Back to homepage

அம்பாறை

இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔20.Oct 2016

– றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தை’ பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை, பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட வழிகாட்டல்

மேலும்...
தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔19.Oct 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தில்’ கலந்து, பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக் கிழமை, கலை 9.00 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
கல்முனை பிராந்திய மின்வெட்டு நேரங்கள்

கல்முனை பிராந்திய மின்வெட்டு நேரங்கள் 0

🕔18.Oct 2016

– எம்.வை. அமீர் – கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுவதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம். பர்ஹான் தெரிவித்தார். இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம், ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் காலை 10.00 முதல் 11.00வரையும், மாலை 6.00 மணி

மேலும்...
இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார்

இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார் 0

🕔15.Oct 2016

– முன்ஸிப் – ஆயுர்வேத ஹிஜாமா வெளிக்கள பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் – நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகிறார். இந்தியாவில் நடைபெறும் மேற்படி பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 பேர் தெரிவு

மேலும்...
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் அலாவுதீன் நீக்கம்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் அலாவுதீன் நீக்கம் 0

🕔15.Oct 2016

– அஹமட் – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.எம். அலாவுதீன், குறித்த  பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அதிகாரமற்ற வேறொரு பதவிக்கு அமர்த்தப்படவுள்ளார் என, கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. நிருவாக ஒழுங்கு முறைக்கு முரணாகச் செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டின்

மேலும்...
இறக்காமம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, இஸ்லாமிக் ரிலீப் உதவி

இறக்காமம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, இஸ்லாமிக் ரிலீப் உதவி 0

🕔10.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமக் கோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும்  வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு  இன்று திங்கட்கிழமை இறக்காமம் மௌலானா மண்டபத்தில் இடம்பெற்றது. இஸ்லாமிக் ரிலீப் ஸ்ரீலங்கா அமைப்பு இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இஸ்லாமிக் ரிலீப் கனடா அமைப்பினால் வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு, மாாணவர்களுக்கான மேற்படி

மேலும்...
காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்

காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் 0

🕔8.Oct 2016

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மேய்ச்சல் தரைக் காணி விவகாரம் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய போதிலும், இந்த மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து, மு.கா. தலைவர் ஹக்கீம் மிகவும் அலட்சியமான மனப்போக்குடன் நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றில் காணி விகாரம் தொடர்பில் உணர்ச்சி பொங்க

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம் 0

🕔7.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில், நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளபோதும், பாவனைக்குரிய அளவில் நீரினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக அந்தக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆலங்குளம் கிராமம் வங்றட்சியானதொரு பிரதேசமாகும். இங்கு மக்கள் குடியேறிய காலம் முதல், தமக்கான நீரினைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு

மேலும்...
அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு

அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு 0

🕔1.Oct 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பின் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஹன்ழலா பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பானது,

மேலும்...
சிறுவர், முதியோர் தொடர்பில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்: இணைத் தலைவர் மன்சூர்

சிறுவர், முதியோர் தொடர்பில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்: இணைத் தலைவர் மன்சூர் 0

🕔1.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – “உங்களில் சிறியோருக்கு அன்பு காட்டாதவரும், முதியோருக்கு மரியாதை செலுத்தாதவரும் என்னை சார்ந்தவர் அல்ல”  என்கிற நபிமொழியினூடாக,  சிறுவர் மற்றும் முதியோர் தொடர்பான பெறுமானத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். ஒக்டோபர்

மேலும்...
தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔30.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ராணுவத்தினர் ஆக்கிரமித்து – முகாம் அமைத்துள்ள பொதுமக்களின் காணிகளை, மீளவும் உரியவர்களிடம் வழங்குமாறு வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று, இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மற்றும் அஷ்ரப் நகர் கிராம மக்கள்

மேலும்...
ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர்

ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர் 0

🕔28.Sep 2016

– ஓட்டமாவடி அஹமட்  இர்ஷாட் – ‘கிழக்கின் எழுச்சி’யை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து, மு.காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறியிருக்கின்றமை, ஹக்கீமடைய அரசியல் செல்வாக்கு சரிந்தமையினால், ஏற்பட்ட வங்குரோத்து நிலையினை வெளிக்காட்டுவதாக கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை வெளியான தேசிய நாளிதழில் ஹக்கீம் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கின் எழுச்சி, சிங்ஹ லே

மேலும்...
கல்விக் கல்லூரி மாணவர் அனுமதியில் பாரபட்சம்: இறக்காமம் இணைத் தலைவர் மன்சூர் கண்டனம்

கல்விக் கல்லூரி மாணவர் அனுமதியில் பாரபட்சம்: இறக்காமம் இணைத் தலைவர் மன்சூர் கண்டனம் 0

🕔27.Sep 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண பாடசாலைகளில் கணிசமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு இம் மாகாணத்திலிருந்து மிகக் குறைந்தளவு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்

மேலும்...
உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு

உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு 0

🕔20.Sep 2016

– அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன் – கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன்மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியினைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக, மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின்

மேலும்...
அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை

அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை 0

🕔18.Sep 2016

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் மழை பொழியத் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக கடும் வெப்பம் நிலவிய நிலையில், தற்போது மழை பெய்ய ஆரம்பித்ததும் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்