Back to homepage

அம்பாறை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி 0

🕔2.Jul 2015

-எம்.சி. அன்சார் – எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும், அனைத்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியீட்டுவதோடு,  ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்படவார். இதனை எச்சக்திகளினாலும் தடுத்த நிறுத்த முடியாது என –

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு 0

🕔29.Jun 2015

– எம்.வை. அமீர் –கிழக்குமாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுத்தலைவருமான ஏ.எம். ஜெமீலின் அபிவிருத்தி நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட, முச்சக்கர வண்டிகளுக்கான ‘டயர்’களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு – சாய்ந்தமருது ‘கொம்டெக்’ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் திட்டத்தின்கீழ், சுமார் பத்து லட்சம்  ரூபாய் நிதியில் கொள்வனவ செய்யப்பட்ட மேற்படி

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் 0

🕔28.Jun 2015

– யூ.எல்.எம். றியாஸ் – காரைதீவு, திருக்கோவில் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகளில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த  34 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பிரதேச செயலக பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கே இந்த நியமனங்கள்

மேலும்...
அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது

அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது 0

🕔27.Jun 2015

 – முன்ஸிப் – அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி வாய்ப்பினை வழங்கும் நிறுவனம் ஆகியவற்றின் திறப்பு விழாவும், ‘வி கேர் ஃபொர் யு’ (we care for you) தொண்டு நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வும் – நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் அமைந்துள்ள, குறித்த நிறுவனங்களின் அலுவலகக் கட்டிடத்தில்,

மேலும்...
மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன்

மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன் 0

🕔27.Jun 2015

முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை, காட்டுமிராண்டித்தனமாக கீறிப்பிராண்டிக் காயப்படுத்தியிருக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கூற்றானது, முழு முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக, மு.கா.வின் ஸ்தாபகத் தவிளாரும் முன்னாள் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை நோகடிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர்

மேலும்...
கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு 0

🕔27.Jun 2015

– எம்.வை. அமீர் – கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சுவர்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கல்முனைப் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்தனர். மேலும், சிலைகளை சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, ஆலயத்தின் குருக்கள் அடையாளம் காட்டியமையினை அடுத்து, குறித்த நபரை

மேலும்...
புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔24.Jun 2015

– எம்.வை. அமீர், பி. முஹாஜிரீன் – தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உபவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் வரவேற்று வழங்கப்பட்டது. முன்னைய உபவேந்தரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம் 0

🕔22.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். இப் பல்கலைக்கழகத்தின்  முன்னைய உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உபவேந்தராக பேராசிரியர் நாஜிம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் பதவி வகிக்கவுள்ளார்.

மேலும்...
சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு

சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு 0

🕔21.Jun 2015

-எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன்- சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் அனுசரணையில், ஹிதாயா பவுண்டேசனின் சக்காத் திட்டத்தின் ஊடாக, உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது – மல்ஹாருஸ் சம்ஸ் மகாவித்தியாலயதிதில் இடம்பெற்றது. டொக்டர் என். ஆரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் ஆலோசகர் – சாய்ந்தமருது பிரதேச செயலாளர்

மேலும்...
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி 0

🕔21.Jun 2015

–  வி. சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என  கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஏ.பி. சந்திரதாச கலப்பதி உறுதியளித்தார். அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார

மேலும்...
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் – கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திப்பு

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் – கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திப்பு 0

🕔20.Jun 2015

– வி.சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் – கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிவருகின்ற வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பில், கிழக்கு மாகாணசபை தவிசாளரை, சந்தித்து பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பு, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை – ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் அ. ஹரிகரன் தலைமையிலான

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை 0

🕔20.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நிறைவடைகின்றமையினை அடுத்து, அவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலக முற்றலில் நடத்தப்பட்டது. பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்ற இப் பிரியாவிடை நிகழ்வினை, பல்கலைக்கழக ஊழியர்களும், மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இப்

மேலும்...
வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு

வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு 0

🕔18.Jun 2015

– அபூ மனீஹா – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயம் சார்பில் கலந்து கொண்டு – வெற்றியீட்டிய மாணவர்களை, பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை – பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம். சரிப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெற்றிகளைப் பெற்றுத் தந்த மாணவர்களோடு,

மேலும்...
சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல்

சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல் 0

🕔18.Jun 2015

– எம்.சி. அன்சார் – சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையை – மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுடன்  உயர் மட்டக்கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனைப்

மேலும்...
கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔15.Jun 2015

– ரி. சுபோகரன் – கோமாரி – மணற்சேனை பிரதேசத்தில் மின்னல் தாக்கி, தம்பிப் பிள்ளை சுதாகரன் (38 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கோமாரியை சொந்த இடமாகக் கொண்ட இவர், அருகிலுள்ள மணற்சேனைக் கிராமத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தார். இன்றைய தினம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்