Back to homepage

அம்பாறை

கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக  சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்: கிழக்கின் எழுச்சி கோரிக்கை

கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்: கிழக்கின் எழுச்சி கோரிக்கை 0

🕔17.Sep 2016

– எம்.வை. அமீர் – கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக  சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று, கிழக்கின் எழுச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், முஸ்லிம் தேசியம் என்ற அடையாளத்தை பிரகடனம் செய்வதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ‘கிழக்கின் எழுச்சி’ அமைப்பினை மக்கள் மயப்படுத்தும் பொதுக்கூட்டமும், அந்த அமைப்பின் முஸ்லிம் தேசிய சுய நிர்ணய

மேலும்...
அதாஉல்லா தலைமையில் கத்தமுல் குர்ஆன்; இறக்காமத்தில் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு

அதாஉல்லா தலைமையில் கத்தமுல் குர்ஆன்; இறக்காமத்தில் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு 0

🕔15.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்களின் 16வது வருட நினைவு தினத்தையொட்டி, தேசிய காங்கிரஸ் கட்சி, கத்தமுல் குர்ஆன் நிகழ்வொன்றினை நாளை வெள்ளிக்கிழமை இறக்காமத்தில் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு, இறக்காமம் மௌலானா சென்ரர் கேட்போர் கூடத்தில் இந்

மேலும்...
சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு

சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு 0

🕔12.Sep 2016

– யூ.எல்.எம். றியாஸ் –  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. பள்ளிவாசல்களில் மட்டுமன்றி, மைதானங்கள் மற்றும் கடற்கரை வெளிகளிலும் தொழுகைகள் இடம்பெற்றதோடு, சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அந்தவகையில், சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்...
கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம்

கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம் 0

🕔11.Sep 2016

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேத்தில் நேற்று சனிக்கிழமை இரவு,  சிறியளவிலன நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில வீட்டுக்குள்ளிருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளதோடு, சுவர் மற்றும் சீமெந்து நிலங்களில் சிறியளவிலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்று,  பொலிஸார் பார்வையிட்டுள்ளதோடு, பொதுமக்களும் பாதிப்புகளைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று

மேலும்...
70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம்

70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம் 0

🕔11.Sep 2016

– ஏ.எல்.எம். ஷினாஸ் – வயோதிப பெண்ணொருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று  பெரியநீலாவணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பெரியநீலாவனையைச் சேர்ந்த 73 வயதுடைய சீனித்தம்பி பாத்தும்மா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண், நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு,

மேலும்...
INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி; நான்கு நாட்கள், சம்மாந்துறையில்

INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி; நான்கு நாட்கள், சம்மாந்துறையில் 0

🕔9.Sep 2016

– றிசாத் ஏ காதர் –அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பீ வணிகசிங்க தலைமயில், மாவட்டக் கச்சேரியில் இடம்பெற்றது.எதிர்வரும் 23,24,25 மற்றும் 26ஆம் திகதிகளில் இவ் வர்த்தகக் கண்காட்சி, சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.வணிக மற்றும்

மேலும்...
எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் 0

🕔8.Sep 2016

– பி. முஹாஜிரீன் –சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.‘பிள்ளைகள் தினமும் பாடசாலை

மேலும்...
மின்சார சபை துணைக் காரியாலயத்தை, இறக்காமத்தில் அமைக்குமாறு பொறியியலாளர் மன்சூர் கோரிக்கை

மின்சார சபை துணைக் காரியாலயத்தை, இறக்காமத்தில் அமைக்குமாறு பொறியியலாளர் மன்சூர் கோரிக்கை 0

🕔8.Sep 2016

-றிசாத் ஏ காதர் – இலங்கை மின்சார சபையின் துணைக் காரியாலம் ஒன்றினை இறக்காமத்தில் அமைக்குமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று புதன்கிழமை

மேலும்...
டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை

டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை 0

🕔7.Sep 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதியை 90 லட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. அதேவேளை, வைத்தியசாலைக்கான மின் பிறப்பாக்கி, உபகரணங்கள் மற்றும் தளபாடங்களும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. அட்டாளைச்சேனை ஆயுர்வேத

மேலும்...
ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம்

ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம் 0

🕔6.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், அண்மையில் பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கட்சியின் தவறுகளை வெளிக்காட்டியும், கட்சித் தலைவரின் இயலாமைகளை சுட்டிக்காட்டும் கையிலும் ஆற்றிய உரை தொடர்பில் தற்போது கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகிறது. பாலமுனை வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் துரோகத்தனத்தினால், முஸ்லிம் சமூகம் தலை குனிந்தது: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

ஹாபிஸ் நஸீரின் துரோகத்தனத்தினால், முஸ்லிம் சமூகம் தலை குனிந்தது: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔5.Sep 2016

– கே.ஏ. ஹமீட் – கிழக்கு மாகாண சபையில் சிறந்த ஆட்சி நடைபெறுவதாகவும், மாகாண சபையின் செயற்பாடுகளில் அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறவில்லை எனவும் முதலமைச்சர் ஒருபக்கம் கூறிக் கொண்டு, மறுபக்கம் – தங்களுக்கு எதிரான அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளையும் உறுப்பினர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் என, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய

மேலும்...
அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர்

அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர் 0

🕔4.Sep 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சபையையும், அதன் அதிகாரத்தையும் கொச்சைப்படுத்திய மத்திய அரசாங்க அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, எதிர்வரும் 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளரிடம், விஷேட பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளேன் என்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின்

மேலும்...
அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது

அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது 0

🕔4.Sep 2016

பொதுபலசேனாவை நம்பினாலும், அதாஉல்லாஹ்வை நம்பத் தயாரில்லை என்று மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கூறி இருக்கின்றமை தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவினுடைய உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக, சர்வதேச தரகர்களின் பக்கம் – முஸ்லிம்களின் பார்வை திரும்பியுள்ள இன்றைய காலகட்டத்தில், மேற்படி மாகாணசபை

மேலும்...
ஆசிரிய ஆலோசகர் மன்சூர் எழுதிய நூல் வெளியீடு

ஆசிரிய ஆலோசகர் மன்சூர் எழுதிய நூல் வெளியீடு 0

🕔4.Sep 2016

– எம்.வை. அமீர் – ஆசிரிய ஆலோசகர் அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் எழுதிய ‘கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்’ எனும் நூல் அறிமுகவிழா, அக்கரைப்பற்று ரி.எப்.சி. மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. ஐ.ஏ.எல்.எம். அக்கரைப்பற்று நிறுவனத்தின் தலைவர் முஹம்மத் ஆப்தீன் ஷிஹார்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ‘BCAS’ கம்பஸ் கல்விநிறுவனம் மற்றும்

மேலும்...
குளம் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, பொத்துவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

குளம் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, பொத்துவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔2.Sep 2016

– எம்.ஜே.எம். சஜீத் –பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட செல்வவெளி, சோளம் குளம் நீர்பாசனப் குளம், சட்ட விரோதமாக சுவிகரிக்கப் படுவதை எதிர்த்தும், அந்தக் குளத்தை புனரமைத்து தருமாறும் கோரி, இன்று வெள்ளிக்கிழமை பொத்துவில் விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர்  பொத்துவில் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், பிரதேச செயலகம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்