Back to homepage

அம்பாறை

உயர் தரப் பரீட்சை பெறுபேறு; கல்முனை ஸாஹிரா மாணவர்கள், மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதலிடம்

உயர் தரப் பரீட்சை பெறுபேறு; கல்முனை ஸாஹிரா மாணவர்கள், மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதலிடம் 0

🕔4.Jan 2016

– எம்.வை. அமீர் –கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் மூவர், க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் படி –  மூன்று பிரிவுகளில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.கணிதபிரிவில் என்.எம். சாதிர் மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல்நிலை மாணவனாக பொறியியல் துறைக்குத் தெரிவாகியுள்ளார். புதிதாக அரசாங்கத்தனால் அறிமுகப்படுத்தப்பட்ட

மேலும்...
ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம்

ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம் 0

🕔1.Jan 2016

– மப்றூக் – ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே ஊழல், மோசடி மற்றும் தொழில் ரீதியான இடர்கள் போன்றவற்றினை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய முகாமையாளர் ஜே. நஸ்ருல் கரீம் தெரிவித்தார். புது வருடத்தை முன்னிட்டு, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில்

மேலும்...
பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம்

பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம் 0

🕔27.Dec 2015

– எம்.எம். ஜபீர் –அம்பாறை மாவட்டம் 06ஆம் கொலனி, சொறிக்கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள அல் -மஸ்ஜிதுல் ரௌழா பள்ளிவாசலின் சுற்று வேலி, நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜூம்மா பள்ளிவால் தலைவர் எம்.எச்.அபூபக்கர் தெரிவித்தார்.இப்பள்ளிவாசல் 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எனவே, பழைய பள்ளிவாசலை உடைத்து

மேலும்...
கடற்கரைப் பூங்கா: சாய்ந்தமருது

கடற்கரைப் பூங்கா: சாய்ந்தமருது 0

🕔27.Dec 2015

– ஜௌஸி அப்துல் ஜப்பார் – (சட்டென மனசில் பட்டவை)  மக்கள் பாவனைக்காக மூடிவைக்கப்பட்டுமாடுகள் பாவிக்க திறக்கப்பட்டுள்ளது?? பாழ்வளவைக் கட்டவா பம்மாத்து அத்தனை. அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா. “சிறப்பா ஞாபகப்படுத்திட்டிங்க”. திறந்தீங்க பிறகு திரும்பியும் பார்க்கவில்லை. கட்டக்கட்ட ஏன் உடைக்கிறார்கள்?மின்விளக்குகள் யாருக்குத் தொல்லை? கழிவறை மூடியிருக்கிறது “திறந்த” நாளிலிருந்து.கட்டியம்கூறுவது “இத்தால் அறிந்துகொள்க:“பெயரெடுக்க கட்டப்பட்டுள்ளது பாவனைக்காக அல்ல” இத்தனை

மேலும்...
பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம்

பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔26.Dec 2015

– மப்றூக் –பொத்துவில் பிரதேசத்துக்குரிய முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த 06 மாத காலத்தினுள் வழங்கப்படும் என்று – நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் குடிநீரினை வழங்கும்பொருட்டு, நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய நீர்வழங்கல்

மேலும்...
பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔25.Dec 2015

– றியாஸ் ஆதம் –பாலமுனையைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் பஸ்மில் ஏ. கபூர் எழுதிய ‘இரண்டாம் உயிர்’ கவிதை நூல் வெளியீடும், கவிஞர் கௌரவிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார்

பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார் 0

🕔15.Dec 2015

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, பாலமுனை ஹுசைனியா நகரைச் சேர்ந்த ஏ.எல். ஜமால்தீன் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருதினைப் பெற்றுள்ளார். மகரகம இளைஞர் சேவை மன்றக் காரியாலய மண்டபத்தில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘கலாபூஷணம் அரச விருது விழா’ நிகழ்வில் வைத்து, இவருக்கான விருது வழங்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்

மேலும்...
பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’  விருது பெறுகிறார்

பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’ விருது பெறுகிறார் 0

🕔13.Dec 2015

– றிஸான் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனாபா பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலக்கியம் மற்றும் நாடகக்துறையில் சாதித்தமைக்காக இருக்கு  ‘கலாபூஷணம்’ விருது வழங்கப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ‘கலாபூஷணம்’ விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர், வட இலங்கை சங்கீத சபாவின் தேர்வில் அதிசிறப்புப் பிரிவில் தெரிவாகி

மேலும்...
கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல் 0

🕔12.Dec 2015

– றிஸான் – அட்டாளைச்சேனை – கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஷரிஆப் பிரிவு, முழுநேர அல்-குர்ஆன் மனனப் பிரிவு என்பனவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என வேண்டப்படுகின்றனர். 2016 ஆண் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான மேலதிக

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு 0

🕔11.Dec 2015

– மப்றூக் – சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 239 ஹெக்டயர் நெல்வயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரித்தார். அம்பாறை மாவட்டத்தில் நாமல் ஓயா, தமண, உஹன, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும தம்பிலுவில் ஆகிய

மேலும்...
மாட்டு வண்டியில் பயணித்தவர், கனரக வாகனம் மோதி பலி; சம்மாந்துறையில் பரிதாபம்

மாட்டு வண்டியில் பயணித்தவர், கனரக வாகனம் மோதி பலி; சம்மாந்துறையில் பரிதாபம் 0

🕔8.Dec 2015

– எம்.வை. அமீர், யூ.எல்.எம். றியாஸ் – மாட்டு வண்டியில் பயணித்த ஒருவர் சம்மாந்துறை – வங்களாவடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியானார். கனரக வாகனமொன்று, மாட்டு வண்டியின் பின்னால் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா அப்துல் குத்தூஸ் (72வயது) என்பவரே விபத்தில் மரணமடைந்தவர்

மேலும்...
வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது

வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது 0

🕔8.Dec 2015

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகிறது. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர். அந்தவகையில், 06 லட்சத்து 64 ஆயிரத்து 715 பேருக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பொருட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுள் 04 லட்சத்து 3,444 பேர் பாடசாலைகளிலிருந்து விண்ணப்பித்தவர்களாவர். இதேவேளை, நாடாளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில்

மேலும்...
சுனாமி வீட்டுத் திட்ட மக்களுக்கு, ரஹ்மத் மன்சூர் உதவி

சுனாமி வீட்டுத் திட்ட மக்களுக்கு, ரஹ்மத் மன்சூர் உதவி 0

🕔8.Dec 2015

– எம்.எம். ஜபீர் –கல்முனை கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்களின் சுகாதார நலன் கருதி, நுளம்பு கட்டுப்பாட்டு தெளி கருவியை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.மேற்படி வீட்டுத் திட்டப் பகுதியில், நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுளம்பினால் பரவுகின்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு,

மேலும்...
பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார்

பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார் 0

🕔4.Dec 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு, பல்கலைக்கழக நிருவாகம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், மாணவர்கள் எவரும் வகுப்புகளுக்கு சமூகம் தரவில்லை என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்

மேலும்...
செனட்டர் மசூர் மௌலானா காலமானார்

செனட்டர் மசூர் மௌலானா காலமானார் 0

🕔4.Dec 2015

– முன்ஸிப் –முன்னாள் செனட்டரும், கல்முனை மாநாகசபையின் முன்னாள் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான மசூர் மௌலானா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் கொழும்பில் காலமானார்.அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் மரணிக்கும் போது 83 வயதாகும்.மசூர் மௌலான ஆங்கில ஆசியராகவும் கடமையாற்றியிருந்தார்.தேசிய அரசியலுக்குள் மருதமுனை உள்ளீர்க்கப்பட்ட வரலாறு மசூர் மௌலானாவுடன் தொடங்குவதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்