Back to homepage

அம்பாறை

வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு

வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு 0

🕔25.May 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்ட பூரண ஹர்த்தால் நடவடிக்கைக்கு, கல்முனை முஸ்லிம்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர். மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதி உச்சபட்ச தண்டனையினை வழங்குமாறு வலிறுத்தியும், கல்முனை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, கல்முனை  நகரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்கள்,

மேலும்...
தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், ஏழை விவசாயிகளைக் கசக்கிப் பிழியக் கூடாது: ஹக்கீம்

தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், ஏழை விவசாயிகளைக் கசக்கிப் பிழியக் கூடாது: ஹக்கீம் 0

🕔25.May 2015

தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், தமது  இலாபத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளை  கசக்கிப்பிழிவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று மு.கா. தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார். மேலும், சீனிக் கைத்தொழிலை இந்த நாட்டில் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

மேலும்...
கோமாரி விபத்தில் இருவர் பலி

கோமாரி விபத்தில் இருவர் பலி 0

🕔24.May 2015

– ரி. சுபோகரன் – கோமாரி 60 ஆம் கட்டை பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், இருவர்  பலியானார்கள். அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும்  நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து சென்ற பஸ் வண்டியுடன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்