Back to homepage

அம்பாறை

அபிப்பிராயம் கோரல்: உத்தேச அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோரின் கரிசனைகள்

அபிப்பிராயம் கோரல்: உத்தேச அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோரின் கரிசனைகள் 0

🕔4.Feb 2016

இலங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவிட்டது. அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகுவதனைத் தவிர்த்து, நாட்டில் நீண்டகால அமைதியினை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையோர் குறித்த கரிசனைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும். இந்நிலையில், உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய சிறுபான்மையோர் குறித்த கரிசனைகளை வெளிக்கொண்டு வருவதும், அவை தொடர்பான யோசனைகளை தொகைப்படுத்தி

மேலும்...
வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார்

வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார் 0

🕔3.Feb 2016

– பாறூக் ஷிஹான் –கல்முனை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைக்கக் கொண்டு  சென்ற நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.தங்கத்தை பரிசோதனை செய்வதாக கூறி, வங்கியின் அடகு வைக்கும் பகுதியில் வைத்து, குறித் நகைகள் உடைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிடுகின்றார்.22 கரட் பெறுமதியான தங்க காப்புகளே இவ்வாறு வங்கி உத்தியோகத்தரால் உடைக்கப்பட்டுள்ளன.வங்கியில் தங்கத்தை மதிப்பிடுதவற்கும், பரிசோதனை

மேலும்...
மருதமுனையில் நடைபெற்ற ஈமானிய எழுச்சி மாநாடு

மருதமுனையில் நடைபெற்ற ஈமானிய எழுச்சி மாநாடு 0

🕔31.Jan 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை பிராந்திய ‘ஈமானிய எழுச்சி’ மாநாடு நேற்று சனிக்கிழமை மருதமுனை மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசலில்நடைபெற்றது. றாபிதது அஹ்லிஸ் ஸூன்னா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு, அவ் அமைப்பின் அம்பாறை பிராந்திய செயலாளர் அஷ்ஷேஹ் றியாழ் (காசிபி) தலைமை தாங்கினார். ‘அல்குர்ஆனையும் அல்-ஹதீஸையும் புரிந்துகொள்வது எப்படி’ என்கின்ற தலைப்பில்

மேலும்...
சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்

சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம் 0

🕔26.Jan 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் சுற்றுவேலி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த சிறுவர் பூங்காவின் உபகரணங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுனாமி அனர்த்தத்தினை அடுத்து,  இலங்கைக்கு வருகைதந்த தன்னார்வ

மேலும்...
திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ)

திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ) 0

🕔25.Jan 2016

திடீரென விழுந்த வீதிச் சமிக்ஞை கம்பத்திலிருந்து, உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ரொனால்டினோ அதிஸ்டவசமாகத் தப்பித்துக் கொண்டார். இந்தியாவின் கேளர மாநிலத்துக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரொனால்டினோ, இன்று திங்கட்கிமை மாலை பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், அவருடைய காரில் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது,  ரொனாட்டினோவின்

மேலும்...
அதிகூடிய பகுதிகளுக்கு குழாய் நீரை வழங்கும் மாவட்டமாக அம்பாறை மாறவுள்ளது: அமைச்சர் ஹக்கீம்

அதிகூடிய பகுதிகளுக்கு குழாய் நீரை வழங்கும் மாவட்டமாக அம்பாறை மாறவுள்ளது: அமைச்சர் ஹக்கீம் 0

🕔23.Jan 2016

– மப்றூக் – இலங்கையில் ஆகக் கூடுதலான பகுதிகளுக்கு குழாய் இணைப்பு மூலம் நீரை வழங்குகின்ற மாவட்டமாக அம்பாறை மாவட்டம் மாறவுள்ளதாக நகர திட்டமிடம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், மு.காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் 85 சதவீதமான பிரதேசங்கள் நேரடியாக குழாய் இணைப்பின் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை

அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை 0

🕔22.Jan 2016

– அஷ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ‘ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின்

மேலும்...
சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு 0

🕔22.Jan 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை ‘பிரதேச வைத்தியசாலை’யில் குளிசை மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமையால், வெளிநோயார்களுக்கு கணிசமான மருந்து வகைகளை மருந்துக் கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி, வைத்தியர்கள் மருந்துச் சீட்டுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். இந்த நிலையில், இவ்வாறு வைத்தியர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை

மேலும்...
அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு

அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு 0

🕔21.Jan 2016

– றியாஸ் ஆதம், ஐ.ஏ. ஸிறாஜ் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அறபா வித்தியாலய அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது தரம் ஒன்றிற்கு

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு 0

🕔19.Jan 2016

– எம்.ஐ.எம். அஸ்ஹர் –கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.மாகாணசபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி கராத்தே உபகரணங்களை, கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீனிடம் மாகாணசபை உறுப்ப்பினர் ஜவாத் கையளித்தார்.இந்நிகழ்வில்  பிரதி அதிபர் ஏ.பி. முஜீன்,

மேலும்...
பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா

பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா 0

🕔19.Jan 2016

– ஐ.ஏ. ஸிறாஜ் – பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 01க்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான ஏடு துவக்க  விழா, இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கலவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.காசிம் பிதம அதிதியாகக் கலந்து கொண்டார். பாடசாலை மாணவர்ளின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் மேற்படி ஏடு துவக்க விழாவில் இடம்பெற்றன.

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் ஜவாத், முன்பள்ளி மற்றும் நூலகத்தினை ஆரம்பித்து வைத்தார்

மாகாணசபை உறுப்பினர் ஜவாத், முன்பள்ளி மற்றும் நூலகத்தினை ஆரம்பித்து வைத்தார் 0

🕔16.Jan 2016

– எம்.வை. அமீர் – கல்முனை ‘கிறீன்பீல்ட்’ கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்முனை நகர் பள்ளிவாசலின் தலைவருமான கே.எம். ஜவாத், அங்கு முன்பள்ளி மற்றும் பொது நூலகம் ஆகியவற்றினை ஆரம்பித்து வைத்தார். இதேவேளை, கிறீன்பீல்ட் கிராமத்தில் அமைந்துள்ள றோயல் வித்தியாலயத்தில் கல்வி கற்று, புலமைப்பரிசில்

மேலும்...
பொத்துவில் துவ்வை ஆற்றினை புனரமைக்குமாறு, உதுமாலெப்பை வேண்டுகோள்

பொத்துவில் துவ்வை ஆற்றினை புனரமைக்குமாறு, உதுமாலெப்பை வேண்டுகோள் 0

🕔15.Jan 2016

– றியாஸ் ஆதம் – பொத்துவில் விவசாயிகளின் நன்மை கருதி, அப்பிரதேசத்திலுள்ள துவ்வை ஆற்றின் இரண்டாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக – தான் பதவி வகித்த காலத்தில், துவ்வை ஆற்றின் முதலாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கையினை 02

மேலும்...
மு.காங்கிரசின் பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினர் – கட்சித் தலைவர்  ஹக்கீம் சந்திப்பு

மு.காங்கிரசின் பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினர் – கட்சித் தலைவர் ஹக்கீம் சந்திப்பு 0

🕔14.Jan 2016

– றியாஸ் ஆதம் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினருக்கும், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று, கட்சியின் தலமையகம் தாறுஸ்ஸலாமில் அண்மையில் நடைபெற்றது. பாலமுனை ஜனனாயக மத்திய குழுவைச் சேர்ந்த சுமார் 60 பேர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். மு.காங்கிரசின் பாலமுனை மத்திய குழு தலைவர்

மேலும்...
பொய்யான துண்டுப் பிரசுரம் விநியோகித்த, அட்டாளைச்சேனை நபர்களுக்கு எதிராக முறைப்பாடு

பொய்யான துண்டுப் பிரசுரம் விநியோகித்த, அட்டாளைச்சேனை நபர்களுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔12.Jan 2016

– முஹம்மட் – மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) ஒருவர் தொடர்பில், பொய்யான தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மூவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த துண்டுப் பிரசுரத்தினால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். முகம்மட் பாயிஸ் என்பவர் மேற்படி முறைப்பாட்டினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்