Back to homepage

அம்பாறை

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி 0

🕔15.Nov 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் ஒரு சில அலுவலர்கள் மாத்திரம் கடமை புரிவதால், வங்கிக்கு வருகை தரும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், ஏனைய வங்கிகளில் இரண்டு மூன்று பேர் காசாளராக கடமையாற்றும் நிலையில், இங்கு ஒரு காசாளர் மட்டுமே உள்ளார். இதனால் பொதுமக்கள் தமது

மேலும்...
ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி 0

🕔15.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு இன்று 15 ஆம் திகதி செவ்வாய்கிழமையுடன் முடிவடைகிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை

மேலும்...
மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை?

மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை? 0

🕔14.Nov 2016

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிரான சுவரொட்டிகளும், கறுப்புக் கொடிகளும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருதுக்கு வருகை தரவிருந்த நிலையிலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. கல்முனை அபிவிருத்தி அங்குரார்ப்பணம் எனும்

மேலும்...
கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔14.Nov 2016

– எஸ். அஷ்ரப்கான் – கல்முனை நகர அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான  சட்டத்தரணி  எச்.எம்.எம். ஹரிஸின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் கலந்து

மேலும்...
மு.கா. தலைவரை விளித்து, அம்பாறை மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம்

மு.கா. தலைவரை விளித்து, அம்பாறை மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம் 0

🕔14.Nov 2016

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசம் எங்கும், மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமை விளித்து, பல கேள்விகளுடன் துண்டுப்பிரசுரமொன்று  கடந்த இரவு விநியோகிக்கப்பட்டுள்ளது.போராளிகள் – ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (1987)   எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப் பிரசுரத்தில், மு.கா. தலைவரை நோக்கி பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்துக்கு இன்று திங்கட்கிழமை அமைச்சர் ரஊப்

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக, சம்மாந்துறையில் கண்டனப் பேரணி

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக, சம்மாந்துறையில் கண்டனப் பேரணி 0

🕔11.Nov 2016

– எம்.வை. அமீர் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவரவுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. இந்தக் கண்டனப் பேரணினை, இலங்கை தௌஹீத் ஜாமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்காக முஸ்லிம் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றத்தை, தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்

மேலும்...
அறபாவின் ஆளுமைகள்: அதிபர் அன்சார் தலைமையில் நிகழ்வு

அறபாவின் ஆளுமைகள்: அதிபர் அன்சார் தலைமையில் நிகழ்வு 0

🕔10.Nov 2016

  – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வித்தியாலய திறந்த வெளியரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில், பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார

மேலும்...
இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம்

இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம் 0

🕔10.Nov 2016

– றிஜாஸ் அஹமட் – தேசிய இலக்கிய விழாவினையொட்டி, இறக்காமப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பல்வேறு விதமான கலை, கலாசார மற்றும் இலக்கிய நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன. கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வினை இறக்காமம் பிரதேச கலாச்சாரப் பேரவை

மேலும்...
இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ்

இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ் 0

🕔8.Nov 2016

இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்ற முடியாது என வாதிடும் அமைச்சர் தயாகமகே எனும் இனவாதியை உருவாக்கியவர்கள், முஸ்லிம் தரகர்களாவர் என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.மேலும், புத்தர் சிலை எங்கும் வைக்கப்படலாம், ஆனால் அகற்ற முடியாது என, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான தயாகமகே

மேலும்...
அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல்

அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல் 0

🕔8.Nov 2016

இறக்காமம் – மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்றும் நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்குமானால், அமைச்சுப் பதவியை துறப்பேன் என்று அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார். மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், இங்கு வரும்வரை தான்

மேலும்...
புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்

புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் 0

🕔6.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை வைப்பினை, தான் ஒரு போதும் ஆதரித்துப் பேசவில்லை என்றும், அவ்வாறு பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை  எனவும் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அதாஉல்லாவின் அரசியலைத் தக்க வைப்பதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தச் செய்தியானது,

மேலும்...
சிலை வைப்பை நியாயப்படுத்திய மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்; மக்கள் கொதிப்பு

சிலை வைப்பை நியாயப்படுத்திய மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்; மக்கள் கொதிப்பு 0

🕔5.Nov 2016

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தில் அமைந்துள்ள மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை, மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியாயப்படுத்தி பேசியமையினை அடுத்து, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவமொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று

மேலும்...
ஒலுவில் கடலரிப்பு: தற்காலிக தடுப்பு நடவடிக்கை நிறைவு; நிலையான தீர்வைக் காணுமாறு மக்கள் கோரிக்கை

ஒலுவில் கடலரிப்பு: தற்காலிக தடுப்பு நடவடிக்கை நிறைவு; நிலையான தீர்வைக் காணுமாறு மக்கள் கோரிக்கை 0

🕔4.Nov 2016

–  முன்ஸிப் அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினைக் கட்டுப்படுத்தும் வகையில், அங்கு ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக தடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக – கடலரிப்பினை கட்டுப் படுத்துவதற்குரிய நிரந்தரத் தீர்;வினையும் உடனடியாக செயற்படுத்துமாறு, அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பபட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு, அவ்வப்போது –

மேலும்...
அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி

அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி 0

🕔4.Nov 2016

(முன்ஸிப் அஹமட், எம்.ஜே.எம். சஜீத்) அக்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்றிலுள்ள பெறுமதிமான நிலங்களை, சில அரசியல்வாதிகள், மிகச் சிறியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன்

மேலும்...
பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று

பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று 0

🕔3.Nov 2016

பயங்கரவாத விசாணைப்பிரிவில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முகம்மட் அலியார் நவாஸ், தற்போது பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கான பதவி உயர்வு கடிதம் கடந்த வாரம் வழங்கி வைக்கப்பட்டது. 33 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு இவருக்கு கிடைத்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் முகம்மது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்