Back to homepage

அம்பாறை

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம் 0

🕔11.Mar 2016

– சக்கீப் அகமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மீன்பிடி படகினுள் அசிட் ஊற்றப்பட்டு, அதனுள் இருந்த பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த செயினுலாப்தீன் அஹத் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகளினுள்

மேலும்...
டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார் 0

🕔11.Mar 2016

(முன்ஸிப்) அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம் பெறுகிறார். மேற்படி முதுமானிப் பட்டம் பெறும், முதலாவது அரசாங்க – யூனானி முஸ்லிம் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...
அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்?

அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்? 0

🕔8.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு, பாதுகாப்பு மூடிகள் முழுமையாக இடப்படாமை காரணமாக பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறித்த வடிகான்களில் தேங்கும் கழிவுகளை கிரமமாக அகற்றிச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காணப்படுகின்றமையினால், அவற்றிலிருந்து

மேலும்...
ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம்

ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம் 0

🕔7.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை, அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம் 0

🕔7.Mar 2016

– அப்துல் ஹமீட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின் கல்வி நடவடிக்ககைகள் சீர்குலையும் நிலைவரம் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அந்-நூர் மகா வித்தியாலத்தில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந் நிலையில், இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களின்

மேலும்...
கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம் 0

🕔6.Mar 2016

– எம்.எப். றிபாஸ் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபு கல்லுாரியின் 08ஆவது பட்டமளிப்பு விழா, அட்டாளைச்சேனை கல்வியற் கல்லுாரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது கல்­லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி எம். இஸ்ஹாக் தலைமையில் நடைபெறும் இவ் விழால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம்

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம் 0

🕔5.Mar 2016

– மப்றூக் – வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனைக் காரியாலயம் மீண்டும் கல்முனைக்குக் கொண்டு வரப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மாவட்ட அலுவலகம் கல்முனை

மேலும்...
கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு 0

🕔4.Mar 2016

– பி. முஹாஜிரீன் –கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு மட்டம் 5’ ஒரு வருட கால கற்கை நெறியைக் கொண்ட பாலமுனை – இலங்கை விவசாயக் கல்லூரியில், கடந்த வருடம் எப்ரல் மாதம் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.இக்கல்லூரியின் உத்தியோகபூர்வத்

மேலும்...
இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு

இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு 0

🕔4.Mar 2016

– மப்றூக் – சர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை கீழே இறக்கியுள்ளது. இந்த அறிக்கையினால் இலங்கையின் நிலைவரம் சற்று பாதிப்படையும். அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இடுப்புப் பட்டிகளை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்ட வேண்டிய நிலை

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் 0

🕔3.Mar 2016

– ஜெம்சாத் இக்பால் – அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான கலந்துரையாலொன்று இன்று விழாயக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு

அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு 0

🕔2.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட வாகனத் தரிப்பு மற்றும் அங்காடி வியாபாரத்துக்கான கட்டணங்களை அறவீடு செய்வதற்குரிய உரிமம், அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இரண்டு வருடங்களாக குத்தகைக்கு வழங்கப்படாமை குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். தாவூஸ் என்பவர் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு எழுத்து மூலம்

மேலும்...
அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔29.Feb 2016

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம் சாட்டியுள்ளார். தனது அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலியிடுவதாகவும் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக, கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக, கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு 0

🕔28.Feb 2016

– எஸ். அக்தர் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ((Amparai District Journalists’ Forum) தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊடகத்துறையில் 45 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட கலாபூஷணம் பகுர்தீன் இலங்கை ரூபாவாஹிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார்.

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம் 0

🕔28.Feb 2016

– அக்தர், ஏ.எல்.எம். ஸினாஸ், எம்.எஸ்.எம். றம்ஸான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இணைந்து, புதிய அமைப்பொன்றினை உருவாக்கியுள்ளனர். நிந்தவூர் அல் – மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி 28 ஊடவியலாளர்கள் புதிய அமைப்பினை ஆரம்பித்தனர். அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின்

மேலும்...
தங்க வீரனுக்கு, சொந்த ஊரில் வரவேற்பு

தங்க வீரனுக்கு, சொந்த ஊரில் வரவேற்பு 0

🕔18.Feb 2016

– யூ.எல்.எம்.  றியாஸ் –தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற, அம்பாறை மாவட்டம் பொத்துவில் ஏ.எல்.எம். அஷ்ரப்புக்கு அவரின் சொந்த ஊரில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.இந்தியாவில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தினையும், 100 மீற்றர் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினையும் வென்றார்.பொத்துவில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்