ஆலையடிவேம்பு பிரதேசத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான இளைஞருக்கு விளக்க மறியல் 0
கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை – விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. ஆலையடிவேம்பு – நாவக்காடு பகுதியைச் சேர்ந்த இரும்பு ஒட்டும் (வேட்டிங்) தொழில் செய்து வந்த – மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டதாக