Back to homepage

அம்பாறை

கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔23.Oct 2015

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினராக ஜவாத் என்று அழைக்கப்படும் கே.எம். அப்துல் ரஸாக் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசினூடாக

மேலும்...
உண்மைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ‘காட்போட்’ ஆர்ப்பாட்டம்

உண்மைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ‘காட்போட்’ ஆர்ப்பாட்டம் 0

🕔22.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெறும் சட்ட விரோதமான செயற்பாடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளால் கலவரமடைந்த, பிரதேச சபையின் சில ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் எனும் பெயரிலான நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். பிரதேச சபைச் சட்டத்துக்கு விரோதமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் நிதி உதவியாளர்

மேலும்...
புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை 0

🕔22.Oct 2015

– அஸ்ஹர் இப்றாஹிம் – மிகவும் குறைந்த செலவில் மா அரிக்கும் இயந்திரமொன்றை  சாய்ந்தமருது பிரதேச மாணவர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ.எம்.எம். சௌபாத் எனும் மாணவரொருவரே, சூழலுக்கு கழிவாக அகற்றப்படும்பொருட்களை பயன்படுத்தி, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் இந்த இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார். சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.எம்.

மேலும்...
ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல்

ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல் 0

🕔21.Oct 2015

இலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிபரீட்சையும் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதால், இரண்டு பரீட்சைகளுக்குமாக விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் பாரிய சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ் விடயம் குறித்து மேலும்

மேலும்...
கராத்தே சுற்றுப்போட்டி; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

கராத்தே சுற்றுப்போட்டி; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 0

🕔19.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் வருடாந்த கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பனர் எம். இக்பால் தெரிவித்தார்.  ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவதற்கு ஆர்வமுள்ளவர்கள், தங்கள் போதனாசிரியர்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு

மேலும்...
கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி

கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி 0

🕔19.Oct 2015

– எம்.வை. அமீர் – கல்வி, தொழில் மற்றும் புத்தகக் கண்காட்சியொன்று, கிழக்கு மாகாணம் தழுவியதாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை சாய்ந்தமருது ‘லீ மெரீடியன்’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Knowledge Force International நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கல்முனை ஸாஹிரா கல்லூரி இணைந்து நடத்துகின்றது. இது தொடர்பில்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள் 0

🕔18.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபை குறித்து பல்வேறு புகார்கள் நாளாந்தம் வந்த வண்ணம் உள்ளன. கடந்த காலத்தில் தவிசாளரின் கீழ் இந்தப் பிரதேச சபை இயங்கிய போது காணப்பட்ட ஊழல், மோசடிகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், தற்போது பல்வேறு மோசடிகள் இந்த சபையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் மே 15 ஆம் திகதி,

மேலும்...
ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, 150 மில்லியனில் அணைக்கட்டு

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, 150 மில்லியனில் அணைக்கட்டு 0

🕔17.Oct 2015

– முன்ஸிப் – ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு கடலரிப்பினைத் தடுக்கும் பொருட்டு, அணைக்கட்டுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூளவள முகாமைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்காக தற்போது 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். ஆயினும்,

மேலும்...
சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடை அணிவிக்கும் நிகழ்வு

சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடை அணிவிக்கும் நிகழ்வு 0

🕔16.Oct 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கிவரும் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடைஅணிவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது, கிராமசேவை

மேலும்...
முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண்களுக்கு, தூரப் பகுதிகளில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டமை குறித்து அதிருப்தி

முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண்களுக்கு, தூரப் பகுதிகளில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டமை குறித்து அதிருப்தி 0

🕔16.Oct 2015

– முன்ஸிப் – பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால், அண்மையில் முகாமைத்துவ உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்ட, அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களில் பலர், மிகத் தூரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. அரச முகாமைத்துவ உதவியாளர் தரம் – 03 பதவிக்கு ஆட்சேர்ப்பதற்காக, கடந்த 2013 ஆம்

மேலும்...
கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது

கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது 0

🕔15.Oct 2015

– நூர்தீன் பௌசர் – கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்துக்கிணங்க, கிராமத்தினை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இன்று வியாழக்கிழமை, பொத்துவில் பிரதேசசபை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எம்.சி. ஹபிபுர்ரஹ்மான் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பஸ்தரிப்பு நிலையங்கள், பாதைகள் மற்றும் வடிகான்கள் உள்ளிட்ட இடங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...
வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம்

வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம் 0

🕔14.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் –மருதமுனையை அண்மித்த துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வீசப்படும் கோழிக் கழிவுகளால், இப் பகுதி மக்கள் பல்வேறு அசொகரியங்களை எதிர்கொள்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள், தங்களின் கோழிக் கழிவுகளை இவ்வீதியில் உள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும், வீதியிலும் அதிகாலை வேளையில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால்

மேலும்...
வாழ்விடத்திலிருந்து துரத்தி விட்டு, வசிக்க வந்த நிலத்தினையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்; அரச காணியில் குடியேறியுள்ள ஒலுவில் மக்கள் குற்றச்சாட்டு

வாழ்விடத்திலிருந்து துரத்தி விட்டு, வசிக்க வந்த நிலத்தினையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்; அரச காணியில் குடியேறியுள்ள ஒலுவில் மக்கள் குற்றச்சாட்டு 0

🕔14.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள அரச காணியில் வசித்து வரும் தமக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையானது நியாயமற்ற செயற்பாடாகுமென்று, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அஷ்ரப் நகர் பகுதியில் சுமார் 35 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வந்த நிலையில், தமது வாழ்விடங்களை

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை 0

🕔10.Oct 2015

– எம்.ஐ.எம். றியாஸ் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி. மஹிபால உறுதிமொழி வழங்கினார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல் 0

🕔10.Oct 2015

– முன்ஸிப் – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  இரண்டாம் வருட மாணவர்கள் இருவரை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று சனிக்கிழமை உத்தரவிட்டார். பல்கலைக்கழகத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இவர்களை கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்