Back to homepage

அம்பாறை

ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு

ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு 0

🕔10.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம், எம்.வை. அமீர் – கல்முனை எச்.ஏ. அஸீஸ் எழுதிய ‘ஐந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று  ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்  இடம்பெற்றது. கலாபபூசணம் ஏ. பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் தீன் முஹம்மத் கலந்து கொண்டார். இந் நிகழ்வில்,

மேலும்...
உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம்

உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம் 0

🕔9.Jul 2016

– முன்ஸிப் – அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்திலுள்ள உணவகத்தில் அமைந்திருந்த குடிசையொன்றின் மேல்தளம் உடைந்து விழுந்ததில், அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்த பலர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. உடைந்து விழுந்த குடிசை, மரம் மற்றும் பலகையினால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில்

மேலும்...
மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள்

மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் 0

🕔7.Jul 2016

– முன்ஸிப் – ‘கிழக்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘மு.கா. தலைமை கிழக்கிற்கு வேண்டும்’ எனும் வாசகமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன. குறித்த சுவரொட்டியில், கிழக்கின் எழுச்சி தலைவராக – முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப பொருளாளரான வபா பாறூக்கின் படம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.

மேலும்...
ஊடகத் திருடன் அகப்பட்டார்; பத்திரிகை ஆசிரியர்களுக்கு முறைப்பாடு

ஊடகத் திருடன் அகப்பட்டார்; பத்திரிகை ஆசிரியர்களுக்கு முறைப்பாடு 0

🕔6.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம் – செய்திகளை களத்துக்குச் சென்று சேகரிக்காமல், மற்வரின் செய்திகளையும் படங்களையும் முகநூல்களிலும் – இணையத்தளங்களிலும் திருடி, பத்திரிகைகளுக்கு தங்கள் பெயர்களில் அனுப்பி வைக்கும் ஊடக திருடர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், இன்று புதன்கிழமை வெளியான விடிவெள்ளி பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில், சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்துக்கு புதிய சீருடை

மேலும்...
சம்மாந்துறையில் பெருநாள் தொழுகை; பெருமளவான ஆண், பெண்கள் பங்கேற்பு

சம்மாந்துறையில் பெருநாள் தொழுகை; பெருமளவான ஆண், பெண்கள் பங்கேற்பு 0

🕔6.Jul 2016

– யு.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நோன்புப் பெருநாள் தொழுகையில், பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். மௌலவி ஏ.எம். இப்ராஹீம் (மதனி) பெருநாள் தொழுகையையும், பிரசங்கத்தினையும் நிகழ்த்தினார். இதன்போது உலக நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் துன்பங்களில் இருந்து மீளவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இவ்வாறு, அம்பாறை

மேலும்...
கத்தீப், முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கௌரவிப்பும்

கத்தீப், முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கௌரவிப்பும் 0

🕔5.Jul 2016

– யூ.கே. காலிடீன், எம்.வை. அமீர் – மாளிகைகாடு பள்ளிவாசல்களில் கடைமைபுரியும் கதீப் மற்றும் முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கெளரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தக்வா ஜூம் ஆ பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. வருடாவருடம் சாய்ந்தமருது தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலினால் நடாத்தப்படும் கெளரவிப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக இந் நிகழ்வு இடம்பெற்றது. மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையின்

மேலும்...
பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி

பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி 0

🕔5.Jul 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் சுற்று மதில் நிர்மாணப் பணியின் ஒரு பகுதியினை நிறைவு செய்வதற்கான பணத்தினை, மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், யஹ்யாகான் பௌண்டேசன் தலைவருமான ஏ.சி. யஹ்யாகான், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ். நபார்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நேற்று திங்கட்கிழமை –

மேலும்...
மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான்

மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான் 0

🕔4.Jul 2016

– எம்.வை. அமீர் – உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போட்டியிடுவேனே தவிர, வேட்புமனு ஆசனம் கேட்டு யாரிடமும் மண்டியிட மாட்டேன் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசன் வழங்கும் நிதியுதவியின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில்

மேலும்...
கல்முனை மாநகர சபை கூட்டத்தில் வழங்கிய குடிநீர் போத்தல்களில் துர்வாடை; உறுப்பினர் புகார்

கல்முனை மாநகர சபை கூட்டத்தில் வழங்கிய குடிநீர் போத்தல்களில் துர்வாடை; உறுப்பினர் புகார் 0

🕔1.Jul 2016

–  ஜுல்பிகா ஷெரீப் – கல்முனை மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் போத்தலினுள் துர்வாடை வீசுவதாக, சபை உறுப்பினர் ஏ. விஜயரட்ணம் – மேயர் நிசாம் காரியப்பரிடம் புகார் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இந்தப் புகாரினை சபை உறுப்பினர் விஜயரட்ணம் முன்வைத்தார்.

மேலும்...
டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார் 0

🕔29.Jun 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சீனா பயணமாகிறார். இம்மாதம் 30 ஆம் திகதி முதல் – ஜுலை 20 ஆம் திகதி

மேலும்...
அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம்

அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம் 0

🕔28.Jun 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி வழியாக, கல்முனை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமொன்று, சைக்கிளில் வந்த இளைஞரை மோதியது. இதில் காயமடைந்த இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகத் தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த

மேலும்...
அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார்

அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார் 0

🕔27.Jun 2016

(அஹமட்) முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை காரணமாக, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இம்முறை இழந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவு தெரிவித்தமை மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த ஐ.ம.சு.கூட்டமைப்பின்

மேலும்...
அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு

அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு 0

🕔25.Jun 2016

– முன்ஸிப் – ஊடகவியலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, தன்னால் சாத்தியமான அனைத்து உதவிகளையும் புரிவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பு சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் சபா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

– எம்.வை. அமீர் – சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்துக்கான

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு 0

🕔21.Jun 2016

– முன்ஸிப் – கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, வட மாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தினூடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் பசியாற்றும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் தாண்டியடி பிரதேசத்தில் இடம்பெற்றது. கதிர்காமத்துக்கு புனித யாத்திரை செல்லும் வகையில், வட மாகாணத்திலிருந்து கடந்த மே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்