந்து – நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, குறித்த நிறுவனத்துக்கு அரச அதிகாரிகள் விஜயம் செய்தனர். தனது நிறுவனத்துக்கு எதிராக

மேலும்...
நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது

நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது 0

🕔3.Dec 2023

– பாறுக் ஷிஹான் – சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் – அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி

மேலும்...
சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு

சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு 0

🕔28.Nov 2023

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குத் சொந்தமான “எம்.எஸ். லங்கா“ (MS LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நலையில், கடந்த 09 வருடங்களாக அக்கரைப்பற்றில் இயங்கி வந்த தனது நிறுவனம் இடைநிறுத்தப்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் தலையீடுதான் காரணம் என, சபீஸ் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது 0

🕔28.Nov 2023

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதானார்.

மேலும்...
“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து 0

🕔27.Nov 2023

– மரைக்கார் – பரத நாட்டியம் தொடர்பில் அருவருக்கத்தக்க கருத்துக்களை கூறி, முஸ்லிம் – தமிழ் சமூகங்களிடையே முறுகலையும் தேவையற்ற முரண்பாடுகளையும் அண்மையில் ஏற்படுத்திய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், ‘மத நல்லிணக்கம்’ தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை மீண்டும் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள – மௌலவி ஹமீட் உரையாற்றும் வீடியோ ஒன்றில்,

மேலும்...
சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார்

சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார் 0

🕔27.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – சமூக விடயங்களில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு சட்டத்தரணியாக நீண்ட காலம் உழைத்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எஸ். ரத்தீப் அஹமட் – நீதிபதியாக எதிர்வரும் முதலாம் திகதி கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளார். நீதிபதி தேர்வில் அண்மையில் சித்தியடைந்த ரத்தீப் அஹமட், சட்டத்தரணியாகி 07 வருடங்களுக்குள் நீதிபதியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 33

மேலும்...
குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔26.Nov 2023

– நூருல் ஹுதா உமர் – “குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்” என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் கழகங்களில் திறன் விருத்தி வேலைத்திட்டம் எனும் தலைப்பில், மூன்று நாள் பயிற்சி முகாமொன்று நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ம்,

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், இன்று (19) பிற்பகல் 3.45 மணியளவில் இறக்காமம் பிரதான வீதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம் 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு, பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது. வைத்தியசாலைக்கு முன்பாக – மக்கள் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் ஆளுநர் – நிகழ்வில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்